<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-15417112</id><updated>2012-02-16T18:52:05.737+05:30</updated><category term='விளம்பரம்'/><category term='பெண்ணியம்'/><category term='மதுமிதா'/><category term='சிறுகதை'/><category term='maniam selvan'/><category term='பதிவுலகம்'/><category term='சோழர்'/><category term='அகநானூறு'/><category term='பிரமிள்'/><category term='உண்மைக்கதை மாதிரி'/><category term='போர்னோ'/><category term='சுய சொறிதல்'/><category term='ஏழாம் அறிவு'/><category term='காமம்'/><category term='சுஜாதா'/><category term='maniyam selvan'/><category term='கவிதைகள்'/><category term='வைரமுத்து'/><category term='காதல்'/><category term='Taboo Subject'/><category term='கொடைக்கானல்'/><category term='மணியம்'/><category term='குரல்பதிவு'/><category term='ஈழம்'/><category term='பெயரிலி'/><category term='கொடசாத்ரி'/><category term='ஜெயமோகன்'/><category term='சுந்தர ராமசாமி'/><category term='Sci-fic'/><category term='புறநானூறு'/><category term='சாளுக்கிய சோழர்கள்'/><category term='சினிமா விமர்சனம்'/><category term='ரமேஷ் - பிரேம்'/><category term='இந்து'/><category term='கற்பு'/><category term='ஜான் லெனன்'/><category term='டெல்லி'/><category term='காவிரி'/><category term='புத்தகங்கள்'/><category term='அரசியல்'/><category term='ஜாவா'/><category term='திண்ணை'/><category term='புகைப்படம்'/><category term='பெங்களூர்'/><category term='மறைவாய் சொன்ன கதைகள்'/><category term='கால்பந்து'/><category term='மையம்'/><category term='ஜொள்ளு'/><category term='கன்னடப் பைங்கிளி'/><category term='கோவை'/><category term='தாகூர்'/><category term='ஆண்டாள்'/><category term='Bangalore Tavern Pub'/><category term='incest'/><category term='தமிழ்'/><category term='லொள்ளு'/><category term='எமினெம்'/><category term='மா செ'/><category term='காஷ்மீர் பயணம்'/><category term='பாலியல்'/><category term='திசைகள்'/><category term='குறுந்தொகை'/><category term='வளர்மதி'/><category term='சொந்தக் கதை'/><category term='Science ஜல்லிஸ்'/><category term='Being Mohandoss'/><category term='சாமுராய்'/><category term='சமணம்'/><category term='தொடர்கதை'/><category term='Layoff'/><category term='வாட்டர் ராஃப்டிங்'/><category term='நம்மாழ்வார்'/><category term='இந்தி'/><category term='சினிமா'/><category term='பாரதி'/><category term='புதுக்கோட்டை வரலாறு'/><category term='மிராண்டா கெர்'/><category term='செல்வம்'/><category term='சிஐஏ'/><category term='பிரேம் - ரமேஷ்'/><category term='அயோனி'/><category term='த லாஸ்ட் சாமுராய்'/><category term='Victoria Secret'/><category term='நாட்குறிப்பு'/><category term='நீராக நீளும் காதல்'/><category term='நினைவுகள்'/><category term='கல்யாணம்'/><category term='உலகக்கோப்பை'/><category term='REC மாணவிகள்'/><category term='ஓவியம்'/><category term='ma. se'/><category term='ஜெர்மனி'/><category term='த்ரிஷா மாமி'/><category term='கேரளா'/><category term='கிரிக்கெட்'/><category term='நாத்தீகம்'/><category term='வீடியோ பதிவு'/><category term='உபநிஷதம்'/><category term='கங்கை கொண்ட சோழபுரம்'/><category term='White Water Rafting'/><category term='தொண்டைமான்'/><category term='mase'/><category term='லெஸ்பியன்'/><category term='சிற்பங்கள்'/><category term='Miranda Kerr'/><category term='மா. செ'/><category term='Super Models'/><category term='புத்தர்'/><category term='குலோத்துங்க சோழன்'/><category term='lesbian'/><category term='சொர்க்கவாசல்'/><category term='கடப்பாரை'/><category term='கிரிப்டோகிராபி'/><category term='இன்செஸ்ட்'/><category term='அகிலா கதைகள் அறுபத்தைந்து'/><category term='புகைப்படங்கள்'/><category term='21+'/><category term='அக்கா பெண்'/><category term='பயணம்'/><category term='தேன்கூடு'/><category term='சோழர் வரலாறு'/><category term='18+ மொழிபெயர்ப்பு'/><category term='ஸ்கார்ப்பியோ ஓட்டும் பெண்கள்'/><category term='புனைவு'/><category term='காதல் கதை'/><category term='தமிழ் இணைய அரசியல்'/><category term='மகாகவி'/><category term='ஜல்லி'/><category term='பௌத்தம்'/><category term='மரத்தடி'/><category term='சிச்சுவேஷன் காமெடி'/><category term='மணியம் செல்வன்'/><category term='பதிவுச் சண்டை'/><category term='18+'/><category term='இப்படியும் ஒரு தொடர்கதை'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='அக்கினிக்குஞ்சு'/><category term='வகைப்படுத்தப்படாதவை'/><category term='Only ஜல்லிஸ்'/><category term='கட்டபொம்மன்'/><category term='ரவிவர்மன்'/><category term='லதாக் பயணம்'/><category term='சோழர்கள்'/><category term='BHEL'/><category term='திரில்லர்'/><category term='சோழர்_வரலாறு'/><category term='இருத்தலியநவீனம்'/><category term='வேதம்'/><category term='வாகை சூட வா'/><category term='பைத்தியக்காரன்'/><category term='சீதா'/><category term='காப்பி-பேஸ்ட்'/><category term='Only ஜொள்ளூஸ்'/><category term='நட்சத்திரம்'/><category term='பாப்லோ நெருதா'/><category term='முதலிரவு'/><category term='கட்ட பொம்மு'/><title type='text'>Being Mohandoss</title><subtitle type='html'>Ha ha, I'm just playing ladies
You know I love you...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>442</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-7944489741119231261</id><published>2011-11-21T17:13:00.001+05:30</published><updated>2011-11-21T17:20:49.925+05:30</updated><title type='text'>சமீபத்தில் வரைந்த ஓவியங்கள் கொஞ்சம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;படங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும். 18+&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-MkXSVimACiE/Tso5piUD-5I/AAAAAAAACAs/LW9fUd7OdWk/s1600/Aen5V53CMAAE1oc.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-MkXSVimACiE/Tso5piUD-5I/AAAAAAAACAs/LW9fUd7OdWk/s320/Aen5V53CMAAE1oc.jpg" width="265" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-_c4K42ufrO4/Tso5og3YK5I/AAAAAAAACAk/TISy0t9mUrM/s1600/photo.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-_c4K42ufrO4/Tso5og3YK5I/AAAAAAAACAk/TISy0t9mUrM/s200/photo.JPG" width="165" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-H1MoMsHEKtI/Tso5qlzaiQI/AAAAAAAACA0/NV_6LAXmgGE/s1600/photo+%25281%2529.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-H1MoMsHEKtI/Tso5qlzaiQI/AAAAAAAACA0/NV_6LAXmgGE/s200/photo+%25281%2529.JPG" width="165" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-c0RIK0THfHU/Tso5_BamOYI/AAAAAAAACA8/Sqw0ng-OAEs/s1600/AedmloYCIAAnnmz.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-c0RIK0THfHU/Tso5_BamOYI/AAAAAAAACA8/Sqw0ng-OAEs/s200/AedmloYCIAAnnmz.jpg" width="165" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wpry3J0Lvh4/Tso5ntvHXyI/AAAAAAAACAc/GylfcojaqDQ/s1600/photo+%25282%2529.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-wpry3J0Lvh4/Tso5ntvHXyI/AAAAAAAACAc/GylfcojaqDQ/s400/photo+%25282%2529.JPG" width="380" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: x-small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-7944489741119231261?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/7944489741119231261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=7944489741119231261' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/7944489741119231261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/7944489741119231261'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2011/11/blog-post_21.html' title='சமீபத்தில் வரைந்த ஓவியங்கள் கொஞ்சம்'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-MkXSVimACiE/Tso5piUD-5I/AAAAAAAACAs/LW9fUd7OdWk/s72-c/Aen5V53CMAAE1oc.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-4088304452774853572</id><published>2011-11-10T18:29:00.001+05:30</published><updated>2011-11-10T18:59:04.140+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாகை சூட வா'/><title type='text'>உண்மைத்தமிழனுக்கு மன்னிப்பே கிடையாது</title><content type='html'>உண்மைத் தமிழனை எப்பொழுதிலிருந்து தெரியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். &lt;a href="http://www.blog.beingmohandoss.com/2007/05/blog-post_20.html"&gt;கோவை பதிவர் சந்திப்பில்&lt;/a&gt; பார்த்தது, அப்பொழுது பேசவில்லை ஆனால் பிற்பாடு சென்னையில் சந்தித்தபொழுது பேசிய ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதெல்லாம் வெளியாகும் எல்லாப் படங்களுக்கும் சென்று ஒரு மொக்கை விமர்சனம் எழுதுவார், பெரும்பாலும் விமர்சனமாக இல்லாமல் கதையை எழுதித் தொலைப்பதால் எப்பொழுதும் படித்துத் தொலைத்ததேயில்லை.&amp;nbsp;பின்னர் நானே பதிவுகளில் இல்லாமல் போன காலங்களில் அவர் பிரபல பதிவர் வேறு ஆகித் தொலைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-WU2MIjI4Ei4/TrvPyUprDwI/AAAAAAAAB9w/KXfC5bwbnVk/s1600/pathivu1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-WU2MIjI4Ei4/TrvPyUprDwI/AAAAAAAAB9w/KXfC5bwbnVk/s320/pathivu1.jpg" width="227" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இப்ப அவர் பிரபல பதிவர் என்பதல்ல விஷயம். அவர் வாகை சூட வாவிற்கு ஒரு விமர்சனம் எழுதியிருந்தார், என் மனம் சொல்வது சரியென்றால், மக்களுக்கு வெளியாகும் முன்பே வெளியிடப்பட்ட காட்சியொன்றிற்கு சென்று அன்றைய பொழுதே இரண்டு வரி எழுதி படம் நல்லாயில்லை என்று சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாய் அவர் பதிவிட்டிருந்தால் படிக்காமல் நான் விட்டுப்போயிருக்கும் வாய்ப்பு அதிகம், பஸ்ஸில் எழுதிய இரண்டு வரி கண்ணில் பட்டுத் தொலைந்தது. பெங்களூரில் வாகை சூட வா! போன்ற பட்ஜெட்களில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வெளியாவதில்லை(மல்டிப்ளக்ஸ்களில், நான் மல்ட்டிப்ளக்ஸ் தவிர்த்து படம் பார்ப்பதில்லை, மைனா ஒரே விதிவிலக்கு). நான் இப்பொழுதெல்லாம் அடிக்கடி கிருஷ்ணகிரி செல்வதால் இப்படிப்பட்ட ஆஃப் பீட்(ஹிஹி பட்ஜெட் அடிப்படையில்) படங்களை அங்கே பார்ப்பது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மைத்தமிழன் எழுதிய இரண்டு வரி மொக்கை விமர்சனம் பார்த்து இந்தப் படத்தை பார்க்க விருப்பமில்லாமலே இருந்தேன். கிருஷ்ணகிரியில் கூட ஓடவில்லை என்றே நினைவு. நல்ல வேளைக்கு மனைவியின் மாமன் வாங்கி வந்த விசிடியில் பார்த்து, மனம் நொந்து போனேன், இத்தனை நல்ல படத்தை நல்லாயில்லைன்னு சொல்லிவிட்டாரே என்று. மனம் வேறு திருட்டு விசிடியில் பார்த்ததால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் என் வருமானத்தில் ஒரு பகுதி தமிழ், இந்தி, ஆங்கிலம் படங்களை பெரும்பாலும் மல்ட்டிப்ளக்ஸ்களில் பார்த்து தொலைந்து போவதால், எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மைத்தமிழனுக்கு மன்னிப்பே கிடையாது, சினிமாவைப் பொறுத்தவரை, நான் சில ஆட்களில் விமர்சனங்களை நம்புவதுண்டு, A. O. Scoot, Rajeev Masand, சன்னாசி, அய்யனார், சித்தார்த் என்று வெகு குறைவான ஆட்களுடைய விமர்சனங்களே, ஆனால் சன்னாசி அய்யனார் சித்தார்த் உடனுக்குடன் சினிமா விமர்சனம் எழுதும் அதுவரை நான் பார்க்காமல் இருக்கும் படங்கள் குறைவு. பின்னால் நம் அடிப்படைகளை வளர்த்துக் கொள்ள ஒப்பிட்டுக் கொள்ள உதவுபவர்கள் இவர்கள்.&amp;nbsp;பொதுவாய் லக்கிலுக்கின் விமர்சனங்கள் எனக்குப் பிடிக்கும் ஆனால் அவர் இன்ன பிற அரசியல் காரணங்களுக்காய் பட விமர்சனம் செய்யும் பொழுது மட்டுமே கொஞ்சம் உதைக்கும் ஆனால் அதையும் நான் ஊகித்துவிடலாம். சொல்லப்போனால் லக்கி பிடித்திருக்கிறது என்று சொன்ன எல்லா படங்களும் எனக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் என்ன எனக்குப் பிடித்த சில படங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்து முடித்ததும் வந்த கோபத்திற்கு உண்மைத்தமிழனை என் இணையத்தில் இருந்து Ban செய்துவிடலாமா என்று கூட தோன்றியது. பெரும்பாலும் நான் இணையத்தில் பார்க்க விரும்பாதவர்களை இப்படித் தவிர்த்துவிடுவதுண்டு. ஆனால் அண்ணனின் நேர்மை எனக்கு உண்மையிலேயே பிடிக்கும், அவர் எழுதுவதற்கு பின்னுள்ள அண்ணனின் இதயம் எனக்குப் பிடித்திருப்பதால் இன்னமும் அவரைப் பின்தொடர்கிறேன். ஆனால் இனி சினிமா விமர்சனம் எதுவும் உத அண்ணன் எழுதினால் அதை நான் படித்துத் தொலைத்தாலும் இனி அதை மதிக்கப் போவதில்லை. வாகை சூட வாவை என்னை இத்தனை காலம் கழித்து பார்க்க வைத்ததற்காக மன்னிக்கவும் போவதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-4088304452774853572?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/4088304452774853572/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=4088304452774853572' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/4088304452774853572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/4088304452774853572'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2011/11/blog-post.html' title='உண்மைத்தமிழனுக்கு மன்னிப்பே கிடையாது'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-WU2MIjI4Ei4/TrvPyUprDwI/AAAAAAAAB9w/KXfC5bwbnVk/s72-c/pathivu1.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-5274004802280176747</id><published>2011-11-04T10:30:00.000+05:30</published><updated>2011-11-04T10:35:21.706+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கன்னடப் பைங்கிளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காவிரி'/><title type='text'>கன்னடப் பைங்கிளியுடன் காதல் மொழி</title><content type='html'>“அம்மா நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்…”&lt;br /&gt;&lt;br /&gt;தோசை கொண்டு வந்து வைத்த அம்மாவின் காதில் கிசுகிசுத்தேன், நைனா உடன் இருந்தாலும் அவருக்கு அவ்வளவு தெளிவாக காது கேட்காதென்பதால் தைரியமாகச் சொன்னேன். அம்மாவிடம் இதுவரை எத்தனை முறை இதுபோல் சொல்லியிருப்பேன் நினைவில் இல்லை, ஆனால் பள்ளி கல்லூரியில் படித்த விடலைக்காலங்களில் விளையாட்டாய்ச் சொன்னதற்கும் இப்போது வேலையில் இருந்துகொண்டு சீரியஸாகச் சொல்வதற்குமான வித்தியாசம் அம்மாவின் கண்களில் தெரிந்தது. பெங்களூரில் இருந்து அன்று காலை தான் திருச்சிக்கு வந்திருந்தேன். மைசூர் எக்ஸ்ப்ரஸ் காலை 5 மணிக்கெல்லாம் திருச்சியில் இறக்கிவிட, டாக்ஸி பிடித்து வீட்டிற்கு வந்து சேர அரைமணிநேரம் ஆனது. அம்மாவிடம் சொல்லியிருந்த ப்ளான், வந்ததும் டிபன் முடித்துக்கொண்டு கும்பகோணம் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலுக்குச் செல்வதுதான். ஆனால் சொல்லாமல் போட்டது இந்தக் குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னம்மா சொல்ற! யாரு அந்தப் பொண்ணு?”&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா பெரிதாய் பதற்றப்படவில்லை, ஆனால் நான் விளையாட்டாய்ச் சொல்லாத பொழுது இந்த விஷயத்தை சரியானபடி முடிக்கணுமே என்ற கவனம் மட்டும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“அதாம்மா நம்ம எதுத்த வீட்டு ஹவுஸ் ஓனர் பொண்ணு! நேத்ரா…”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் அது கன்னட பொண்ணுல்ல, அவ தமிழ் கூட தெளிவா பேசமாட்டாளேடா! ஏண்டா இப்புடி… ஆமா இந்தக் கூத்து எத்தனை நாளா நடக்குது உங்கக்கா கூட ஒன்னும் சொல்லலையே!”&lt;br /&gt;&lt;br /&gt;“அக்காவுக்கே தெரியாதும்மா முதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு அவகிட்டக் கூட சொல்லலை, மம்மி நீதான் நைனாகிட்ட பேசணும்.”&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் முகம் ஏகப்பட்ட உணர்ச்சிகளை அள்ளித் தெறித்தபடியிருந்தது. அம்மாவுக்கு என்னால் காதலிக்கக்கூடமுடியும் என்பது ஆச்சர்யப்படுத்தக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இருக்காதா பின்ன லேசான முன்வழுக்கையும், மாநிறமும், பெண்களிடம் விட்டுக்கொடுக்காத ஈகோவும் சேர்த்து நான் காதலிப்பதென்பது அம்மாவின் கனவில் கூட சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் இருந்தது, ஆனால் என்ன செய்வது காதல் அப்படித்தான் எங்கே எப்படி எப்பொழுது வரும் என்று தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் பெங்களூர் ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி என்னிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;“நீவு யாவா லாங்க்வேஜ்ஜு நல்லி கெலசா மாடுதீரா?” என்று கேட்க முதலில் ஆச்சர்யமே வந்தது, புதுசா டீவியோ, மிக்ஸியோ இன்னபிறவோ வாங்கியிருந்தால் வந்து என்ன விலை எப்ப எங்க வாங்கினீங்க இந்த இடத்தில் வாங்கினா இன்னும் விலை கம்மியா இருக்குமே! என்பது போன்ற உரையாடல்கள் ஆன்ட்டி செய்து பார்த்திருக்கிறேன் அதுவும் என்னுடன் அல்ல என் அக்காவுடன் தான் ஆனால் இன்றைக்கு என்னமோ நீ எதில் வேலை பார்க்குற என்ற கேள்வி திகைக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஜாவா ஆன்ட்டி ஏன் கேக்குறீங்க?” ஆன்ட்டி பெரும்பாலும் எங்களுடன் கன்னடம் கலந்த தமிழில் தான் பேசுவார், நாங்கள் தமிழில் பதில் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவருக்கு நன்றாகவே தமிழ் புரியும் என்ன பேசத்தான் வராது எளிதாய்.&lt;br /&gt;&lt;br /&gt;“நன்ன மகளிகே ஜாவா நல்லி சொல்பா டவுட்டு இதே, சொல்ப சஹாய மாடுதீரா?” கேட்க, எனக்கு பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. நான் புனேவில் வேலை செய்து கொண்டிருந்ததால் பெங்களூரில் ஹாஸ்டலில் இருந்த அக்கா எங்களுக்காக தனிவீடு பார்த்துவிட்டுச் சொல்ல நான் பெங்களூர் வந்ததும் ஓனர் ஆன்ட்டி அட்வான்ஸ் கொடுக்கும் பொழுது அவருக்கு என்னைப் பார்த்து நல்ல அபிப்ராயம் வந்திருக்க வாய்ப்பில்லை தான். அவரின் முகத்தோற்றமே அதை வழிமொழிந்தது. டெல்லி, புனே என வழக்கமாக நடந்த விஷயம் என்பதால் எனக்கு கோபம் வரவில்லை. சும்மாவா சொன்னாங்க பர்ஸ்ட் இம்ப்ரஷன் பெஸ்ட் இம்ப்ரஷன்னு, ஆனால் எனக்கு எங்கேயுமே பர்ஸ்டே பெஸ்ட் இம்ப்ரஷன் கிடைச்சிருக்காது. ஆனால் சொல்லிவைத்தது போல் ஒவ்வொரு முறையும் ஒரு மாதத்திற்குள் அந்த பெஸ்ட் இம்ப்ரஷனை கொண்டுவந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிகரெட் குடிக்காமல், தண்ணியடிக்காமல், பெண் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்துவராமல் காலம் தாழ்த்தி வாடகை கொடுக்காமல் என்று சாதாரண விஷயங்களைச் செய்து வீட்டின் உரிமையாளர்களைக் கவர்ந்திருக்கிறேன். கவர்வதென்றால் நடிப்பதென்றும் வருமென்றால் தைரியமாகச் சொல்வேன் நடிக்கவில்லை என்று.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒன்னும் பிரச்சனையில்லை ஆன்ட்டி, அனுப்புங்க சொல்லித் தர்றேன்”&lt;br /&gt;&lt;br /&gt;காசு கொடுத்து, சாப்பாடு போட்டு, கௌரவத்தைக் கொடுத்து, என்னையும் நாலு பேர் மதிக்கிற மாதிரி செய்த ஜாவா எனக்கு ஒரு காதலியையும் கொடுக்கும் என்று நான் முதலில் நம்பவில்லை தான். நேத்ராவின் காதலுக்கு கண்ணில்லைன்னு தான் சொல்வேன், அதை அவளிடமும் சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ப்ரீத்தீ கே கண்ணு இல்லா அதுரே மெதுலு இதே!”&lt;br /&gt;&lt;br /&gt;உன் மூளையைத் தூக்கி குப்பையில் போடுன்னு சொல்ல ஆசைதான், ஆனால் அதனுடன் துணைச்செறுகலாக நம்மைப்பற்றிய நல்ல விஷயம் வருவதால் மூடிக்கொண்டு இருப்பதைத்தவிர வேறுவழியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு ஏண்டா கண்ணு என்னைப் போய்ப் பிடிச்சது?” கேட்டாலும் பதில் நேராய் வராது.&lt;br /&gt;&lt;br /&gt;“அஷ்டேன்னா? நனகே கொத்து நின்னனு யாரு ப்ரீத்திசில்லா! நானு அஷ்டோன்டு கனிஷ்டா நா நினகே! அஷ்டே.” எனக்குமே கூட தெரியாது என்னை நேத்ரா ஏன் காதலித்தாள் என்று, ஜாவாவில் இருந்த இருக்கும் அசத்தலான ப்ரொக்கிராமிங் அறிவாய் மட்டும் இருக்க முடியாதென்றே நினைத்தேன், இன்னொரு நாள் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த ஒருநாள், இது அது என்று தனித்தனியாய் இல்லாமல் ஒட்டுமொத்தமாய் உன்னைப் பிடிக்கும் என்று சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-yQ7tEjpAe4w/TrNyXmz7zDI/AAAAAAAAB8A/dJ4DWYIo88o/s1600/_20111004_1877655823.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-yQ7tEjpAe4w/TrNyXmz7zDI/AAAAAAAAB8A/dJ4DWYIo88o/s320/_20111004_1877655823.jpg" width="235" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நான் அவளிடம் உங்க அம்மா அப்பாகிட்ட நம்ம காதலைச் சொல்லிவிடு என்றதும் ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், அவள் காதலைச் சொல்லி நானும் மறுக்காமல் ஒப்புக்கொண்ட சில வாரங்களில் நான் அவளிடம் இதைச் சொல்லியிருந்தேன். எனக்கு உள்ளூற பயம் இருந்தது, ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி உன்னை நம்பி சின்ன பெண்ணை அனுப்பினால் இப்படியா செய்வது என்று கேள்விவருமென்று. அதனாலேயே சாதாரண காதல் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த பொழுதே அவளிடம் அப்படிச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொபைல் “எடுறா டேய்!” என்று நேத்ரா அவளாய்ப் பேசி செட் செய்துகொடுத்திருந்த ரிங்க்டோனில் அலற, பார்த்தாள் அவள் தான் அழைத்துக் கொண்டிருந்தாள். மொபைல் ஃபோனே உபயோகிக்காத என்னை வழுக்கட்டாயமாய் இழுத்துச் சென்று மொபைல் வாங்கித் தந்தவளும் அவளே, எவ்வளவோ வற்புறுத்தியும் பேஸிக் மொபைல் ஒரு கையோடு, ஒரு காலில் நிற்க தொலைந்து போ சனியனே என்று ஒப்புக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“யெகே அஷ்டொண்டு டைம் தொகொண்டியா போன் ரிசீவ் மாடொகே?”&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு ரிங்க் தான் முடிந்திருக்கும் மூன்றாவது ரிங்கிற்குள் எடுத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி சொல்லு…” எதுவும் விளக்கம் சொன்னால் வருத்தப்படுவாள் என்பதை அந்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே கண்டுகொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எந்த ஹுடுகா நீனு, ஏனு அஷ்டோண்தா ஹுடுகரு வெய்ட் மாடுதாரல்லா ஹுடுகியரா காலிகே! அவன் அவன் எப்படா பிகருக்கு ஃபோன் போடலாம்னு காத்துக்கிட்டிருப்பான். நீ என்னடான்னா நான் ஃபோன் பண்ணினாலும் ஒழுங்கா பேசமாட்டேங்குற.”&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதிலெதுவும் பேசாமல் “ம்ம்ம்…” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னிக்கு மதியானம் லீவு போட்டுட்டு என்னை வெளியில் கூட்டிக்கொண்டு போகணும்.” மூச்சைக்கூட விடாமல் தொடர்ச்சியாய்,&lt;br /&gt;&lt;br /&gt;“I know you are too busy, but today no excuses..."&lt;br /&gt;&lt;br /&gt;அவளை பேசவிடாமல் இடைபுகுந்தேன், தெரியும் விட்டால் தொடர்ச்சியா சளசளவென்று பேசுவாள் என்று, நான் காலை இரண்டு மூணுமணிநேரமாவது வேலை செய்யலாம் என்று நினைத்தவனாய்,&lt;br /&gt;&lt;br /&gt;“சரி சரி நான் வர்றேன் நீ காலேஜுக்கு வெளியில் நில்லு, PM தடிமாடு வர்றேன் நான் அப்புறம் பேசுறேன்…” சொல்லிவிட்டு சட்டென்று கட் செய்தேன். அவளுக்குமே கூட என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதில் அத்தனை விருப்பம் இல்லைதான், எனக்கு நன்றாய்த் தெரியும் அவளுக்கு கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆவதில் விருப்பம் அதிகமென்று. இல்லாவிட்டால் காதலிக்கவோ பைக்கில் இடுப்பில் கட்டிக்கொண்டு ஊர் சுற்றவோ சினிமாவிற்குச் சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கடலை போடவோ அவள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்க நியாயம் இல்லை தான். அழகான, அவளுக்காய் என்ன வேண்டுமானால் செய்கிற ஒரு காலேஜ் வாலிபன் கிடைத்திருப்பான் தான், என்னமோ என்னைப் பிடித்துக் கொண்டு சுற்றுகிறாள். நான் நினைத்தேன் இன்றைக்குமே கூட அவள் அம்மா அப்பாவிடம் எங்கள் காதலைச் சொல்லியிருப்பள் என்றே நினைத்தேன் அதனால்தான் இத்தனை தூரம் செல்கிறாள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் தலையை வலிக்கிறது என்று சொல்லிவிட்டு நேராய் அவள் காலேஜிற்குச் சென்றால், நேத்ரா வெளியிலேயே வெள்ளைச் சுடிதாரில் நின்றுகொண்டிருந்தாள். சாதாரணமாகவே எனக்கு அவளைப் பார்த்தால் தேவதையைப் போன்ற ஃபீலிங் வரும், இன்று வெள்ளைச் சுடிதாரில், ஷேம்பு தலைமுடி காற்றில் கவிதை எழுத, சுற்றிப் போர்த்தியிருந்த ஷால் ‘தோ விழுந்துட்டேன்’ என்று நழுவத்துடிக்க அருகில் வந்து நின்றவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹேகிதே இது!” சுடிதாரைத் தொட்டுக்காட்டிக் கேட்க நான் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தேன். அவள் என்ன புரிந்து கொண்டாளோ தெரியாது,&lt;br /&gt;&lt;br /&gt;“ஒடித்தினி நினகே” என்று சொல்லி தலையில் கொட்டினாள், நான் சிரிப்பை நிறுத்தாமல் “இரு இரு நான் ஏன் சிரிச்சேன்னு தெரியுமா? ப்ரெண்டுஸுங்க எப்பவும் சொட்டத்தலையோட இருக்கிற ஒருத்தன் அழகான பொண்ணைக் கூட்டிக்கொண்டு திரிந்தால், பாருடா அவனுக்கு வந்த வாழ்வை அப்படின்னு புலம்புவாங்க! இன்னிக்கு நம்ம இரண்டு பேரையும் பார்த்து அப்படி எத்தனை பேர் வயிறெரியப்போகுதோன்னு நினைச்சு சிரிச்சேன். ஆமா நீ என்ன நினைச்சு கொட்டின!”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தலையில் அடித்துக் கொண்டாள்,&lt;br /&gt;&lt;br /&gt;“நானு பேர அன்கொண்டிதே…” சொல்லிவிட்டு நிறுத்தியவளை தொந்தரவு செய்து மேலே சொல்ல வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீவு நன்னனே சுடிதார் இல்லாகே சன்னாகே இத்தேனி அந்தா நெனெசிகொண்டே…”&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்று சொல்லி இத்தனை நாட்களுக்குள் இவ்வளவு நம்பிக்கை எங்கிருந்த வந்தது என்று தெரியாது எனக்கு அவள் நம்பிக்கை பயத்தை உண்டாக்கியது அதனால் தான் சீக்கிரமே அம்மா அப்பாவிடம் சொல்லிவிடு என்று வற்புறுத்தத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நைனா என்னிடம் நேராய் எதுவும் இந்த முறையும் பேசவில்லை, தாராபுரத்தை டிஜிட்டல் எஸ்எல்ஆரில் சுட்டுக்கொண்டு வந்த அன்று அம்மா தான்,&lt;br /&gt;&lt;br /&gt;“நைனா எதுவும் சொல்லலை உன் விருப்பப்படி செய்யச் சொன்னிச்சி, ஆனால் அவங்க வீட்டில் பேசிடுவியாம். அப்புறம் வந்து பார்க்குறேன்னு சொன்னிச்சி.”&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் இருந்து நான் எதிர்பார்த்தது தான், இதற்கு மேல் அவர் எதையும் சொல்லமாட்டார் என்றும் நினைத்தேன் வழக்கம் போல், “தண்ணீ நிறைய குடி, கொஞ்ச தூரமாவது நடந்துட்டு வா இந்த வயசிலேயே பாரு எவ்வளவு குண்டா இருக்க…” எக்ஸ்ட்ரா எக்ஸட்ரா அட்வைஸ் மட்டும் தவறாமல் இந்த முறையும் வந்தது. இருவருக்கும் டாடா காண்பித்துவிட்டு மைசூர் எக்ஸ்ப்ரஸில் உட்கார்ந்தால் நேத்ரா நினைவுதான் வந்தது. அவளை அந்த வாரக்கடைசியில் பேசச் சொல்லியிருந்தேன். உள்ளூர ஹவுஸ் ஓனரைப் பார்த்தால் சாதாரணமாகவே எனக்கு உதறும் அதுவும் நாங்கள் காதலிக்கத் தொடங்கினதும் நன்றாகவே உதறியது. அவள் பேசிவிட்டதாகவும் அவங்கப்பா என்னைப் பார்த்து பேசவேண்டும் என்று சொன்னதாகவும் போன் போட்டு பீதியைக் கிளப்பியிருந்தாள். நான் திருச்சியில் இருந்து மைசூர் வரும் வரை அவங்கப்பாகிட்ட எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒன்றும் உபயோகப்படாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;நேத்ரா அப்பா நேராய் “காவிரி பிரச்சனைப் பற்றி என்ன நினைக்கிற?” கேட்ட கேள்வி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. நான் என்னென்ன வகையிலோ இந்த உரையாடலை எனக்கு நானே செய்து பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர இப்படி ஒரு கேள்வியை நிச்சயம் எதிர்பார்க்கலை. என்ன சொல்றதுன்னே தெரியலை எனக்கு, ஒருவேளை என்னைப் பற்றி நன்றாய்த் தெரிந்து நான் தமிழ்நாட்டிற்கு சப்போர்ட் செய்வேன் என்றும் தெரிந்து என்னை வெட்டிவிட இந்தப் பிரச்சனையை இழுக்கிறாரா என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனதிற்குள் முழுவதுமாய் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா துரோகம் செய்துகொண்டிருப்பதாக நினைத்தாலும் வெளியில் சொல்லித்தான் என் தமிழ்நாட்டுப்பற்றைச் செய்யணுமா? கர்நாடகா செய்வது தவறில்லை என்று சொல்லிவிட்டு அவரை ஜெயித்துவிடலாமா என்று யோசித்தேன். அவர் கண்களை தொடர்ந்து செல்லும் முயற்சிகளை நிராகரித்தவராய் சலனமில்லாமல் இருந்தது கண்கள். நான் ஆவது ஆகட்டும் என்று நினைத்தவனாய்,&lt;br /&gt;&lt;br /&gt;“அங்கிள் கர்நாடகா செய்றது தப்பு அப்படின்னு நான் நினைக்கிறேன், அங்க மக்கள் விவசாயத்திற்கு தண்ணியில்லைன்னு தவிக்கிறப்ப, அது சரின்னு உச்சநீதிமன்றமே சொன்னதுக்கப்புறமும் பிடிவாதமா இப்படி செய்யறது சரியில்லை. நாமெல்லாம் இந்தியர்கள்னு பெருமைக்காகச் சொல்லிக்கிறோம் பக்கத்து மாநிலத்துக்கே தண்ணீர் தரமாட்டேன்னு சொல்லுது. நான் எக்ஸாக்டா கன்னடிகா மக்கள்னு சொல்லலைன்னாலும். கர்நாடக அரசியல்வாதிகள் செய்றாங்கன்னு சொல்றேன்…” சொல்லிவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நெருங்கி வந்து முதுகில் தட்டிக் கொடுத்தவர்,&lt;br /&gt;&lt;br /&gt;“நீ சொல்றது சரியா தப்பான்னு நான் பார்க்கலை, நீ இப்படி உன் ப்ரண்டுங்க கூட உங்கக்கா கூட ஆர்க்யூ பண்ணிப் பார்த்திருக்கேன். இன்னிக்கு நான் கேக்குறேன்னு மாத்தி சொல்றியா இல்லையான்னு பார்த்தேன். உண்மையா இருக்கிறவனுக்கு மதம் மொழி ஜாதி எல்லாம் தூசி மாதிரி தொடைச்செறிஞ்சிட்டு போய்டலாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;என்றவர் தொடர்ச்சியாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என் வருங்காலப் திட்டங்கள் என்ன என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார். நானும் என் குடும்பமும் நேத்ரா குடும்பமும் எவ்வளவோ வற்புறுத்தியும் நேத்ரா ஆறு மாதம் கழித்துத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று சொல்லிவிட்டாள் அவள் சொன்ன காரணத்தால் நானும் ஒப்புக்கொண்டேன்,&lt;br /&gt;&lt;br /&gt;“என் முழு பேர் என்ன தெரியுமா தாஸ்?!” வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவளை நேத்ரா என்று கூப்பிட்டுத் தெரியும் முழுப்பெயர் தெரியாது. அப்படி எதுவும் இருக்காது என்றே நினைத்தேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் கேக்குற நேத்ரா! அதுதான் உன் பேரு.”&lt;br /&gt;&lt;br /&gt;“நின்ன மொக்கா, நான் ஹெசுரு நேத்ராவதி, இதே நினகே கொத்தில்லா மத்தே நின்னா ப்ரெமினிசி மாதவி மாட்கொண்டே அந்த ஹொரகே ஹேலிதரே எல்லாரு நன்ன ஹொடிதரயோ!” அவள் தலைகீழ் நின்றதால்,&lt;br /&gt;&lt;br /&gt;என்ன அரசியலோ ஃபோரமில் இன்னமும் ஓடிக்கொண்டிருந்த முங்காரு மழ தியேட்டரில் பாப்கார்ன் பெப்ஸியுடன் எங்கள் காதல் வளர்ந்தது பின்னணியில்.&lt;br /&gt;&lt;br /&gt;…சூரியுவா சோனியு சூசிதே நின்னதே பரிமளா&lt;br /&gt;இனியாரா கனசுலா நீனு ஹோடரே டலமலா&lt;br /&gt;பூர்ண சந்திர ரஜா ஹாகிதா&lt;br /&gt;நின்னய முகவனு கண்டக்ஷணா&lt;br /&gt;நா கைதி நீனே செரெமனெ&lt;br /&gt;டப்பி நன்ன அப்பிகொ ஒம்…மே ஹக்கே சும்மனே…&lt;br /&gt;&lt;br /&gt;கன்னடாவில் மிகப்பிரபலமான பாடல் வரிகள் ஓட அவள் எனக்கு அர்த்தம் சொல்லிக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;- கன்னட பாஷைக்கு உதவிய நண்பர்களுக்கு நன்னி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-5274004802280176747?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/5274004802280176747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=5274004802280176747' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/5274004802280176747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/5274004802280176747'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2008/01/blog-post_17.html' title='கன்னடப் பைங்கிளியுடன் காதல் மொழி'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-yQ7tEjpAe4w/TrNyXmz7zDI/AAAAAAAAB8A/dJ4DWYIo88o/s72-c/_20111004_1877655823.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-8021360027813169565</id><published>2011-11-03T18:30:00.000+05:30</published><updated>2011-11-03T18:49:49.439+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடசாத்ரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படங்கள்'/><title type='text'>ங்கொய்யால</title><content type='html'>கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;பதில் சொல்பவர் - காந்தி செத்துப் போனதப் பத்தி எனக்கு ஒரு ஒப்பீனியன் இருக்கில்லையா அதை என்ன செய்யறது. அதான் வைச்சேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கே.கே - காந்தி செத்துப் போய் 60 வருஷம் ஆய்டுச்சே அதை இப்பத்தான் வைக்கணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ப.சொ - இங்கப் பாருங்க காந்தி செத்துப் போனதிலிருந்து நான் பிஸியா இருக்கேன் - ப்ளாக்கில் 'குசு' விட்டதையெல்லாம் எழுதும் அளவிற்கு எனக்கு நேரம் கிடையாது. பாருங்க. காந்தி செத்துப் போனது தெரியும். காந்தி செத்துப் போனதில் இருந்து வரும் விமர்சனங்கள் எல்லாம் படிச்சிட்டு வர்றேன். ஆனால் பிசியா இருக்கேனே, உங்கள மாதிரி வெட்டியாவா இருக்கேன் சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கே.கே - அதுக்காக காந்தி சாவுக்கு வருத்தம் தெரிவிக்கிறது ஓவரா தெரியலையா உங்களுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;ப.சொ - யோவ்! தமிழ்ல தான சொல்றேன்! காந்தி செத்தது மனசை உறுத்துற விஷயம். அவர் மரணத்தோடு சம்மந்தப்பட்டு எனக்கான கொள்கைகள் இருக்கு. என்ன காரணமானாலும் அதை ஒதுக்க முடியாது. ஆயிரம் தான் காந்தியோட சில விசயங்களில் உடன்பாடு இல்லாட்டாலும் காந்தி சாவு வருத்ததிற்குரியது! அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன்னு பதிவு செய்து வைக்கணும் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;கே.கே - அதுக்காக அறுபது வருஷம் கழிச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;ப.சொ - ங்கொய்யால, காந்தி செத்ததைப் பத்தி நான் என்ன நினைக்கிறேன் தெரிஞ்சிக்கிறதுக்கு என்னையறிந்த நண்பர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்களுக்காகத்தான் வைக்கிறேன். வந்துட்டாங்க்ய கேள்வி கேட்டுக்கிட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;PS: இப்பல்லாம் வாரத்துக்கு ஒரு பதிவு போடுறதுக்குள்ளையே நுரை தள்ளுது. இரண்டு மூணு மாசத்துக்கெல்லாம் பதிவே எழுதாம இருந்தா எப்படியிருக்கும் என்று யோசித்ததால் வந்த விளைவு. மேற்சொன்ன கற்பனை உரையாடல், யாரையும் குறிப்பிடுவதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் வந்து மூன்று நாட்கள் இடைவெளியில் கொடசாத்ரி சென்று வந்தோம். கொடசாத்ரி பெங்களூரில் இருந்து 500 கிமீ இருவழி 1000 கி.மீ. ஊர் சுற்றுவது தான் எனக்கொன்றும் புதிதில்லையே, ஆனால் இந்த முறை&amp;nbsp; கொஞ்சம் மாற்றம் தோழர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Hyosung_GT250" target="_blank"&gt;Comet&lt;/a&gt; வாங்கியிருந்ததால் வெட்டியாக நின்று கொண்டிருந்தTB(Royal Enfield - Thunderbird (350&amp;nbsp;cc))யில் நீர் வாறீரா என்று கேட்டார். அதற்கு முன் ஒரு 1000 கி.மீ அவருடன் அந்த வண்டியில் சென்றிருந்தாலும் ஓட்டியதில்லை. அதுமட்டுமல்லாமல் 400D வாங்கியதில் இருந்து ரிஸ்க் எடுக்க பயந்து கொண்டு அவருடன் TBயில் போகக்கூட இல்லை. ஏனென்றால் இதுபோல் 1000 கிமீ காட்டு வழி பயணங்களில் கீழே விழுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமானது. துடைத்துவிட்டுக் கொண்டு திரும்பவும் பில்லியனில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம விழுந்தாலும் பரவாயில்லை காமெரா விழுந்தால் சரிவராது என்று தான் அவருடன் பயணம் மேற்கொள்ளவில்லை, ஆனால் இந்த ஆஃபர் நன்றாகயிருந்தது. என் சொந்த ரிஸ்கில் நான் TB ஓட்ட காமராவுடன் செல்ல வேண்டும் என்பது. சரி வண்டியக் கொடுங்க ஓட்டிப் பார்க்கிறேன் என்று சொல்லி வாங்கிவிட்டு இரண்டு கிமீ ஓட்டிப் பார்த்துவிட்டு 'வர்றேன் தல' என்று சொல்லி 1000 கிமீ ஓட்ட தயாரானேன். :) மூன்று நாட்களுக்கான உடைகள், வண்டிக்கான விஷயங்கள் எல்லாம் பையில், காட்டில் எங்கும் தங்க வேண்டி வந்தால் தங்குவதற்காக டெண்ட் ஒன்று. என்னுடைய ட்ரைபாட் எல்லாவற்றையும் கட்டியதும் ஒரு மஸ்த் லுக் வந்தது வண்டிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரில் இருந்து குனிஹல், ஹசன், பெலூர், சிக்மகலூர், ஸ்ரீரிங்கேரி, ஆகும்பே, சோமேஷ்வர், கொல்லூர், கொடசாத்ரி, ஷிமோகா, பெங்களூர் என்று 1000 கிமீ தூர பயணம். ஆகும்பேயிலும், கொடசாத்ரியிலும் Travelers Bungalowவில் இரவு தங்கியிருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் குறிப்பிட வேண்டியது கொடசாத்ரி மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குப் போகும் 20 கி.மீ தொலைவு நான் TBக்கு புதியது என்பதால் என்னை கொல்லூரிலேயே வண்டியை விட்டுவிட்டு ஜீப்பில் வரச்சொல்லிவிட்டனர், இதில் தோழர் வேறு Cometஐக் கொண்டுபோய் மலைப்பாதையின் கொமட்டில் குத்தியதால், அவரும் வர இந்த அதிர்ச்சி நிகழ்வால் பாதிக்கப்பட்ட இன்னும் இரண்டு நபர்களும் ஜீப்பில் வர மொத்தம் கிளம்பிய ஏழு வண்டிகளில் கொடசாத்ரிக்கு ஏறியது மூன்று பைக்கள் தான். இன்னொரு Cometம், இரண்டு கரீஸ்மாக்களும். எனக்கு அந்த மலைப்பாதையில் வண்டியில் ஏறவேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை கிடையாது, ஆனால் மற்ற இரண்டு பல்ஸர் காரர்களுக்கும் அந்த ஆசை உண்டு ஆனால் வழிப்பாதையைப் பார்த்துவிட்டு இதிலெல்லாம் வண்டியை ஓட்ட முடியாது என்ற முடிவிற்கே வந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லப்போனால் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு அந்த மலை மேல் ஏறி கீழிறங்கியதே பெரிய விஷயமாய் பட்டது செய்து முடித்ததும். அசாத்திய திறமை இல்லாமல் அந்த மலையில் நடந்தே ஏறமுடியாது எனும் பொழுது டூவீலர் ஓட்டுவதோ ஜீப் ஓட்டுவதோ அசாதாரணம். ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள் கொடசாத்ரி மலைமேல் ஏறி சன்செட் பாய்ண்டிற்கு போக அழுப்புப் பட்டுக் கொண்டு அங்கிருந்தே சன்செட் பார்த்துமுடித்த பிறகு வந்த ஒரு கும்பல் இரண்டு ஜீப்களிலும் ஒரு ஜிப்ஸியிலும் வந்தது. அதில் ஒரு ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தது ஒரு பெண்! மூன்று வருடங்களுக்கு எல்லாம் முன்பென்றால் உடனே கீழேயிறங்கி TBயை எடுத்துக் கொண்டு மேலே வந்திருப்பேன், ஆனால் இப்ப அதையெல்லாம் செய்யறதில்லை. ஹாஹா.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவர்களும் எங்களைப் போலவே திங்கட்கிழமை காலை கொடசாத்ரியில் இருந்து கிளம்பி, கீழே வந்து பெங்களூர் வந்தார்கள். காலை 11லிருந்து இரவு 2 மணி வரையான அந்த பயணத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டேயிருந்தோம். அவர்கள் சாயா சாப்பிடும் சமயத்தில் நாங்கள் ஓவர்டேக் செய்வது நாங்கள் சாயா சாப்பிடும் நேரத்தில் அவர்கள் ஓவர்டேக் செய்வது என வெறும் சாயாவும் ஓவர்டேக்குமாக சென்றது. அன்றைக்கு இருந்த களைப்பில் ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கக் கலக்கம் வேறு. சத்தமாய்(TBயின் சத்தத்தையும் தாண்டி) பாட்டு பாடிக் கொண்டே வண்டி ஓட்டினேன், ஏறக்குறைய எல்லாரும் இது போல் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தனர் என்று கேள்விப்பட்டேன். ஒருவர் தனக்குத்தானே ரன்னிங் கமெண்ட்டரி மற்றும் பாட்டு என. எப்படா ஐம்பது கிமீ தாண்டும் சாயா குடிக்கலாம் என காத்திருந்தோம். அருமையான பயணம் அது. யாருமில்லாத ரோட்டில் மணிக்கு 80/90 கிமீ வேகத்தில் ஏழு பேரும் குறிப்பிட்ட இடைவெளியில் வந்த பயணம் மனதை ரம்மியப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;தும்குரில் Coffee dayயிலும் அந்த ஜீப் மக்களை சந்தித்தோம், அங்கிருந்து பெங்களூர் வரை எல்லோரும் ஒன்றாகத்தான் வந்தோம் ஏனென்றால் அத்தனை கண்டெய்னர்கள். ஒரு அற்புதமான பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில கொடசாத்ரி புகைப்படங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe frameborder="0" height="1" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://thamizmanam.com/services/postrating.php?s=P&amp;amp;i=251862" width="1"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/mohandoss/2400898090/" title="Sunset by Mohandoss, on Flickr"&gt;&lt;img alt="Sunset" height="335" src="http://farm4.static.flickr.com/3265/2400898090_94ff11334e.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/mohandoss/2400153209/" title="IMG_6232 by Mohandoss, on Flickr"&gt;&lt;img alt="IMG_6232" height="312" src="http://farm4.static.flickr.com/3283/2400153209_dc2f3b0727.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/mohandoss/2400154201/" title="IMG_6249 by Mohandoss, on Flickr"&gt;&lt;img alt="IMG_6249" height="500" src="http://farm3.static.flickr.com/2195/2400154201_9e7b73ee30.jpg" width="335" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/mohandoss/2400064633/" title="Pepper Garden by Mohandoss, on Flickr"&gt;&lt;img alt="Pepper Garden" height="335" src="http://farm4.static.flickr.com/3073/2400064633_e3aaccaa3a.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/mohandoss/2400063361/" title="'Smart' Boy by Mohandoss, on Flickr"&gt;&lt;img alt="'Smart' Boy" height="322" src="http://farm3.static.flickr.com/2146/2400063361_20b1f3413c.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/mohandoss/2398506168/" title="'Smart' boy by Mohandoss, on Flickr"&gt;&lt;img alt="'Smart' boy" height="322" src="http://farm3.static.flickr.com/2011/2398506168_ccfd5bfe28.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/mohandoss/2397721565/" title="Landscape by Mohandoss, on Flickr"&gt;&lt;img alt="Landscape" height="500" src="http://farm4.static.flickr.com/3044/2397721565_0bf726c200.jpg" width="312" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/mohandoss/2398506708/" title="பாரதி கண்ட 'ஜீப் ஓட்டும்' பெண் by Mohandoss, on Flickr"&gt;&lt;img alt="பாரதி கண்ட 'ஜீப் ஓட்டும்' பெண்" height="314" src="http://farm4.static.flickr.com/3020/2398506708_dae29a9753.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/mohandoss/2397720711/" title="Johny by Mohandoss, on Flickr"&gt;&lt;img alt="Johny" height="309" src="http://farm3.static.flickr.com/2308/2397720711_ceb8691edf.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://farm3.static.flickr.com/2171/2399692039_43858548a3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கொடசாத்ரியில் பயணத்தில் எடுத்த படங்கள், எந்தவிதமான Post productionம் இல்லாமல் &lt;a href="http://www.flickr.com/photos/princeofbhel/sets/72157604448231234/"&gt;இங்கே&lt;/a&gt; அதனால் Only for personal use.&lt;br /&gt;&lt;br /&gt;Life of others என்றொரு ஜெர்மன் படம் பார்த்தேன், கிழக்கு/மேற்கு என்று ஜெர்மனி பிளவுபட்டு இருந்த காலக்கட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். என்னைக்கேட்டால், "Sonata for good man" என்பதையே தலைப்பாக வைத்திருக்கலாம் என்று சொல்வேன். அருமையான படம், ஈரானிய படங்களைப் போல "பிரச்சனைகளை நேரடியாகச் சொல்லிச் செல்லாமல் மறைமுகமாக மெல்லிய புன்னகையை பரவவிட்டு" சொல்லிச் செல்கிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-2EVgLFRu7uA/TrKU2WhfTLI/AAAAAAAAB60/8rgW5Y0fxQ4/s1600/lives_of_others_xlg.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/-2EVgLFRu7uA/TrKU2WhfTLI/AAAAAAAAB60/8rgW5Y0fxQ4/s400/lives_of_others_xlg.jpg" width="266" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;லெனின் ஒரு முறை பீத்தோவானின் சிம்பொனியைக் கேட்டுவிட்டு சொன்னதாக மாக்ஸிம் கார்க்கி நினைவு கூர்ந்த, "இந்த இசையைக் கேட்பதைத் தொடர்ந்தால் நான் என் தொடங்கியிருக்கும் புரட்சியை முடிக்க முடியாது போலிருக்கிறது" என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;Maxim Gorky's anecdote about Lenin listening to Beethoven's &lt;i&gt;Appassionata&lt;/i&gt; Gorky wrote: &lt;br /&gt;&lt;blockquote class="templatequote"&gt;&lt;div&gt;I know of nothing better than the &lt;i&gt;Appassionata&lt;/i&gt; and could listen to it every day. What astonishing, superhuman music! It always makes me proud, perhaps naively so, to think that people can work such miracles!" Wrinkling up his eyes, Lenin smiled rather sadly, adding: "But I can't listen to music very often. It affects my nerves. I want to say sweet, silly things and pat the heads of people who, living in a filthy hell, can create such beauty. One can't pat anyone on the head nowadays, they might bite your hand off. They ought to be beaten on the head, beaten mercilessly, although ideally we are against doing any violence to people. Hm—– what a hellishly difficult job!&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;கதை இதன் பின்னாலேயே சுழல்கிறது, மிக முக்கியமான ஒரு முடிச்சி இதன் பின்னணியில் நிகழ்கிறது. க்ளைமாக்ஸில் "Sonata for good man" புத்தகத்தை வாங்கும் படத்தின் ஹீரோவிடம் கடையின் உரிமையாளர், கிஃப்ட் ராப்பர் சுற்றித் தரவா என்று கேட்கும் பொழுது, ஹீரோ சொல்லும் இல்லை இந்தப் புத்தகம் எனக்காக என்று சொல்கிறார். உண்மையில் யாருக்கும் தெரியாமல் அந்தப் புத்தகம் அவருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது தான். மெல்லிய நகைச்சுவை ஒன்று எப்பொழுதுமே படம் முழுவதும் நம்முடன் தொடர்கிறது. அருமையான படம் பார்க்கத் தவறாதீர்கள். Adults only தான் என்றாலும் மோசமில்லை மனைவியையோ காதலியையோ அழைத்துச் செல்லலாம். :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-8021360027813169565?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/8021360027813169565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=8021360027813169565' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/8021360027813169565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/8021360027813169565'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2008/04/blog-post_11.html' title='ங்கொய்யால'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm4.static.flickr.com/3265/2400898090_94ff11334e_t.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-113171688839152973</id><published>2011-11-03T11:24:00.000+05:30</published><updated>2011-11-03T11:49:27.501+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதலிரவு'/><title type='text'>இரண்டாவது முதலிரவு</title><content type='html'>யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூலம் விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருந்த சுயத்தை, உணர்ச்சி நரம்புகளை மீட்டி எழுப்பிவிட்டிருந்தாள் என் அன்பு மனைவி. திருமணம் முடிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓடியிருக்கும் நிச்சயத்தார்தத்தின் பொழுது பார்த்ததற்கும் இப்போதைக்குமான வித்தியாசம் அதுவரை தெரிந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள் மழை மேகம் சூழ்ந்ததும் இல்லாமல் போவதைப் போல இருந்தும் இல்லாதது போலவே இருந்தாள். மழை மேகம் கலைந்த சமயத்தில் தெரிந்தது அவள் கொஞ்சம் போல் பூசினதைப் போலிருந்தது மட்டும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-cqDhz4_BCwk/TrIgSqRtxYI/AAAAAAAAB6U/k6TCxFgVJCs/s1600/p26a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="220" src="http://3.bp.blogspot.com/-cqDhz4_BCwk/TrIgSqRtxYI/AAAAAAAAB6U/k6TCxFgVJCs/s640/p26a.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரத்து கோட்டா வேறு ஏற்கனவே முடிந்திருந்ததால் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு சுயத்தை சாந்தப்படுத்திக் கொண்டிருந்தேன், அப்படியெல்லாம் சாந்தமாகிற விஷயமா சுயம் ஆனால் வேறு வழியில்லை. அதற்கான காரணம் கொஞ்சம் வழமையானது தான், அவள் கேட்காமலேயே அவளுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று நான் கல்யாணம் ஆனபிறகு மோகக் கிறுக்கெடுத்த அணையொன்றில் அத்தனை நாள் கட்டி வைத்திருந்த தண்ணீர் மடை திறந்ததும் பொழியும் வேகத்துடன் முப்பது நாட்களுக்குள் செய்த அட்டகாசங்கள் தான் காரணம். காபி போட்டுத் தருகிறேன், காய் கறி நறுக்கித் தருகிறேன், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நானே சமைக்கிறேன், வீடு கூட்டுகிறேன் என்று நான் செய்த அலும்புகளில் கொஞ்சம் அவள் ஆடிப் போயிருந்தாள், இன்னும் கொஞ்சம் கொடுமை சேர்க்க பிறந்தநாளுக்கு அவளை ஆச்சர்யப்படுத்த, அவளுக்கு தெரியாமல் பல ஆயிரம் கொடுத்து பட்டுபுடவை வாங்கறேன் என்று, இப்படிப் பல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அடங்க மறுத்த சுயம் கூடாரத்திற்குள் புகுந்த ஒட்டகமென விஸ்வரூபமெடுக்க  அவள் மண்டியிட்டு கட்டிலில் தேடிக்கொண்டிருந்த வாக்கில், இடுப்பில் கைவைத்து இழுத்தேன், தவறி என்மேல் விழுந்தவள் ஒன்றுமே சொல்லாமல் தன்னை விலக்கிக்கொண்டாள். என்னால் நம்பவேமுடியவில்லை, வேறொரு சமயம் நான் இப்படி செய்திருந்தால் தலையில் நறுக்கென்று கொட்டியோ, இல்லை வெகு அழகாய் பராமரித்து வைத்திருக்கும் விரல்நகத்தால் கிள்ளியோ, எதிர்ப்பை காட்டியிருப்பாள். அதுவும் இல்லையென்றால் நிச்சயமாகத் திட்டித்தீர்த்திருப்பாள் ஆனால் இன்று எதுவும் நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை மௌன விரதம் இருக்கிறாளோ? இருக்காதே! அவளது வீட்டில் இருக்கும் பொழுது வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒருமுறையோ மௌன விரதம் இருப்பது பழக்கமேகவேயிருந்தாலும். திருமணம் முடிந்தபிறகு என்னைத் தயார்ப்படுத்தி(!) அலுவலகம் அனுப்பவேண்டுமானால் இதெல்லாம் உதவாது என வந்த சில வாரங்களிலே புரிந்து கொண்டதால், மௌன விரதமே இருப்பதில்லை என ஒரு அழகான சாயங்கால வேளையில் என்னிடம் சொல்லியிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;விலகிப்போனவள், நேராய் சமையலறைக்குப் போய் காப்பி கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள், நான் உண்மையிலேயே பயந்துவிட்டேன் அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது என நினைத்து. எக்காரணம் கொண்டும் பல் விளக்காமல் காப்பி தரவேமாட்டாள் ஷைலு. முதலிரவு முடிந்த அடுத்தநாளே இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவள் அவள். அன்று காப்பி எடுத்துவந்த அம்மாவிடம் செல்லமாக கோபித்து, அன்றிலிருந்து நான் பல்விளக்கியதும் தான் காப்பி சாப்பிடும்படி வைத்தவள் அவள். இதற்கு சில விதிவிலக்குகள் உண்டென்றாலும், இன்றெய்க்கெப்படி என்பது தான் புரியவில்லை. பெரும்பாலும் இரவு அதிகம் வேலையிருந்து பின்னிரவில் வீட்டிற்கு வந்தால், அடுத்த நாள் காலையில் பெட்காபி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் நான் அருகில் இருக்கும் சமயத்தில், எனக்கு கொடுத்துவிட்டு தான் சாப்பிடுவது என்று ஏதோ கொள்கை வைத்திருந்தாள். அது போன்ற நாட்களில் நான் பல்விளக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வேன் என்பது தான் முக்கியகாரணம். காப்பி கொடுத்துவிட்டு நகர்ந்தவள் நேராய் உள்ளறைக்கு போய் பீரோவை உருட்டிக்கொண்டிருந்தாள். நானே நினைத்தாலும் இன்று அவளுக்கு உதவ முடியாது, அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது அன்று. அதனால் ஒரே இழுப்பில் காப்பியை விழுங்கிவிட்டு, குளிக்கக்கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குளியலறைக்கு அருகில் சென்றிருப்பேன், உள்ளறையில் இருந்து யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது. என்னடா இது நம்ம வீட்டில யார் அழுவது? ஒரு வேளை ஷைலுவோ? இருக்காதே கல்யாணம் ஆனதிலிருந்து இன்று வரை அவள் அழுததேகிடையாதே? பிரம்மையாயிருக்கும்னு நினைத்தேன். ஆனால் சப்தம் விடாமல் கேட்க, எனக்குள் ஒரு பரபரப்பு வந்து என் அழகு மனைவி அழும் அழகை பார்க்க உள்ளே சென்றேன். ஷைலஜா தான் பீரோவிற்குள் தலையை விட்டுக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். நான் அருகில் சென்று நிற்க, திரும்பியவள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என் தோளை நனைக்கத் தொடங்கினாள். உடனே நான்,&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஷைலு இது சின்னப்பிள்ளையாட்டம். என்ன ஆச்சு எதுக்கு அழுவுற?" கேட்டதும்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாவா தாலியைக் காணோம்?" மெதுவாக வார்த்தை வார்த்தையாக சொல்லி முடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு புரிந்தது, ஆனாலும் அவள் பாவான்னு கூப்பிட்டதும் வந்த சிரிப்பையும் அடக்கிக்கொண்டு, கோபம் வந்தவனைப்போல், அவள் தோளைப்பிடித்து என்னெதிரில் நிறுத்தி,&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது தாலியைக் காணோமா? விளையாடுறியாடி நீ, இல்லை விளையாட்டுப் பொருளா அது? தொலைச்சுட்டேன்னு அழுதுக்கிட்டு நிற்க? புதுப்பொண்டாட்டியாச்சேன்னு கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு பார்த்தால். இதெல்லாம் ரொம்ப ஓவர். நானெல்லாம் இந்த பெங்களூர் ரோட்ல வண்டி ஓட்டுறேன்னா, ஏதோ பெண்டாட்டி கழுத்தில கட்டியிருக்கிற தாலி மேல பாரத்தைப் போட்டுட்டுதான். இப்படி நீ தாலியை வைச்சிக்கிட்டெல்லாம் விளையாடிக்கிட்டிருந்தால் எப்படி வண்டி ஓட்டுறது? உயிரோட வீட்டிற்கு வர்றது?" நான் கேட்டு முடிக்க, அதுவரை மெதுவாக அழுது கொண்டிருந்தவள் தேம்பித்தேம்பி அழத்தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஷைலஜாவைப்பற்றி நன்றாகத் தெரியும், இடையில் ஒருமுறை ஒரு செய்தி வாசிக்கும் பெண், தான் தூங்கும் பொழுது தாலியை கழட்டி வைத்துவிட்டுத்தான் தூங்குவேன்னு சொல்ல, நான் ஷைலஜாவிடம் "ஏண்டி நீயும் கலட்டி வைச்சிட்டு தூங்கலாம்ல ஒரே தொந்தரவா இருக்கு"ன்னு சொல்லப்போக அடுத்த நாள் முழுவதும் அவள் என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை, எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையில்லா விட்டாலும் அவள் வீட்டில் வளர்த்தது அப்படி. இரண்டு&lt;br /&gt;நாள் அதற்கு பிறகு நல்லா டோஸ் கொடுத்துட்டுத்தான் சரியாவே பேசத்தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் விளையாட்டிற்காக அவளிடம் இப்படி பேசப்போய் அவளுடைய அழுகை அதிகமானது. ஆரம்பத்தில் முதல் முறை அவள் அழுவதைப் பார்த்த பொழுது வேடிக்கையாய் இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. பாலகுமாரன் நாவல்கள் படித்துவிட்டு கட்டிய மனைவி அழுதால் அது எனக்கு அவமானம் என்ற கொள்கையெல்லாம் இருந்தது என்னிடம், அதெல்லாம் எங்கே போனது என நினைத்துக்கொண்டே, நகர்ந்து பக்கத்தில் இருந்த ஹேங்கரில் கிடந்த என் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு தாலியை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் பார்த்ததும் மெதுவாய் அழுகை நின்றது,&lt;br /&gt;&lt;br /&gt;"நீ நேத்தி நைட் நைட்டியை கழட்டும் பொழுது கீழே விழுந்திருக்கும்னு நினைக்கிறேன். நைட்டி கூடவே கிடந்துச்சு, பாத்ரூம் போக எழுந்திருச்சப்ப பார்த்தேன், சரி கால்ல படவேண்டாம்னு ஹேங்கரில் இருந்த பேண்டில் போட்டேன். காலையில எழுந்ததும் கொடுக்கலாம்னு நினைச்சேன், ஆனா எழுந்ததுமே சூழ்நிலை வேற மாதிரியா இருந்ததால மறந்திட்டேன்"னு சொல்லி அவளை பாவமேன்னு&lt;br /&gt;பார்த்தேன். அதைப்பத்தி ஒன்னுமே சொல்லாம,&lt;br /&gt;&lt;br /&gt;"சரி மாட்டி விடுங்க." சொல்லிவிட்டு திரும்பவும் என்கையில் தாலியை கொடுத்தாள். தாலியை தங்கத்தில் மாற்றி, பிறகு காசு, குண்டு இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சேர்த்திருந்ததால் தான் மாட்டி விடச்சொல்லி லேசாய் தலையை முன்பக்கமாய் சாய்த்திருந்தாள். நானும் கருமமே கண்ணாக மாட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் ஏறியதும் நிமிர்ந்து பார்த்தவள் ஒன்றுமே பேசாமல் சமையல் கட்டிற்குள் புகுந்து கொண்டாள். நானும் அவசர வேலையிருந்ததால் மேலும் ஒம்பிழுக்காமல் குளிக்கச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குளித்துவிட்டு ஆடையெல்லாம் அணிந்துகொண்டு வந்து பார்த்தால், எப்பொழுதும் டைனிங் டேபிளில் சாப்பாடு ரெடியாக இருக்கும். இன்று ஒன்றையும் காணோம். கட்டிலில் உட்கார்ந்திருந்த அவளை பார்க்க பாவமாய் இருந்ததால் போனால் போகட்டுமென்று விட்டுவிட்டு, காலணிகளை அணிந்து புறப்பட தயாரானேன், அப்பொழுது தான் வெடித்தது அணுகுண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னிக்கு லீவு போட்டுறுங்க." எனக்குத்தான் உத்தரவு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் இன்னிக்கு லீவு, அதெல்லாம் முடியாது. இன்னிக்கு ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு, லீவெல்லாம் போடமுடியாது. நான் போய்த்தான் ஆகணும்." சொல்லிக்கொண்டே சாக்ஸைப் போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் முடியாது, நாம இப்ப கோயிலுக்கு போகணும். அதனால லீவு போடுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா இது ஒரு தடவை சொன்னா புரியாதா? முக்கியமான வேலையிருக்கு, கோயிலுக்கு போகணும்னா போய்ட்டு வா? எதுக்கு என்னைக் கூப்பிடுற. நீதான் கார் வோட்டுவல்ல, நம்ம காரை எடுத்துட்டு போய்ட்டு வா, நான் வேணும்னா ஆட்டோவில் போய்க்கிறேன்." சொல்லிவிட்டு இரண்டாம் காலில் சாக்ஸை மாட்டினேன். இதுவரை உட்கார்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாருங்க நீங்கத்தான் சொன்னீங்க, தாலி என் கழுத்திலேர்ந்து கழண்டுட்டதால உங்களுக்கு ஆபத்து வரும்னு. எனக்கு பயமாயிருக்கு இன்னிக்கு வேலைக்கு போகவேண்டாம், சொன்னா கேளுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் திரும்ப மாட்டி விட்டாச்சுல்ல, எல்லாம் சரியா போயிரும்." இந்த நேரத்தில் இரண்டு கால்களிலும் சாக்ஸ் மாட்டிவிட்டதால் மெதுவாய் அவளை நெருங்கிவந்து, "அதுமில்லாம உனக்கே நல்லாத்தெரியும் எனக்கு இதிலெல்லாம் சுத்தமா நம்பிக்கை கிடையாது. உன்கிட்ட சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாருங்க நீங்க விளையாட்டுக்காக சொன்னீங்களே இல்லை சீரியஸாய் சொன்னீங்களோ எனக்குத் தெரியாது, உங்களுக்கும் நல்லா தெரியும் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை நிறைய உண்டு. அதுவுமில்லாம கோயிலுக்குப் போய் என் கழுத்தில் இன்னொரு தாலி கட்டுற வரைக்கும் உங்கள தனியா எங்கையும் போக நான் அனுமதிக்க முடியாது. உங்க வாய்லேர்ந்து வந்ததை நல்ல சகுனமா நினைக்கிறேன் நான். அதையும் மீறி நீங்க போய் உங்களுக்கு ஏதாச்சும் ஆய்சுன்னா. ம்†¤ம் என்னால முடியாது."&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும், கண்கள் மீண்டும் காவிரியாய் திறந்துவிடும் அபாயம் தெரிந்ததால் வேறு வழி, அலுவலகத்திற்கு விடுமுறை சொல்ல செல்லிடைப்பேசியை நாடினேன். நான் இந்த முடிவுக்கு வந்ததுமே அங்கிருந்து நகர்ந்தவள். அடுத்த நிமிடத்தில் டைனிங்டேபிளை நிரப்பினாள். பசி வயிற்றைக் கிள்ளியதால் உடனே சாப்பிட உட்கார்ந்தேன். பரிமாறத் தொடங்கியவளிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;"நீ சாப்பிடலை."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"விரதம்." அதற்கு மேல் பதில் வரவில்லை அவளிடமிருந்து. சூழ்நிலையை கொஞ்சம் சரியாக்க நினைத்து, பரிமாறிக் கொண்டிருந்தவளின் இடுப்பில் கைவைத்தேன். கையைத் தட்டியும் விடாமல் வேறு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் ஹட்பேகையே பார்த்துக் கொண்டிருந்ததால், நானாக கையை எடுத்தேன். பிறகு சாப்பிட்டு முடித்ததும் தான் தாமதம்,&lt;br /&gt;&lt;br /&gt;"போலாமா?" யாரையோ கேட்பது போல் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"கோயிலுக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்தப் பிரச்சனையை சீக்கிரமே முடித்தால் தேவலையென நினைத்து,&lt;br /&gt;&lt;br /&gt;"சரி கிளம்பு." என சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் மறித்தவள், "நாம கார்ல போகல, நடந்துதான் போறோம்." சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள். கஷ்டகாலம் எல்லாம் என் வாயால வந்தது, அவளிடம் விளையாட்டுக்காய் சொல்லப்போக வினையாய் முடிந்தது, இனி எவ்வளவு சொன்னாலும் மாறமாட்டாள். தொலைஞ்சு போகுது ஒருநாள்னு நினைச்சிக்கிட்டே பக்கத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை பூட்டிவிட்டு என்னுடன் நடந்து வரும் அவளைப்பார்க்க எனக்கு வருத்தமாய் இருந்தது. விளையாட்டுக்காய் செய்யப்போய் இவ்வளவு வருத்தப்படுகிறாளேன்னு நினைத்தால் கஷ்டமாகவும் இருந்தது. இனி எப்ப சாப்பிடுவான்னு வேற தெரியலை. உடனே சின்னதா ஒரு ஐடியா வந்தது. பக்கத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நடந்தேன். முதலில் முறைத்துப் பார்த்தவள். பின்னர் பின்தொடர்ந்து வந்தால், போன வாரம் ஏதோ நெக்லஸ் கேட்டிருந்தால் என்னிடம் அதை வாங்கிக் கொடுத்து சிறிது சமாதானம் செய்யலாம் என்றுதான் அங்கு அழைத்து வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைக்குள் வந்தவள் வாயை திறக்காமலே இருந்தாள், ஆனால் அந்த கடையில் காரியதரசியிடம் அவள் பார்த்துவைத்திருந்த அந்த நெக்லஸைப் பற்றிக் கேட்டேன். எடுத்துக் காண்பித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார் இப்பவே வாங்கிக்கப்போறீங்களா?" கேட்க,&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்." என்று சொல்லி டெபிட் கார்டை கொடுத்தேன். அம்மணி வாய் பேசாமல் என்னை அதட்டி மிரட்டாமல் இருந்தது அவருக்கு ஆச்சர்யம் அளித்திருக்கவேண்டும், ஆனால் இதுபோல எத்தனை தம்பதியைப் பார்த்திருப்பார். சிரித்துக்கொண்டே நகையை அவளை அழைத்து அவள் கையில் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிக்கொண்டு நேராய் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தோம், வெளியி&lt;br /&gt;லேயே அர்ச்சனைத்தட்டும் மஞ்சள் கயிரும் வாங்கியவள், அதற்கும் என்னை பணம் தரச்சொல்லிவற்புறுத்தினாள். நேராய் அம்மன் சந்நதிக்குப் போய் அய்யரிடம் கன்னடத்தில் பேசியவள் அர்ச்சனைத்தட்டைக் கொடுத்தாள். அர்சனையை முடிந்து அம்மன் காலில் வைத்த தாலியை என் கையில் கொடுத்த அய்யர் அவள் கழுத்தில் கட்டச்சொல்லி சைகை காட்டினார், நான் மெதுவாக மீண்டும் ஒருமுறை மூன்று முடிச்சு போட அவர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நெக்லஸையும் மாட்டிவிட எல்லாம் சுபமாய் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பிரகாரத்தில் உட்கார்ந்து நான் தேங்காயை உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க; பக்கத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவள், சிறிது நேரத்தில் தோளில் சாய்ந்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இனிமே விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாதீங்க பாவா." அவள் சோகமே வடிவாய்ச் சொல்லமீண்டும் அந்த பாவா என்ற சொல் எனக்கு சிரிப்பை உண்டாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கம்மா எங்க நைனாவை பாவான்னு தான் கூப்பிடுவாங்க, ஆனா இவளும் அந்த&lt;br /&gt;வகையறாதான்னாலும் அவங்க வீட்டில் அப்படி கூப்பிடுற பழக்கம் கிடையாது. அதனால் முதலிரவு முடிந்த அடுத்தநாள் இவள் என்னை பாவா, பாவான்னு கூப்பிட, எங்கம்மா என்னிடம் இதை நக்கலாய் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது சொல்வது பாவான்னாலும் கூப்பிடற போது வாவான்னு வரும், ஆனால் இவளுக்கு பழக்கமில்லாததால் பாவான்னே கூப்பிட எங்கம்மா என்னிடம் நக்கலடித்துக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை நினைத்து தான் நான் காலையில் சிரித்தேன், ஆனால் இப்பொழுது தான் ஒரு பிரச்சனை முடிந்திருந்ததால், அடுத்த பிரச்சனையை ஆரம்பிக்க விரும்பாமல் அமைதியாக இருந்தேன். ஆமாம் சாமியாய் தலையாட்டிக்கொண்டு. கொஞ்ச நேரத்தில் சரியானவள் அவள் குடும்பத்தில் நடந்த இதைப் போன்ற சம்பவங்களை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கிளம்பும் வேளையில், காலணிகளை எடுக்க வந்த கடையில் அர்சனைக்காக வைத்திருந்த உதிரிப்பூவை ஒரு கூடையாக நான் கேட்டு வாங்க ஏனென்று கேட்டவளின் காதுகளில் மெதுவாய்,&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் கல்யாணம் ஆய்டுச்சு, இன்னிக்கு முதல் ராத்திரிதானே அதான் வாங்கினேன்னு சொல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;முகம் சிவக்க வெட்கப்பட்டவளாய் என்னை அடிக்க துரத்தினாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-113171688839152973?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/113171688839152973/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=113171688839152973' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/113171688839152973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/113171688839152973'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2005/11/blog-post_11.html' title='இரண்டாவது முதலிரவு'/><author><name>பூனைக்குட்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://mohandoss.i.googlepages.com/funny-cat.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-cqDhz4_BCwk/TrIgSqRtxYI/AAAAAAAAB6U/k6TCxFgVJCs/s72-c/p26a.jpg' height='72' width='72'/><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-113151462405573295</id><published>2011-11-02T13:30:00.000+05:30</published><updated>2011-11-04T00:32:39.473+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதலிரவு'/><title type='text'>முதலிரவு</title><content type='html'>அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தேன். என் நேரம், கதவு திறக்கும் சத்தம் கேட்டதாலும், இனிமேல் முடியாது என உணர்ந்ததாலும், மடிக்கணினியை மூடும் வேலையை செய்யத் தொடங்க...&lt;br /&gt;&lt;br /&gt;கொலுசுச் சத்தம், அவள் நெருங்கிவருகிறாள் என்பதை உணர்த்த, திரும்பிப் பார்த்தேன். எங்கள் வீட்டில் கொலுசுச் சத்தம் கேட்பதில்லை; பெண் குழந்தை இல்லாத காரணமோ என்னமோ, தெரியாது. அம்மா அணிந்திருக்கும் கொலுசு சத்தம் தராது. ஆனால் அதற்காக வருபவளை குற்றம் சொல்ல முடியுமா? திருமணம் முடிந்த முதல்நாள் அன்று, என்பதற்காக மட்டும் கிடையாது. ஒருவேளை அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகக் கூட கொலுசு இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? யோசித்துப் பார்க்கிறேன். பெயர் அலமேலு, படித்தது ஹோலிகிராஸ் கல்லூரியில் முது அறிவியல் கணிப்பொறி பயன்பாட்டியல், அவ்வளவுதான். இதற்கு முன்னர் வெகுசில சமயந்தான் அவளைப் பார்த்திருக்கிறேன்; ஒரு முறை நிச்சயதார்த்தத்தின் பொழுதும் பிறகு கல்யாணப் புடவை எடுக்க வந்தபொழுதும். பின்னர் இன்று கல்யாண மேடையிலும் பின்னர் திருமணம் முடிந்தபின்னர் கோவிலிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை, இடையில் வந்து பரிசளித்த என் பக்கத்து உறவினர்களை நானும் அவள் பக்கத்து உறவினர்களை அவளும் அறிமுகம் செய்து வைத்ததைத் தவிர. அவர்கள் வீட்டில் கேட்டுக்கொண்டதற்காக திருமணம் அவர்களுடைய சொந்த ஊரில், திருவிளையாட்டத்தில் நடைபெற்றது. ஆனால் எங்கள் பக்கத்தில், முதலிரவு எங்கள் வீட்டில்தான் நடைபெற வேண்டுமென உறுதியாக இருந்ததால், அங்கிருந்து காரில் திருச்சிக்கு மீண்டும் பயணம். நான் தனிக் காரில் என் குடும்பத்துடன்; அவள் வேறொரு காரில் அவளது குடும்பத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு தான் வரமுடியும் என முன்பே தீர்மானித்துவிட்டதால் வரவேற்பு அடுத்தநாள் மாலைதான். இடையில் வீட்டிற்கு வந்து சேரும் நேரம், நல்ல நேரமாக இல்லாத காரணத்தால் நேராக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு போகச்சொல்லி என் பாட்டி சொல்ல மறுமொழியில்லாமல் கார்கள் மலைக்கோட்டைக்கு நகர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகுதான் வீட்டிற்கு வந்தது. கல்யாணத்திற்காக நினைத்த நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதியளித்த அலுவலகம், ஒரேயொரு கட்டளையிட்டிருந்தது; அது மின்னஞ்சலில் அனுப்பப்படும் பிரச்சனை சார்ந்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும்மென்பது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை அமைதியாக இருந்த அம்மா, திருமண நாளன்று என் மடிக்கணினியை பிடுங்கி வைத்துக்கொண்டது தான் சோகமே. ஒரு நாள் முழுக்க வந்த அஞ்சல்களைப் படிக்க வேண்டித்தான் நான் முதலிரவு என்றுகூட பார்க்காமல் மடிக்கணினியை உபயோகித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவு தெரிந்ததிலிருந்தே நான் உபயோகப்படுத்திய அறைதான், சினிமாவில் காண்பிப்பதைப் போன்று பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்படாத நான் உபயோகப்படுத்திய அதே பழைய கட்டில், ஒரேயொரு வித்தியாசம் ஒன்றிற்கு இரண்டாய் தலையணைகளும், சற்றே பெரிய படுக்கை விரிப்பும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ah6r_TvOzbA/Tq5w3VcdYtI/AAAAAAAAB6E/SBUpTTAr_os/s1600/_20111025_1242504451.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/-ah6r_TvOzbA/Tq5w3VcdYtI/AAAAAAAAB6E/SBUpTTAr_os/s400/_20111025_1242504451.jpg" width="285" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உள்ளே வந்தவள், மிருதுவாய் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். பயணக் களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது; கல்யாணப்புடவைதான் அணிந்திருந்தாள்; இது என் அம்மாவின் வேண்டுகோளாயிருக்குமென்று நினைக்கிறேன். அவள் முகத்தைப் பார்த்ததிலிருந்தே மணியம் செல்வத்தின் ஒர் ஓவியம் உருக்கொண்டு வந்ததைப் போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. நீண்ட கண்கள், செழுமையான புருவங்கள், அளவான நெத்தி, நீண்ட சடை, கானலை போலில்லாமல் காணும்படியான இடைகள் ஒன்றுதான் வித்தியாசம் அந்த ஓவியங்களுக்கும் இவளுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு வேலையிருந்தால் முடித்துவிடுங்கள். பரவாயில்லை." ஓவியம் அசைந்து பேசுவதுபோல் தான் இருந்தது. பின்னர் நினைவிற்கு வந்தவனாய், "இல்லை முடிஞ்சிருச்சு. நிக்கிறியே உட்காரு!" சொன்னவனாய் மடிக்கணினியை மடியில் இருந்து பிரித்து அந்தப் பக்கம் வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா..."&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவசரமாய், "இங்கப்பாரு இன்னிக்கின்னு மட்டுமில்லை, என்னிக்குமே நீ என் காலில் விழணும் அப்பிடின்னு அவசியம் இல்லை. எனக்கு பிடிக்காத ஒருவிஷயத்தில இதுவும் ஒன்னு. பரவாயில்லை உட்காரு."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை அம்மா சொல்லியிருக்காங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கம்மாவா, பரவாயில்லை நாளைக்கு கேட்டாங்கன்னா விழுந்தேன்னு சொல்லு, என்கிட்ட கேட்டாங்கன்னா நானும் சொல்றேன்." சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன். குழப்பமாய் இருப்பதாய்ப் பட்டது, மெதுவாக கட்டிலில் என் அருகில் உட்கார்ந்தவளிடம், "இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும், பேசலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அவள் எப்படிப்பட்ட பெண் என்று தெரியாது, அதுமட்டுமில்லாமல், பெண்களுடனான என் அறிமுகமும் மிகக்குறைவே, என் அம்மாவைத்தவிர நான் பெண்களிடம் நெருக்கமாய்ப் பழகியதில்லை. ஆரம்பத்திலிருந்தே இருபாலரும் படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்தாலும் கூடப்படிக்கும் பெண்களுடன் சண்டை போட்டிருக்கிறேனே ஒழிய, சாதாரணமாய் பழகியதில்லை. அந்தப் பெண்களிடம் எதிரி போன்ற ஒரு உருவகத்தையே பெரிதும் எடுத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்..." அவ்வளவுதான் பதில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியணும், உனக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, எதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க ஆசைப்படுற, என்னைப் பத்தி என்ன தெரியணும். இன்னிக்கு உன்னைப் பத்தி நானும் என்னைப் பத்தி நீயும் தெரிஞ்சிக்கணும். அதுதான் முக்கியம்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?" கேட்டுவிட்டு என்னையே பார்த்தாள். அந்தக் கண்களின் உள்ளே சென்று பார்க்க நினைத்தேன், அந்தக் கண்கள் எனக்கு எதையுமே தனியாக விளக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"நிச்சயமா, கேளு!"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு எதாவது கெட்ட பழக்கம் இருக்கா?" எனக்கு இந்தக்கேள்வி ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. எதிர்பார்த்ததுதான், ஆனால் முதல் கேள்வியாக இருக்குமென நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"புரியலை, நீ கெட்ட பழக்கம்னு எதைச் சொல்லவர்ற? சிகரெட் பிடிக்கிறது, இல்லை தண்ணியடிக்கிறதப் பத்தி கேக்கறன்னா, கிடையாது. வேற எதையாச்சும் பத்தின்னா குறிப்பா கேட்டாத்தான் சொல்ல முடியும்." சொல்லிவிட்டு சிரித்தேன், ஏனென்றே தெரியாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை நீங்க குறிப்பிட்டதைத்தான் கேட்டேன், ஏன் நீங்க அந்த தப்பையெல்லாம் பண்ணலை?"&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யமான கேள்வி! பலர் இந்தக்கேள்வியை என்னிடம் கேட்டதில்லை, இந்தக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரிந்துதான் இருந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;"உண்மையைச் சொல்லவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது உங்கள் விருப்பம்." சிரித்தாள். முதல்முறை இப்பொழுதுதான் விகல்பமில்லாமல் அவள் சிரிப்பதாய்ப் பட்டது. கல்யாண மண்டபத்தில் பரிசுப்பொருள்கள் கொடுத்துக்கொண்டிருந்த பொழுது இருந்த அவளுடைய சிரிப்பில் இருந்து தற்போதைய சிரிப்பு வித்தியாசமாய் இருந்தது. அந்தச் சிரிப்பில் ஒரு செயற்கைத்தன்மையிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சொல்றேன், உண்மையா இல்லையான்னு நீதான் முடிவு பண்ணணும். எங்கப்பா தண்ணியடிப்பாரு, சொல்லப்போனா தினமும்; அதனால் ஏற்படும் பிரச்சனைகளை நேரில் இருந்து பார்த்தவன்ங்கிறதால தண்ணியடிக்க முடியலை. சிகரெட் பத்தி கேட்டீன்னா, என் மாமா சிகரெட் குடிப்பான்; அவன் அதை நிறுத்த முடியாம தவிக்கிறதை நேரில் பார்த்திருக்கேன். இதெல்லாம் ஆரம்பத்தில் நான் தவறு செய்யாம இருந்ததுக்கு காரணம்; இப்ப வரைக்கும் அது தொடருதுன்னா அதுக்கு காரணம்..." நான் அங்கே நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தேன். அவள் மிகவும் ஆர்வமாய் நான் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு நெத்தி கொஞ்சம் பெரிசுங்கிறதால, ஆரம்பத்திலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. அதனால என்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அழகான பொண்ணுக்கு பரிசா எதையாவது கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் இன்னிவரைக்கும் தொடர்ந்துட்டு வர்றேன். இனிமேலும் என்னை நல்லவனா காப்பாதிக்க வேண்டியது உன் பொறுப்பு." சொல்லிவிட்டு நான் சிரிக்க அவள் சிரிக்காமல் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ப முடியலையா?"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அதற்கு பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியில் இறங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க யாரையாவது காதலிச்சீங்களா?" அவள் வாய்தான் பேசியதேயொழிய கண்கள் என் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன; உண்மையை மட்டும் உறிஞ்சக் கூடிய அன்னங்களாய்.&lt;br /&gt;&lt;br /&gt;"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ணு, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்."&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லச் சொல்ல அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில் உணர்ச்சியே இல்லையாகையால், "ஏய் என்ன நான் சொன்னதை நம்ப முடியலையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை இதைப் பத்தி எனக்கு முன்னாடியே தெரியும்; நீங்கதான்னு நிச்சயமான பிறகு என்கிட்ட தொலைபேசலை; எனக்கு ஏன்னு தெரியாது, நான் நினைச்சேன் ஒருவேளை உங்களுக்கு என்னை பிடிக்கலையோன்னு. உங்கம்மாகிட்ட நான் பேசிக்கிட்டுத் தான் இருந்தேன். அவங்க நீங்க சொன்ன அத்தனையையும் சொன்னாங்க, ஒருவரி விடாம. இன்னோன்னும் சொன்னாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொன்னாங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க இனிமேலும் தண்ணியடிக்காம, சிகரெட் பிடிக்காம இருக்கிறதுக்கு உத்திரவாதம் தர்றதாகவும் ஆனால் இன்னொரு பொண்ணு பின்னாடி போக மாட்டீங்கங்கறதுக்கு உத்திரவாதம் தரமுடியாதுன்னும், நான்தான் காப்பாதிக்கணும்னும் சொன்னாங்க." சொல்லிவிட்டுச் சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் தெரியும் எங்கம்மா இதை சொல்லியிருப்பார்கள்தான்; அக்கா என்ற ஒருத்தி இல்லாத காரணத்தால் என் சம்மந்தப்பட்ட அத்துனை நிகழ்ச்சிகளும் அம்மாவிற்குத் தெரியும். அதுமட்டுமில்லாமல் நான் அம்மாவை வம்பிழுக்க சில சமயங்களில் அதிகமாகவே என்னை பாதித்த பெண்களைப்பற்றி சொல்லியது கூட காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நமக்கு நிச்சயம் ஆகியிருந்தாலும், திருமணம் முடிந்தபிறகுதான் பேசவேண்டும் அப்பிடின்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அது என் கொள்கை சார்ந்த ஒரு முடிவு. சரி என்னைப் பத்தியே கேட்டுக்கிட்டிருக்கியே, உன்னைப்பத்தி ஏதாச்சும் சொல்லு." நான் கேட்க,&lt;br /&gt;&lt;br /&gt;"என்னைப் பத்தி சொல்றதுன்னா, உங்களமாதிரித்தான் எனக்கும் தண்ணியடிக்கிற, தம்மடிக்கிற கெட்ட பழக்கம் கிடையாது. இன்ஃபேக்சுவேஷன், உங்களமாதிரி தூயதமிழ்ல சொல்லணும்னா இனக்கவர்ச்சி இருந்ததுண்டு, அதுவும் உங்கள மாதிரிதான், ஆனா எனக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது. மற்றபடிக்கு நிறைய கோவில் குளமுன்னு ஊர் சுத்துவேன், நிறைய கதையடிப்பேன், புஸ்தகம் படிப்பேன். எனக்குன்னு தனியா கொள்கை எதுவும் கிடையாது; அதேமாதிரி கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு தொங்கமாட்டேன். எனக்காகத்தான் கொள்கை, கொள்கைக்காக நான் கிடையாது. இன்னிக்கு நீளமான தலைமுடியோட இருக்கிறது பிடிக்குதுங்கறதுக்காக வைச்சிருக்கேன், நாளைக்கே தலைவலிக்கிற மாதிரி இருந்ததுன்னா பாப் அடிச்சிட்டு வந்து நிப்பேன்..." அவள் சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள். நான் இதற்கு பதில் என்ன சொல்றதுன்னு தெரியாம யோசித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதுக்கு நீங்க பதில் சொல்லணும் அப்பத்தான், உங்களைப்பத்தி நான் புரிஞ்சிக்க முடியும்." அவள் கேட்டும் நான் யோசித்துக்கொண்டிருந்ததால் தொடர்ந்தவள், "நிச்சயம் ஆன நாள்ளேர்ந்து காத்துக்கிட்டிருந்தேன்; நம்மாளுக்கிட்ட கடலை போடலாம்னு. நீங்க தொலைபேசாததால், காதல் தோல்வி போலிருக்கு, நம்ம தலையில கட்டிவைக்கிறாங்கன்னுதான் நினைச்சேன். இப்படி லூசுத்தனமான கொள்கையிருக்கும்னு நினைக்கலை." அவள் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் லேசாய் சிரித்துவைத்தேன்,&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாரு நீ இப்படி வெளிப்படையா பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு. நீ உன் முடியை பாப் வெட்டிக்கிட்டு வந்தாலும் சரி, இல்லை நான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்தான் போடுவேன்னு சொன்னாலும் சரி, அது உன்னோட விருப்பம். அதில் எக்காரணம் கொண்டும் நான் தலையிடமாட்டேன். எனக்கு நீ பண்ணவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்."&lt;br /&gt;&lt;br /&gt;அவள் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்பதால் கவனிக்கிறாளா என்று பார்த்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கம்மா பத்தி நான் சொல்லணும், நான் இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் அம்மாதான்; அடுத்தநாள் உயிரோட இருப்பனான்னே தெரியாத நாட்கள் என்னோட வாழ்கையிலே இருந்திருக்கு, அதிலேர்ந்தெல்லாம் மீண்டு நானும் எங்க குடும்பமும் வந்திருக்குன்னா அதுக்கு ஒரேயொரு காரணம் அம்மாதான். அதனால அம்மாவை மட்டும் நீ அனுசரிச்சுப் போகணும். அதுமட்டும்தான் நான் உன்கிட்ட கேக்குறது, எனக்கும் இந்த பெண்சுதந்திரம் அப்பிடிங்கிற விஷயத்தில் எல்லாம் நம்பிக்கையுண்டு."&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லிமுடித்ததும் பலமாகச் சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் நினைச்சேன், நீங்க சரியான அம்மா புள்ளையாத்தான் இருப்பீங்கன்னு; சரியாத்தான் இருக்கு. இங்கப் பாருங்க எனக்கும் ஒரு அண்ணன் உண்டு; அவனுக்கு கல்யாணம் ஆகி அண்ணி எங்க வீட்டிலையும் இருக்காங்க. அதனால நீங்க பயப்படாதீங்க; நிறைய கதை கட்டுரையெல்லாம் படிச்சு பயந்து போயிருக்கிறீங்கன்னு நினைக்கிறேன். பயப்படாதீங்க உங்கம்மாவை நான் கடிச்சி தின்னுடமாட்டேன். பிரச்சனையே வராதுன்னு சொல்லமாட்டேன், வந்தாலும் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சரி பண்ணிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னோன்னு, இந்த பெண் சுதந்திரம் இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது சந்தோஷமா இருக்கு. கதை கட்டுரையெல்லாம் எழுதுவீங்க போலிருக்கு. ஆனா எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பாப் அடிப்பேன்னு சொன்னா, நீங்க உங்க பக்கத்து எதிர்பார்ப்பைச் சொல்லணும், இல்லை என் பொண்டாட்டி பாப்பெல்லாம் அடிக்ககூடாதுன்னோ இல்லை பரவாயில்லை அடிச்சுக்கோன்னோ; அதெல்லாமில்லாம அது உன்னோட விருப்பம்னு சொல்றது எனக்குப் பிடிக்காது. உரிமை எடுத்துக்கணும் என்கிட்ட, அதேபோல்தான் நானும், பெர்முடாஸ் போட்டுக்கிட்டு ரோட்டில் ஆம்பளைங்க நடக்கிறது எனக்கு பிடிக்கலைன்னா, உங்களை நடக்க விடமாட்டேன். அந்த உரிமையை நீங்களும் எடுத்துக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்த விவாகரத்து பண்றதுல எல்லாம் நம்பிக்கையே கிடையாது, இனிமே எனக்கு நீங்கதான், நீங்க மட்டும்தான். அதேமாதிரிதான் உங்களுக்கும் நான் மட்டும்தான், உங்கம்மா சொன்னாங்கறதுக்காக எல்லாம் மணியம் செல்வம் ஓவியம் மாதிரியிருக்குறா இல்லை அஜந்தா ஓவியம் மாதிரியிருக்குறான்னு சொல்லிக்கிட்டு வேறபொண்ணை சைட் அடிக்கலாம்னு நினைச்சீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன், பின்னிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா ஒன்னு, நீங்க குறிப்பிட்டதால சொல்றேன். எனக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடுறது பிடிக்காது." சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யமாய் இருந்தது, வந்தவுடன், "இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா..." அப்பிடின்னு திருதிருன்னு முழிச்சிக்கிட்டே கேட்ட பொண்ணா இவள்னு யோசிச்சேன். சந்தேகமாய் இருந்தது; ஆனால் சந்தோஷமாயும் இருந்தது; மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசிவிடுகிற பெண்கள் எப்பொழுதுமே பிரச்சனையில்லாதவர்கள், என் அம்மாவைப்போல்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யோசித்துக்கொண்டிருக்க, "என்ன பலத்த யோசனை?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நல்ல பொண்ணா, கொஞ்சம் எழுந்திருச்சி நிக்கிறீங்களா அப்பிடின்னு கேட்ட பொண்ணா இதுன்னு யோசிச்சேன்." சொல்லிவிட்டு சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9TrsVmQISGk/TrLlLZFA4JI/AAAAAAAAB74/XYH6G9E6cSU/s1600/_20111025_1571481974.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-9TrsVmQISGk/TrLlLZFA4JI/AAAAAAAAB74/XYH6G9E6cSU/s400/_20111025_1571481974.jpg" width="283" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;"கால்ல விழுறதப் பத்தி கேக்குறீங்கன்னா, இப்பவும் கேக்குறேன் எந்திரிச்சு நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணிக்கிறேன். எங்கள் வீட்டில் நல்லநாள் பெரியநாள்னா பெரியவங்க காலில் விழுவது சம்பிரதாயம் தான், நானும் ஏன் என் அண்ணணுமே இன்னமும் எங்க மாமா, அத்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது உண்டு, அதனால் புருஷனான உங்கள் காலில் விழுவதிலும் எனக்கு பிரச்சனை கிடையாது. இல்லை நான் அதிகமா பேசுறேன்னு நினைச்சீங்கன்னா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, பழக்கதோஷம்னு வேண்ணா வைச்சுக்கோங்கோ." முகம் லேசாக வாடத் தொடங்கியிருந்தது. நான் அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "இல்லம்மா, நான் வேடிக்கையாத்தான் சொன்னேன், நீ உங்கவீட்டில் எப்படி இருப்பியோ அப்படியே இங்கையும் இருக்கலாம். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் குழந்தைகளைப் பற்றி நீ எதாச்சும் யோசிச்சு வைச்சிருக்கியா, வேலைக்கு போறாப்புல எதுவும் ஐடியா இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தங்க கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க; அவங்க சொன்னாங்க, நம்ம இரண்டுபேருக்கும் குழந்தை பெத்துக்குறதுக்கு இதுதான் நல்ல வயசாம். அதனால தள்ளிப்போடாம பெத்துக்கச் சொன்னாங்க. எங்கம்மாவும் இதைத்தான் சொன்னாங்க; மற்றபடிக்கு நீங்க வேற ஏதாச்சும் யோசிச்சு வைச்சிருந்தா சொல்லுங்க, அதேமாதிரி வேலைக்கு போறாப்புல ஐடியாயெல்லாம் கிடையாது, லட்சியமே அதுதான், நீங்கத்தான் பெரிய கம்பெனியில வேலை பார்க்குறீங்கல்ல. வாங்கிக் கொடுங்க." சொல்லிவிட்டு நக்கலாய்ச் சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கும் நாம் சீக்கிரமா குழந்தை பெத்துக்குறதுதான் நல்லதா படுது, உன் வேலையைப் பத்தி கவலைப் படாதே, உனக்கு ஆர்வமிருந்தா போதும், படிப்பு முடிந்தவுடன் வாங்கிரலாம். வேற ஏதாச்சும் கேக்கணும்னா கேளு, இல்லைன்னா ஒரே ஒரு வேண்டுகோள், எனக்கு கொஞ்சம் மின்னஞ்சல் எல்லாம் பாக்க வேண்டியிருக்கு, பத்து நிமிஷம் கொடுததேன்னா பார்த்திடுவேன்." கெஞ்சலாய்ப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பவே சொன்னேன்ல பார்த்துக்கோங்கன்னு, ஆனா ஒன்னு உங்க அம்மா சொன்னாங்க லேப்டாப் உங்க முதல் பொண்டாட்டி மாதிரின்னு; அப்பிடியிருக்காதுன்னு நினைக்கிறேன். அப்பிடித்தான்னா உங்க லாப்டாப்புக்கு நேரம் சரியாயில்லைன்னு அர்த்தம், உங்களை நீங்களே மாத்திக்கோங்க." சொல்லி விட்டு மீண்டும் நக்கலாய்ச் சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா தாயே லாப்டாப்பை ஒன்னும் பண்ணீராதம்மா, இனிமே இந்த ரூமிற்குள்ளேயே எடுத்துட்டு வரமாட்டேன். இன்னிக்கு ஒருநாள் மன்னிச்சிரு." இரண்டு கைகளையும் கூப்பி நானும் நக்கலடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி பொழச்சுப்போங்க, முதல் நாள்னு மன்னிக்கிறேன், நான் இந்த புடவையை கழட்டிவைச்சிட்டு நைட்டி போட்டுட்டு வருவேன்; அதுக்குள்ள பாத்து முடிச்சிருக்கணும். என்ன புரியுதா?" அவள் கேட்டுவிட்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைய, நான், 'ஆகா, சகாக்கள் எல்லாம் சொன்னதையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்போ?!' என்று யோசிக்க ஆரம்பித்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-113151462405573295?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/113151462405573295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=113151462405573295' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/113151462405573295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/113151462405573295'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2007/01/blog-post_05.html' title='முதலிரவு'/><author><name>பூனைக்குட்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://mohandoss.i.googlepages.com/funny-cat.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ah6r_TvOzbA/Tq5w3VcdYtI/AAAAAAAAB6E/SBUpTTAr_os/s72-c/_20111025_1242504451.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-115004875472125769</id><published>2011-10-31T03:30:00.000+05:30</published><updated>2011-10-31T15:35:27.426+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதலிரவு'/><title type='text'>முற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்</title><content type='html'>“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?”&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவருக்குமான தொடர்பும் அவள் திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களாக குறைந்திருந்தது. அவளுடைய கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பும் நான் வெளிநாட்டில் வேலை செய்துவந்ததும் அதற்கு முக்கியமான காரணங்கள். நானும் அக்காவும் சத்தமாய் பேசிக்கொண்டிருந்த நாட்களில் பக்கத்து வீட்டினர் கண் போடுவார்கள் என்று அதட்டிய அப்பா கூட இப்பொழுது வரும் சப்தத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை. அக்கா கல்யாணமாகிப் போய்விட நான் வேலைக்காக வெளிநாடு போய்விட வீடே வெறிச்சோடிப்போய்விட்டதாக புலம்பிய அம்மாவின் கண்களில் சந்தோஷம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கல்யாணம் மீண்டும் எங்கள் வீட்டில் மூன்று நான்காண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு நிலையைக் கொண்டுவந்திருந்தது. அக்கா பையனை அவளுடைய நாத்தனாரிடம் விட்டுவிட்டு என் கல்யாண வேலைகளைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். வந்ததில் இருந்தே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா என்னமோ உன் பையன் கலரையெல்லாம் பாத்து கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு சொன்னே, இப்பப்பாரு பொண்ணோட கலரில் கவுந்து விழுந்துட்டு அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரு கேள்விக் கூட கேக்கலை?”&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பக்காலத்தில் இருந்ததற்கு கொஞ்சம் மாறியிருந்தேன் தான், ஆனால் நான் அந்தப் பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொன்னதற்கு அந்தப் பெண்ணின் கலர் மட்டும் காரணம் கிடையாது. என்னவோ பெண் பார்க்கப் போயிருந்த சமயத்தில் காபி கொண்டு வந்து கொடுத்த அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது, அமேரிக்காவில் கல்யாணம் செய்து கொள் என்று சொல்லி பின்னால் துரத்திக் கொண்டிருந்த ஒரு என்ஆர்ஐ பெண்ணும் அவள் குடும்பமும் அன்று நினைவில் வந்துபோக, கல்லூரிக்காலத்தில் மனதில் வைத்திருந்த ஒரு பெண்ணிற்கு மேல் பார்க்கக்கூடாது என்று கொள்கையும் வந்துபோக சரியென்று சொல்லியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம் அவன் கேக்கலைன்னா என்ன நீதான் கேட்டுக்கிட்டேயிருந்தியே ஒரு மணிநேரத்துக்கு, எங்கடா தம்பி சரின்னு சொல்லி நீ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு பயந்துக்கிட்டே உக்காந்திருந்தேன் தெரியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, நான் லேப்டாப்பில் என் அமேரிக்க வீடு நண்பர்களை அக்காவிற்கு காட்டிக்கொண்டிருக்க இருவருக்கும் காபி கலக்கிக்கொண்டு வந்து கொடுத்தவராய், அக்காவிற்கும் பதிலளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“பின்ன, சும்மா கட்டி வைச்சிட முடியுமா? உன் பையனோ அரைக்கிறுக்கு வர்றவ கொஞ்சமாவது இவனை அனுசரிச்சு போறவளா இல்லாம வேற மாதிரியா இருந்திட்டா, கஷ்டமாயிடாது, அதுக்கா இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது.”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா ஹனிமூனுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா? ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற, நாங்கெல்லாம் நீ கூப்பிட்டாக் கூட வரமாட்டோம் எங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்னாவது சொல்லேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா மீண்டும் சீண்ட, நான் வழியும் முகத்தை துடைக்கும் வழிதெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அம்மாதான் உதவினார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;“ஏண்டி இவ்வளவு பேசுற, ஏங்கடி உன் வீட்டுக்காரன், தம்பிக்கு கல்யாணம் இருக்கு அவன் வர்றாம இவ மட்டும் வந்திருக்கா, இதில நக்கல் வேற இவளைக் கூப்பிடலைன்னு, நீயும் ஒரு மாசம் சுத்திட்டு சுமந்துக்கிட்டுத்தானே வந்த அப்புறமென்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் சொந்தத்தம்பியைத் தான் அக்காவிற்கு கல்யாணம் செய்து வைத்திருந்ததால் அந்த மரியாதை, அத்தானுக்கு வேலை அதிகம் என்னிடம் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டு சொல்லியிருந்தார் “டேய் எனக்கும் வருத்தம் தான், என் கல்யாணத்தை முன்னயிருந்து நீதான் நடத்தின. இப்ப ஆனால் நிறைய வேலை கல்யாணத்திற்கு மூன்று நாளைக்கு முன்னால் நிச்சயம் வந்து விடுகிறேன்” என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அம்மாவிற்குத்தான் எவ்வளவு சொன்னாலும் அடங்கவேயில்லை, சொல்லிச்சொல்லி காட்டிக் கொண்டிருந்தாள். அக்காவை அடக்கி வைக்கும் வழிதெரிந்த அம்மா இதைச் சொன்னவுடன் அக்கா மெதுவாக வேறுபக்கம் பேச்சைத் திருப்பியிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் படபடப்பாய் இருந்தது, மிகவும் ஆவலாய்க் காத்திருந்தேன் முதலிரவுக்கு, வயதிற்கு வந்ததில் இருந்தே எல்லாருக்கும் வருவதைப்போன்ற கனவுகளும் ஆசைகளும் முண்டியடிக்க பல இரவுகள் முதலிரவு இப்படியிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டும் என்ற ஆவலும் சேர்ந்துகொண்டே வந்தது, இதில் வயது அதிகம் ஆக ஆக வேறு பிரச்சனைகள் வேறு, சொப்பன ஸ்கலிதம், நரம்பத்தளர்ச்சி, மூட்டுவலி, ஒற்றைத்தலைவலி, செயல்பாட்டில் ஊக்கமின்மை, நடுமுதுகில் வலி, கண் எரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும் விளம்பரங்களைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு மாதிரியான பயம் மனதை அடிக்கும் காலங்களைத் தாண்டி வந்துவிட்டாலும் கூட மனதின் ஓரத்தில் இருக்கும் பயம் எங்கே மையத்திற்கு வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தில் வேறு நண்பர்கள் என்னடா இது ஒருமணிநேரம் நின்னு டென்னிஸ் விளையாட முடியவில்லை, ரொம்பக் கஷ்டம் என்று ஏத்திவிட சம்பளத்தில் பாதி டாலர், பாதாம் பிஸ்தாவில் கழிந்து கொண்டிருந்தது, அறிவியல் பூர்வமாய் இதைப்பற்றி நிறையப்படித்திருந்தாலும், படித்துக்கொண்டிருந்தாலும் அது நம்பிக்கையை வளர்க்காமல் சங்கடத்திலேயே ஆழ்த்திக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரண்ட் ஒருத்தன் ஒழுங்கா குளிக்காமப்பாரு உடம்பு முழுக்க அழுக்கேறிப்போயிருக்கு இப்படியிருந்த வர்ற பொண்டாட்டி பயந்திடமாட்டா, நான் கேரளாவில் இருக்கிற ஒரு ஆஸ்ரமத்தோட அட்ரஸ் சொல்றேன், அங்கப்போய் ஒரு மாசம் தங்கினேன்னு வைச்சிக்கோ இந்த தேஜஸ் தேஜஸ்னு சொல்லுவாங்களே அந்த மாதிரியான தேஜஸ் வந்திரும் முகத்தில் உடம்பை அப்படி பளபளன்னு ஆக்கிருவாங்க, அப்புறம் ம்ம்ம்... ம்ம்ம்..., என்று ஏற்றிவிட, ஒரு வாரம் கேரள ஆஸ்ரமத்தில் தங்கியிருந்ததன் பயனாய் என் கால்களைப் பார்த்தால் அவை என்னுடைய கால்களா என்று சந்தேகம் வருமளவிற்கு மாறியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக அப்படி இப்படியென்று கல்யாணம் முடிந்திருந்தது, ஒரே வகையறாதான்னாலும் சில பல விஷயங்களில் வித்தியாசம் வந்தது, மாலையை குறுக்காகத்தான் போடவேண்டும் என்று எங்கள் வீட்டில் ஒற்றைக்காலில் நிற்க அவர்களும் மறுக்க முடியாமல் மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் கழுத்தில் மாலை குறுக்காக அதுவும் மல்லிகையால் ஆன மாலைகள் போடப்பட்டன, பின்னால் விளக்கு பிடித்திருந்த அக்காவிற்கு ஐந்நூறு ரூபாய் பணம் தான் வைக்க வேண்டுமென்று அங்கே அவள் வம்பிழுக்க, பின்னர் மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனின் இலைக்கு கீழும் பணம் வைக்காமல் இருப்பதை பார்த்து அங்கேயும் ஒரு பிரச்சனை. அதுமட்டுமில்லாமல் மேடையில் உட்கார்ந்துகொண்டு நான் பூனத்திடம் பேச்சுக் கொடுக்கத்தொடங்க, பின்னாலிருந்த அக்கா இதையெல்லாம் வேற எங்கேயாவது வைச்சிக்கோ நம்ம வீட்டுப் புள்ளைங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கு என்று பாரதம் பாட அதுவும் அங்கேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்படியாக ஏகப்பட்ட சிறுசிறு பிரச்சனைகளுக்கு இடையில் நிறைவேறியிருந்த கல்யாணத்தில் ஒருவாறு அனைவருக்கும் சந்தோஷமே,&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் பெண் வீட்டுக்காரர்கள் அழுதபடியே, பெண்ணு குழந்தை மாதிரி விவரமெல்லாம் ஒன்னும் தெரியாது, பார்த்துக்கோங்கன்னு சொல்ல, பூனம் அழ அப்படியே அவங்க அம்மா அழ என்று ஒரே அழுகை. எனக்கு எங்கக்காவின் கல்யாணம் நினைவில் வந்தது, அதில் இந்த மாதிரியான அழுகையெல்லாம் இல்லை, சாதாரணமாகவே அக்கா ரொம்பவும் தைரியமானவள் அதுவும் இல்லாமல் சொந்த மாமனையே கல்யாணம் கட்டிக்கொண்டிருந்ததால் அவ்வளவு அழுகையில்லை. ஆனால் இவர்கள் கொஞ்சம் தூரத்துச் சொந்தகாரர்கள் என்பதால் கொஞ்சம் அழுகை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ID18RYBEXeE/Tq5yIaNztpI/AAAAAAAAB6M/7EjQQSlYFFQ/s1600/__20110926_1487215680.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="226" src="http://1.bp.blogspot.com/-ID18RYBEXeE/Tq5yIaNztpI/AAAAAAAAB6M/7EjQQSlYFFQ/s400/__20110926_1487215680.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முதலிரவு அறையில் கொண்டுவந்து பூனத்தை விட்ட அக்கா, “டேய் நாளைக்கு காலையில அவக்கிட்ட கேட்பேன், அவளை மிரட்டின உருட்டினன்னு ஏதாவது சொன்னா அவ்வளவுதான் பார்த்துக்கோ.” சொல்லி காதைக் கிள்ளிவிட்டுச் சென்றாள். சொல்லப்போனால், நிச்சயத்திற்குப் பிறகு பூனத்தை இப்பொழுது தான் கொஞ்சம் ஆரஅமரப் பார்க்கிறேன், அதற்கு முன் பார்ப்பதற்கு கொஞ்சம் பயம்தான், எங்கே அக்கா ரொம்ப வழிகிறேன்னு சொல்லிடுவாளோன்னு. அழகாய்த்தான் இருந்தாள் அவள், தேவையான உயரம், வரையப்பட்டதைப் போன்ற கண்கள், அளவான உதடுகள், கண்களை உறுத்தாத மார், எனக்கு மிகவும் பிடித்தமான நீண்ட கூந்தல் இப்படி. நான் என்ன பேசுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க. பூனம்,&lt;br /&gt;&lt;br /&gt;“என்னங்க நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் பேசணும்...”&lt;br /&gt;&lt;br /&gt;“சொல்லு பூனம்...” நான் சொல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை இந்த விஷயத்தை கல்யாணத்துக்கு முந்தியே உங்கக்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். ஆனால் அம்மா அப்பா தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்னாதால சொல்லலை, இதை மறைச்சி உங்கக்கூட வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை.”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் என்னவோ பில்டப் கொடுக்கத் தொடங்க, எனக்கு அந்த அறையே சுற்றுவதைப் போல் தோன்றியது. நான் எதுவும் சொல்ல நினைத்தாலும் சொல்ல முடியாத நிலையில் அவளே தொடர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் காலேஜ் படிச்சப்ப கூடப்படிச்ச ஒரு பையனைக் காதலிச்சேன், அவனும் நானும் காதலிச்சது அந்தக் காலேஜில் இருக்கிற எல்லாருக்குமே தெரியும். எங்க வீட்டில் காதல் கல்யாணத்தை ஒத்துக்குவாங்கன்னு தான் நான் நினைச்சேன். அவங்க சம்மதத்தைக் கேட்டதும் அவங்க ஒத்துக்காதது எனக்கு ஆச்சர்யமா இருந்தது, அந்தப் பையனைப் பொறுத்த வரையில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. சொல்லப்போனால் நம்ம ஜாதி வேற, ஆனாலும் ஏனோ எங்க வீட்டில் ஒத்துக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் அம்மா அப்பா இல்லாத ஒரு கல்யாணத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியலை. எனக்கு அப்பா வேணும் அம்மா வேணும் அண்ணா வேணும், இவங்களையெல்லாம் விட்டுட்டு நடக்கிற ஒரு கல்யாணத்தை என்னால் நிச்சயமாய் நினைத்துக்கூட பார்க்கமுடியலை,&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் அம்மாவும் அப்பாவும் தற்கொலை பண்ணிப்போம்னு சொன்னதும் என்னால ஒன்னுமே சொல்ல முடியலை, ரொம்பச் செல்லமா வளர்த்தாங்க என்னை அவங்க அப்படி சொன்னதையே என்னால தாங்க முடியலை...” சொன்னவள் அழத்தொடங்கினாள், எனக்கென்னவோ தலைக்கு மேலிருந்த சுவர் கீழிறங்கி மேலே விழுந்ததைப் போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லாரும் என்னை இதைப்பத்தி உங்கக்கிட்ட பேச வேண்டாமுன்னு தான் சொன்னாங்க, ஆனால் என்னை கடைசி வரைக்கும் வைச்சிக் காப்பாத்துவேன்னு நம்பிக்கை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்கக்கிட்ட பொய் சொல்ல மனசுவரலை.”&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவளுக்கு நான் பேயறைந்ததைப் போல் விழித்தது பயமாகக்கூட இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;“..., நான் அவன் கூட சேர்ந்து பைக்கில் எல்லாம் போயிருக்கேன், முத்தமெல்லாம் கூட கொடுத்து வாங்கியிருக்கேன், ஆனால் தப்பு பண்ணதில்லை...” சொல்லிவிட்டு முடிக்காமல் தொடர்ந்து அழுதாள் பூனம். சுமூகமான ஒரு முதலிரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த என்னை இடிபோல் தாக்கிய அவள் பேச்சை சுதாகரிக்கவே எனக்கு நேரம் ஆனது, இந்நிலையில் என்னைத் தேற்றவே இரண்டு ஆட்கள் வேண்டும் இதில் அவளைத் தேற்றும் அளவிற்கு மனம் ஒத்துழைக்காததால் வெறுமனே அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;“வீட்டில் சம்மதம் சொல்லலைன்னதுமே எனக்கு அந்த காதல் மீதான விருப்பு குறைஞ்சிட்டது, ஒருவிஷயம் இதெல்லாம் நடந்து ஒரு வருஷம் இருக்கும் அந்தப் பையன்கிட்ட சொன்னதும் கொஞ்சம் முரண்டுபிடித்தவன் பிறகு அம்மா அப்பாவோட சாவில் இருந்து தொடங்கிற ஒரு கல்யாணம் நமக்கு வேண்டாம்னு அவனோட அப்பா அம்மா சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டான்.”&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் பேசாமலிருந்தவள் கடைசியாக,&lt;br /&gt;&lt;br /&gt;“நான் உங்களை விருப்பப்பட்டுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன், உங்கக்கூட காலம் பூரா நல்ல மனைவியா வாழணும்னுதான் விரும்புறேன். அதனால் தான் எல்லாரும் வேண்டாம்னு சொல்லியும் உங்கக்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்றேன். இனிமேல் உங்கவிருப்பம்.”&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள், என் விருப்பமாம் என் விருப்பம் எதைச் சொல்கிறாள் என்று தெரியவில்லை, அவளுடன் சந்தோஷமாய் வாழ்வதையும் டிவோர்ஸ் செய்வதைப் பற்றியும் தேர்ந்தெடுப்பதைச் சொல்கிறாளா புரியவில்லை, முதலிரவின் போது டிவோர்ஸ் பற்றி நினைத்துப்பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது அவளைப் பார்க்கும் பொழுது அந்த உதடுகளும் மார்புகளும் இன்னபிறவும் இன்னொருவனால் உபயோகப்படுத்தப்பட்டவை, எச்சில் பண்டம் என்ற உணர்வு தோன்றுவதை கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல், நண்பர்களுக்கு வாங்கி வந்த சிகரெட் பாக்கெட்டை நோக்கி நடந்தேன். நானா இப்படியெல்லாம் யோசிப்பது என நினைத்தால் கொஞ்சம் சங்கடமாய் இருந்தாலும், அதைப் போன்ற உணர்வுகள் எழுவதை தடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவிதமான வாய்ப்புக்களும் இருந்தும், எந்த தப்பான விஷயத்தையும் செய்யாமல் எல்லாவற்றையும் வருங்கால மனைவிக்காக சேர்த்து வைத்திருந்த எனக்கு அவள் சொன்ன விஷயங்கள் கோபத்தையே அதிகப்படுத்தியிருந்தன. இதற்கு என்ன செய்யலாம், அவளிடம் என்ன பதில் சொல்லவது, என நினைக்க ஒன்றுமே புரியவில்லை. இப்பொழுது கதவை திறந்து கொண்டு வெளியில் போனால் பூனத்தின் அப்பா அம்மாவிற்கு நிச்சயமாய்ச் சந்தேகம் வரும். என நினைத்தவனாய் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் பிடித்தது பிறகு இப்பொழுதுதான் பிடிக்கிறேன். அதுவும் செய்து கொண்ட கல்யாணத்தால் பிடிக்கிறேன் என நினைக்கும் பொழுது மீண்டும் கோபம் தான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாக்கெட் காலியாகியிருக்கும் என நினைக்கிறேன், ஒன்றும் பிடிபடாமல் எனக்காக அங்கே படுக்கையில் காத்திருக்கும் பூனத்திற்கு பதிலொன்றும் சொல்லாமல் போய் படுத்துக்கொண்டேன், கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவளாய்ப் போய் பாத்ரூமில் உடை மாற்றிக் கொண்டு வந்து படுத்துக்கொண்டாள், இந்தக் கட்டிலில் படுத்துக் கொண்டு எத்தனை நாள் முதலிரவைப் பற்றி கனாக் கண்டிருப்பேன் அத்தனையும் பாழாய்ப்போனதை நினைத்துப்பார்க்க வேகம் வேகமாய் வந்தது. எதாயிருந்தாலும் அம்மாவிடம் கேட்டு ஒரு முடிவிற்கு வரலாம் என நினைத்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கியிருந்தேன். கல்யாணத்தன்று காலை ஐந்தரை மணிக்கு எழுந்தது ஒரே அசதி, காலையில் பூனம் எழுப்ப எழுந்தவன் அவளுடைய “குட் மார்னிங்” க்கு கூட பதில் சொல்லாமல் வேகமாய் குளிக்கக் கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிக்கும் பொழுது எல்லாம் கனவாய்த் தோன்றினாலும், குட்மார்னிங் சொன்ன உடலும் உயிரும் நினைவென்றுச் சொல்ல, என்ன செய்வதென்று யோசித்தவனுக்கு ஒன்றுமே தோன்றாவில்லை, குளித்தவுடன் அம்மாவிடமும் சொல்ல மனம் வராமல் அப்படியே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியில் கிளம்பிச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வந்ததும் வராததுமாய். அக்கா,&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா மாப்ள அவ்வளவு சீக்கிரமாய் எங்க கிளம்பிட்ட, நாங்கல்லாம் ஓட்டுவோம்னு பயமா?” என்ற சொல்ல நான் என் முகம் காட்டவிருக்கும் உணர்ச்சிகளை மறைப்பதே பெரும் காரியமாய் இருந்தது, என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்த அம்மா,&lt;br /&gt;&lt;br /&gt;“தம்பி என்ன பிரச்சனையென்றாலும் பேசித்தீர்த்துக் கொள்ளலாம், பூனத்தோட அம்மா அப்பாயெல்லாம் இருக்காங்க காலையில நீ வேகமா வெளியில் போனதால ரொம்ப சோகமா இருக்காங்க. அவங்க போகட்டும் பார்த்துக்கலாம்.” ஒரு வழியாக அன்றைக்கு சாயங்காலம் கொஞ்சம் அழுகையுடன் அவங்க வீட்டில் எல்லோரும் சென்றதும்,&lt;br /&gt;&lt;br /&gt;“பூனம் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா, தம்பி பொறுத்ததும் பொறுத்துட்ட இன்னும் ஒரு நாளு, உங்கக்கா இருக்கா இங்க. அவ போகட்டும் நாம பேசிக்கலாம். இன்னிக்கு ஒரு பிரச்சனையும் கிளப்பாம போய்ப் படுத்துக்க.” சொன்ன அம்மாவைப் பார்த்தால் ஆச்சர்யமாய் இருந்தது, அதைவிட பூனத்தை நினைத்தால் இன்னும் ஆச்சர்யமாய் இருந்தது எந்த நம்பிக்கையில் இவள் இந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னாள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பிரச்சனை வேறுவிதமாய் ஆனது, அதுவரை சும்மாயிருந்த அப்பா, எங்கள் இரண்டுபேரையும் ஹனிமூனுக்கு அனுப்பியே தீர்வது என்று ஒற்றைக்காலில் நின்றார், அம்மாவும் அப்பாவுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார் அதனால் போய்ட்டு வந்திரு என்று சொல்ல, என் மனநிலையை யாரும் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்களே என்று இருந்தது எனக்கு. இந்த நிலையில் நான் அக்காவை துணைக்கழைக்க, அவள் அத்தானை அழைக்க, பூனம் அவள் தங்கையை அழைக்க என மொத்தமாய் ஐந்து பெரிசுகளும் என் அக்கா பையனும் சேர்ந்து ஹனிமூனுக்கு கிளம்பினோம். எவ்வளவு சந்தோஷமாய் இருக்க வேண்டிய இந்த பயணத்தை சோகமாய் அமைந்ததில் நான் முகத்தை தூக்கிக் கொண்டிருக்க. அம்மா,&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் இங்கப்பாரு, எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் உன் மாமனுக்கு தெரிஞ்சிடக்கூடாது.” இதுவேறு,&lt;br /&gt;&lt;br /&gt;மணாலி வந்திறங்கியதும், எனக்கும் பூனத்திற்கும் ஒரு அறை, அக்கா மாமாவிற்கு ஒரு அறையும், பூனத்தின் தங்கைக்கும் அக்கா பையனுக்கும் சேர்த்து ஒரு சிங்கிள் அறையும் புக் செய்யப்பட்டது, எங்கள் அறையில் பெரும்பாலும் மௌனமே நிலவும் அவளாய் பெரும்பாலும் பேசமாட்டாள், பேசினாலும் நான் பதில் தராமல் இருந்ததால் பெரும்பாலும் தன்னைப் பார்த்துக்கொண்டு பிரச்சனை வராமல் இருந்து வந்தாள். அங்கிருந்த குளிருக்கும், அவளுக்கு வெகுவாய் பொருந்தியிருந்த கருப்புக்கலர் ஸ்வெட்டருக்கும் சேர்த்து ஒருமாதிரியாக இருந்தாலும், அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் எச்சல் என்ற எண்ணம் மட்டும் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது. அன்றிரவைக் கடத்துவது பெரும்பாடாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் அதிகமாய்த் தூங்கியிருந்ததால், அடுத்தநாள் காலை எழுந்ததுமே எல்லோரும் எனக்கு முன்னரே எழுந்து தயாராகியிருந்தது தெரிந்தது. பக்கத்தில் சோலாங் வேலிக்கு எல்லோரும் புறப்படத் தயாராகியிருந்தனர், நான் மட்டும் குளிக்காமல் கிளம்பினேன் அது ஒன்று தான் குறைச்சல் என்று அவள் காதுக்கு மட்டும் படும்படியாய் முணுமுணுத்துவிட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டலில் இருந்த கிளம்பியதில் இருந்தே கவனித்தேன், பூனம் ஒரு மாதிரியாக நடந்து வந்தாள், நானும் ஏதோ அவள் கால்களில் பட்டுவிட்டது என நினைத்திருந்தேன் ஆனால் புரியவில்லை ஆனால் அவள் நடையில் வித்தியாசம் தெரிந்தது, அதற்கான மர்மம் அன்றிரவுதான் விளங்கியது. நான் சாதாரணமாய்க் கேட்க அவள், “இல்லை அக்காவிற்கு நம்ம இரண்டு பேருக்கு இடையிலும் ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சிருச்சு. கேட்டாங்க நான் புலம்பிட்டேன், அவங்களும் இதை மாதிரி எதாவது நடந்திருக்கும்னு நினைச்சதாகவும், உங்க மாமா அதை கண்டுபிடிக்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்டார்னு அக்காதான் அப்படி நடக்கச்சொன்னாங்க.” அக்கா ஏன் அப்படிச் சொன்னாள் என்று புரிந்ததும் முதலில் அவளை உதைக்கவேண்டும் என்று நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு என்னைப் பார்க்க வந்த அக்கா, “யேய், அம்மா உன்னை கால் பண்ணச் சொல்லிச்சு.” என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இரவு ஒன்பது மணிக்கு மேல் தொலைபேச, அந்த முனையில் இருந்து அம்மா,&lt;br /&gt;&lt;br /&gt;"இதை எப்படி உன்கிட்ட நேர்ல பேசுறதன்னு தெரியலை அதான் போன்ல சொல்றேன். அந்த பொண்ணு அவ்வளவு சொல்லுதுடா தம்பி, இதே அவள் சொல்லலைன்னா நமக்கு தெரிஞ்சிருக்குமா, நல்லவளா இருக்கிறதால சொல்லியிருக்கா,&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இன்னொரு விஷயம், இப்படி நடக்குறது கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் இது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாண்டா, அந்த வயசில நடக்கலைன்னா தான் தப்பு இதே நீ காதலிச்சிறுந்தாலோ இல்லை உங்கக்கா காதலிச்சிறுந்தாலோ நாங்க சரின்னு தான் சொல்லியிருப்போம். ஏனோ நீங்க இரண்டு பேருமே அப்படி பண்ணலை. அதனால காதலிச்சவங்க பண்ணதெல்லாம் தப்புன்னு கிடையாது. கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என்னோட காலேஜ் பருவத்தில் ஒருத்ததை காதலிச்சேன், உங்கப்பா மாதிரியே அவரும் எனக்கு அத்தை மகன் உறவுதான் வரும். நாங்க இரண்டு பேரும் விரும்புனது எல்லாருக்குமே தெரியும். ஒரு விபத்தில் அந்தப் பையன் இறந்திட்டான். உங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். இது இன்னிக்கு வரைக்கும் உனக்குத் தெரியுமா நான் இதை உங்கக்கிட்டேர்ந்தெல்லாம் மறைச்சிட்டேன் ஆனா அந்தப் பொண்ணு வெளிப்படையா சொல்லியிருக்கா அதனால தப்பில்லை, இன்னிக்கு வரைக்கும் உங்கப்பாவிற்கு ஏற்றவளாய்த்தான் வாழ்ந்திட்டு வந்திருக்கேன். நம்ம வீட்டில் இது சம்மந்தமா ஒரு பிரச்சனை இதுவரைக்கும் வந்திருக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு அப்புறமும் நீ அந்தப் பொண்ணுக்கூட சேர்ந்து வாழமாட்டேன்னு சொன்னா, எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா போனை வைத்துவிட, அந்தப் பொண்ணை கற்பனை செய்ததைப்போல் அம்மாவை கற்பனை செய்யமுடியவில்லை. அந்தப்பெண்ணை அப்படிக் கற்பனை செய்தது கூட தவறென்ற எண்ணம் எழத்தொடங்கியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-115004875472125769?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/115004875472125769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=115004875472125769' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/115004875472125769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/115004875472125769'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2006/06/blog-post.html' title='முற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்'/><author><name>பூனைக்குட்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://mohandoss.i.googlepages.com/funny-cat.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ID18RYBEXeE/Tq5yIaNztpI/AAAAAAAAB6M/7EjQQSlYFFQ/s72-c/__20110926_1487215680.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-114474838911032673</id><published>2011-10-31T02:00:00.000+05:30</published><updated>2011-10-31T14:24:57.879+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிஐஏ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்து'/><title type='text'>இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்</title><content type='html'>ஒரு வருடம் போல் நாங்கள் பிரிந்திருந்துவிட்டு, காலம் எங்களைச் சேர்த்ததும் முதன் முதலில் இருவர் குடும்பத்தில் இருந்தும் எங்களுக்கு வந்த ஆலோசனை, 'குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்பதுதான். இவ்வளவு அன்யோன்யமான தம்பதிகள் பிரிந்திருந்ததற்கான காரணங்களில் ஒன்றாக எங்கள் குடும்பங்கள் பார்த்தது நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாததைத்தான். ஆனாளப்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களே தங்கள் திருமண உறவு பிரிந்து போகாமல் இருக்க திருமணம் செய்து கொண்டு ஒன்றிரண்டு வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பொழுது, நாங்கள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி தள்ளிப் போட்டிருந்தது அவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-rkGz2TC5RSc/Tq5iG_nM9qI/AAAAAAAAB58/UwouWwB2tsE/s1600/Melody+Love.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-rkGz2TC5RSc/Tq5iG_nM9qI/AAAAAAAAB58/UwouWwB2tsE/s400/Melody+Love.jpg" width="382" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நான் அம்மாவிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாரும்மா, நாங்க அப்பவே முடிவெடுத்துட்டோம், மூணு நாலு வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பெத்துக்குறதுன்னு. அதுமட்டுமில்லாம குழந்தையை சுமக்கப்போறது அவ. அதனால இதப்பத்தி அவதான் முதலில் முடிவெடுக்கணும்." அப்பொழுதுதான் இருவரும் சேர்ந்திருந்ததால், மீண்டும் ஒரு பிரச்சனையை என்னிடம் உருவாக்கவேண்டாம் என்று நினைத்திருக்க வேண்டும் எங்க அம்மா, ஆனால் அகிலாவிடம் என்ன சொன்னார்களென்றெல்லாம் தெரியாது. அந்த வாரக்கடைசியில் எங்களுக்கிடையில் இதுபற்றிய பேச்சு எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"மோகன் நாம ஒரு விஷயத்தைப் பத்தி இப்பவே பேசி முடிவெடுத்துக்கணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"எதைப்பத்தி?"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம குழந்தையைப்பற்றி..." அவள் சொன்னதும்,&lt;br /&gt;&lt;br /&gt;"அகிலா அம்மா எதுவும் சொன்னாங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதை விடுங்க, அது இல்ல இப்ப முக்கியம். நம்ம குழந்தையைப் பற்றி நாம சில விஷயங்களை இப்பவே பேசிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எங்கம்மாவின் மீது கோபம் வந்தாலும், இவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று புரியாததால்,&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன விஷயம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை நாம இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டாலும், நம்மிடையே ஆரம்பித்தில் இருந்து கடைசி வரை நிறைய வேறுபாடுகள் உண்டு, நம்ம குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறோம். என்னென்ன கற்றுக்கொடுக்க போகிறோம் இதையெல்லாம் முன்னாடியே தீர்மானிச்சிற்றது பெட்டர். ஏன்னா நம்ம இரண்டு குடும்பங்களோட பழக்க வழக்கங்கள் கூட முழுவதும் வித்தியாசமானது. நீங்க நான்வெஜ் சாப்பிடுவீங்க, நான் சாப்பிட மாட்டேன் இப்படி நிறைய விஷயங்கள். முட்டாள்தனமா ஒன்னுமே யோசிக்காம இந்த குளத்தில் விழ நான் விரும்பவில்லை..."&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சொன்னதும், "இங்கப்பாரு அகிலா குழந்தை பெத்துக்கிறதைப் பத்தி தீர்மானிக்கிற மொத்த உரிமையையும் நான் உன்கிட்ட கொடுக்குறேன். ஆனால் நீதான் குழந்தை பெற்றாய் என்பதற்காக உன் பாணியிலோ, அல்லது குழந்தையில் வளர்ச்சியில் முழுபங்கையோ உனக்கு மட்டுமே விட்டுத்தர்றது என்னால முடியாது. இதுவரைக்கும் நான் உன்னை நான்வெஜ் சாப்பிடவோ இல்லை சமைக்கவோ கூட நான் வற்புறுத்தியதில்லை. சரியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"மோகன் நானும் உங்கக்கிட்டேர்ந்து முழுஉரிமையை எதிர்பார்க்கவில்லை, ஏன் சொல்றேன்னா, நாளைக்கே அவனுக்கு பூணுல் போடணும்னு நினைத்தால், நான்வெஜ் சாப்பிட்டுக்கிட்டு பூணுல் போடறுதுங்கிறது தப்பு அதனால் தான். முதலில் நாம அவனுக்கு பூணுல் போடப்போறமா இல்லை உங்க வழக்கப்படி வளர்க்கப்போறமா அது தெரியணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"அகிலா நான் ஒன்னு சொல்லட்டுமா. இதெல்லாம் இப்ப தீர்மானிச்சாலும் சரிவராதுங்கிறது என்னோட பாலிஸி. நம்மளோட வழக்கத்துக்கு குழந்தையை வளர்க்கிறதுக்கு பதிலா, குழந்தையை வளர்க்கும் பொழுது எது நல்ல வழக்கமா படுதோ அதை தேர்ந்தெடுப்போம். அவள் சங்கீதம் கத்துக்கப்போறேன்னா கத்துக்கட்டும், டான்ஸ் ஆடப்போறேன்னா செய்யட்டும், கம்ப்யூட்டரில் வாழ்வேன்னா வாழட்டும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லா விஷயங்களும் அப்படி முடியாதுங்க, குழந்தைக்கு ஆரம்பத்தில் சிலவிஷயங்களை கத்துத்தரணும். அந்த அடிப்படை விஷயங்கள் பெரும்பாலும் கடைசிகாலம் வரை மாறாமல் இருக்கும். குறிப்பா கடவுளைப்பற்றியது. பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஒரு வழக்கம் இருக்கும். நம்ம வீட்டிலோ இரண்டு விஷயம். நீங்கள் கடவுளை நம்பமாட்டீங்க உங்களைத் தவிர்த்த அனைவரும் வீட்டில் கடவுளை நம்புவோம். ஆனால் உங்களுக்கு சரின்னு பட்ட சில விஷயங்ளை உங்கப் பிள்ளைக்கு சொல்லித்தர நான் எப்படி தடுக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வீட்டில் இருந்துக்கிட்டு, நான் கடவுளை நம்புண்ணும் நீங்க நம்பாதேன்னும் சொன்னீங்கன்னா சரியா வராது இல்லையா."&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இதைக் கேட்டதும் முதலில் சிரிப்புத்தான் வந்தது, இந்த விஷயத்தை பேசத்தான் அவள் இவ்வளவு இழுத்திருக்கிறாள். அதுவரை எதிரில் நின்று பேசிக்கொண்டிருந்தவளை பக்கத்தில் இருந்த சேரில் வந்து உட்காரச்சொன்னேன் பிறகு,&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாரு அகிலா இதுதான் உன்னோட பிரச்சனையா? அப்படின்னு நீ நினைச்சா இதுக்கான முழு உரிமையை நான் உனக்குத் தர்றேன். இது நீதான் பத்து மாசம் சுமந்து குழந்தையை பெத்த என்பதற்காக இல்லை. நம்ம குழந்தையை நீ கடவுள் நம்பிக்கை உள்ளவனாகவே வளர்த்துக்கோ நான் ஒன்னும் செய்யலை.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கே தெரியும் எங்க அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உள்ளவங்கன்னு, ஆனால் நான் ஏன் இப்படி, பிறந்ததிலிருந்தே கடவுள் நம்பிக்கை எனக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது. அப்பெல்லாம் எங்கப்பா வருஷத்துக்கு இரண்டு முறை சபரிமலைக்கு வேற போய்க்கிட்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையின்மை மட்டும், தானே உணர்ந்துதான் வரணும். அவன் சொன்னான் இவன் சொன்னான் வந்துச்சுன்னா நாளைக்கு இன்னொருத்தன் சொன்னான்னு கருத்து மாறும். அது தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் நம்பிக்கையோடவே வளரட்டும், படிச்சு பிற்காலத்தில் புரிஞ்சிப்பான் ஆனா நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னுதான் கேட்பேன். பிற்காலத்தில் அவள் கடவுள் மறுப்பை செய்தான்னா நீ ஒத்துக்கணும்." சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தி..."இதுதானே நீ முக்கியமா என்கிட்ட கேட்க நினைச்சது." சிரித்தேன். அவளும் சிரித்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவ்வளவு முக்கியம் இல்லைன்னாலும் முக்கியம் தான், நீங்க பாட்டுக்கு இந்துங்கிறது ஒரு மதமேயில்லை, அப்படி இப்படின்னு சின்ன வயதிலேர்ந்தே அவனுக்கு சொல்லித்தந்து வளர்க்கணும் நினைக்கிறப்ப நான், வேதம் அது இதுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்னா பிள்ளைக்கு கஷ்டமாப்போய்டும் இல்லையா அதான்." அவள் சொல்ல இன்னுமொறு தொடர்கதையை இழுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகிலா அப்ப நீ என்ன சொல்ற, நாம இதப் பத்தி எவ்வளவு பேசினோம். வெள்ளக்காரன் தான் இதையெல்லாம் கொண்டுவந்தான். இந்துங்கிறது ஆரம்பக்காலத்தில் இருந்து வந்த ஒரு விஷயம் கிடையாது இப்படியெல்லாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அட நீங்க வேற, வெள்ளைக்காரன் கிறிஸ்துவன், முஸ்லீம் இடமிருந்து தனியே பிரித்துப்பார்க்குறதுக்காகத்தான் இந்தியாவில் இருந்த மற்ற மதத்தினரையெல்லாம் இந்துன்னு சொன்னான்னு நீங்க சொல்றீங்க. ஆனா எனக்கு அது சரியாப் படலைங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தப்பையே பிரிச்சு பிரிச்சு, காஷ்மீருக்கு தனியா, Aஹுதராபாத்துக்கு தனியா, செகந்திராபாத்துக்கு தனியான்னு சுதந்திரம் கொடுத்தவன் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பிடிடா இந்த நாட்டை துண்டாடலாம்னு நினைத்துக் கொண்டிருந்தவன். ஏற்கனவே பல பிரிவுகளால் அடித்துக் கொண்டிருக்கும் இவர்களை ஒரே கூட்டமா சாரி மதமா மாத்தணும்னு நினைச்சிருப்பானா அதெல்லாம் நடந்திருக்காதுங்க. லாஜிக் உதைக்கிறது உங்களுக்கே தெரியலை. இந்துயிஸம் அப்படிங்கிறது ஆரம்பக்காலத்தில் இருந்து வந்திருக்கும். இடையில விட்டுப்போயிருக்கும், அதை நான்தான் கண்டுபிடிச்சேன்னு வெள்ளக்காரன் சொல்வதில் அவனுக்கு வேண்டுமானால் பெருமையா இருக்கலாம் ஆனால் உண்மையாயிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமில்லாம இதெல்லாமே அமேரிக்காவோட சிஐஏவின் சதி அப்படின்னு நேத்திக்கு ஆபிஸிற்கு ஒரு மெயில் ஃபார்வேடா வந்தது. உங்களுக்கு கூட சிசி இருந்ததே படிக்கலையா?"&lt;br /&gt;&lt;br /&gt;அகிலா கேட்க, நான் "தேவுடா தேவடா" பாட்டை பாடிக்கொண்டு வேகவேகமாக வீட்டை விட்டு வெளியேறினேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-114474838911032673?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/114474838911032673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=114474838911032673' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/114474838911032673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/114474838911032673'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2006/04/3.html' title='இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்'/><author><name>பூனைக்குட்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://mohandoss.i.googlepages.com/funny-cat.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-rkGz2TC5RSc/Tq5iG_nM9qI/AAAAAAAAB58/UwouWwB2tsE/s72-c/Melody+Love.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-7911573953325097323</id><published>2011-10-28T16:57:00.000+05:30</published><updated>2011-10-28T16:57:59.063+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏழாம் அறிவு'/><title type='text'>பதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்</title><content type='html'>&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இப்படி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு வருடமாகவே உண்டு. நானும் எனக்கு அரசியல் சம்மந்தம் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இணைய அரசியலில் என்னையும் எப்பொழுது சம்மந்தப்படுத்தும் ஒரு குரூப் உண்டு. இப்பொழுது எனக்குத் தெரிந்த இணைய அரசியலைப் பற்றி எழுதுகிறேன்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-CkNOMBaF_zs/TqqRQs-1MHI/AAAAAAAAB38/7BCKhjZ8GOU/s1600/Rosie_The_Blogger1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-CkNOMBaF_zs/TqqRQs-1MHI/AAAAAAAAB38/7BCKhjZ8GOU/s400/Rosie_The_Blogger1.jpg" width="341" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இதுதான் அந்தப் பதுவு கொஞ்சம் வித்தியாசமாகயிருக்கிறதா - பின்ன தமிழ்ல எழுதிப்போட்டா ஆட்டோ அனுப்பிட மாட்டாங்க, அதுமட்டுமில்லாம எனக்குத் தெரியும் தெரிந்த அரசியல் அவ்வளவு ஈசியா உங்களுக்கு சொல்லிடுவேனா. Encrypt பண்ணியிருக்கேன்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இதை Decrypt செய்து படிச்சிக்கலாம். தமிழ் பதிவுலகில் முதன் முதல் Encrypted பதிவு போட்ட பெருமையும் இப்ப என்னையே சேரும் ;).&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;077EovggtNUg0vK+uPUgv8HszCCx9MDK7CC4oqi87LiiyNA7ILH9ySCryKLTuPLQvP0guKKovOy4&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;osjQILH9uKLIIMWihML1ILH9qMn0IKbAodryvsWowyDNxaHDuqLCwaHJ0C4g/sOhINPVuMmi/SD+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;8770INLyvrj1INy8IKv0wMryvqH9LiC/of0g/qi9wiCvxLii+CDAw8XEobggv7zBobzyIKa+obzt&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;zMW+/Mwg0/2nwCD+8770INLyvrjyqL70IMD8yKLCIKbAwsPHxaLEockgq8ii07j1ILiiqLzyvqLV&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;877QLiCr0CC01SDNxaHDuqLCwaHJ7CC4qL4gsf3AvqH4IKuoviDT/afJIKa6ofjEosWizriip8j9&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;Lg0KDQqxyezMIKa4oe+69SDgw/LQIKa6ofO+waH2ILTVIL6h8r6hLCC4oajD7LihqMTuIKe69/O+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;xfcgq8XDorz1IP79ydP1IP7V7Mz1INLyvrj1IMDK7Mz1IKz3xfUgsf2oySDFosL0wKL4IKz68tD1&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;LiBEaWN0aW9uYXJ5IG9mIENvbnRlbXBvcmFyeSBFbmdsaXNoILH9yCDS8r648qi+8iCnvsogq8X3&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;IKa8+MSiwqL9INLyvrgguvPQuKjH8iDQqMfypr7O8r7QIP79ydP1IL+iqMnFovgg/tXsuKLI0C4g&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;q6e+p8Ch+CC6waPA8r6i+CCmxceiwqHJILqixCDQ9MCh7LiiuKjH9CDA/MiiwiDS8r648qi+1PUg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;q8X3IKe+yiDFoe24ouwgprih8c4gp8ChyaH3LiCr9MDKIKvF1ezMILHtp7inwqEgscXDoafEoSCm&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uqH4xPTA8Lwg0vK+uPUgvqH9IKvD3fcgxfW69S4NCg0Kv6H9IP6ovvQgwPzIoiD+w6Eu09W42+zM&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ILTVIKbB9vggq9v0wKLCvqG4IL+iqMnXLijTvsSi+CC+xdq+xKG4IKvzviDFooTC8qi+IP7DocEu&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uKIu7MwgwKL96/C8waG4IKvb9MCip8n9IDspKSCxyezM8iCmvsOi89AgvqLV7LiovOT3LCC+ovio&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;xMKhyiDA7LjyvqL4ILTVIKvD3fcgr/HOLiCmuKHvuvUgp8Ch+CC4oajD7Lih+CDA7Lj1IMXV9Swg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;077EovggvqHyvqEgq/O+ILCow/QgwPzIovK+of0guKi+ILHYvvTA8MrV7Lggp8XxzvUgsf3aIKa6&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ofjEovK+of0gq8X3IP7zvvQg0vK+uPKovvIgp77KyaH3LiCypsn9yKH4IKvzviCrw92ow/QgwPzI&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;oiCx2L6iwqLV876h+CC+/ajJ9CDA/MiiKKv4xNAgq8X3uNmovMIgzM71wPKovvQgwPzIoikgv6Lu&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;usLBofYgsdi+9MDwytXszPUgsf3aIKa6ofjEovK+of0gp77KyaH3Lg0KDQqrxdWovMIgp77Ovtbs&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;zCC4oqi87LihviCrx8Wi/MzyvqH9IKvzvu4gusHC8r6i+CCrw933IMX1uvUg/tXzvtAuIL+h2/Ug&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;JiMxMzQ7ouy4ov0gwKHyvvWFovggp77KwqLV7Liip8j9ILqixCC6wcL1OyCsyaH4IKu49MC8xaL4&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;qMQuIP70wMrCobjsILiiqLzyviCryKLTuPUguqLIotAgv6HHovggwcjz0CCnwKG4LCDAosO4oYkg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;sqe+oSC01SD+vPK+ovggr8S4IKvHxaL4ILHYvvTA8LwgwaK47rqiyPO+IL+hxfggsf2nyKEg/vio&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;xCCrqL70IKfAof3IILT9qMinwqEgprqh+MQgq+24otXz0L6h/SC4osf1wKLC0CCrw933IMX1uvUg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;/sPxvKHF0CCnvrz4LiCsyaH4IMGiuO66w6LCobgg3Mz7IOPEwaG4IL+h/SC+ovGovSCnv6HsuKIg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;xfPQIKe69/Onvv0uIL6i8ai9wqL4IMGi/cmivsahuCC4qL7Cov0gwKG+oiDFqMMg08ryvqLV86e+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;/SwgrMmh1vUgsf3Jp8WhILT92iDMqMjF0CCnwKHEp8XCotXzvr6h+CDS8r64waG4p8UgxaHtuKLC&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;qL70IMD8yKIg0/2nwCCmuqH4xKLCotXzp779Lg0KDQq/ocWoxPQgwPzIoiCx/duovMIgxaLB97rJ&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;8qi+ILHtuKLV89AgrMP1wKL0wNAgsf3AqL70IMD8yKIgp8KhuqLy0Owgprih8crV86e+/S4g/sPx&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ziDj/dog06jIIL6i1fXA8r6i1fXAINLD8Mog/qi+ILHY0Liip8j9Lg0KDQoiv6MgrMmh1vUg0vK+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;orqhxKLyINDV7LjxvKEguNXyvqEuDQoNCqv0wCwguqHQIL+hwuy4yaH0IMCh8tAgrPsgq8H38r6i&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;7LjwvKE/Ig0KDQr+874gxbrJ9SC/ocXEov0gsqe+oSC01SDA7LjyvqL4IMXVxdAoMjgwIMDsuPUg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;p8XxzsGhyaH4KS4gscnszPIgpr7DosLFovioxCD+vv0gwKL9yaH4IP7V7Mz1ICKrw7qiwvgiILHy&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;vqjJIKfA1ezMIM3EwMGhuPQg0sOi1PUgsf3aLiCrw7qiwvggsf3aIMzIovTAovC80CCrvv0gwKL9&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;yfcg/tXszPUgxaKEwvKovvQgwPzIoiDMyKL0wKK8p8UuDQoNCrHtuPsgxaPwyqbE+MSh9SC01SDA&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;xqbBocaiIKvK7LjKIKa6ofjEouwgprih8crV9MCh97j7LiCx/cmmxf3IofggItPwvKHyINDW7Ljb&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;9SDTw/DOIL+hwuy42/Ugp7r3876hIKfFqMTsuKG4odAiILH9wNC+of0uIMWj8Mr4IKvK7LjKILrx&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;qLwgv7zszPUgq9Ag0/C8oSDQ1uy4yaEsINPwvKEgv6HC7LjJoSCx/cCovvQgwPzIoi4gq8X3IKa6&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ofjEosKi1ezM9SCr874gp8H83MOiwiDFusnyvqLW9SDcvCD+874gwMamwaHGoqjCIKvK9MCovMKh&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uCCoxfKnviCx2L6iwqLV7LiiyKH3LiCx7bj7IMDsuPKovu4gp7r3874gwMamwaHGoiCx/cC+odb1&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;IKvK7LjKLCAise24IMWj8Lyh2bgorPXAqMcpIMqFooT9IKfB7Lii7bii+CC+xdogprr21PUgpsCh&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;2Ka++MSh9SIsILH0wMqmwv3IofggwMamwaHGoiDBofzI9MDwzjsg0/C8oSC/ocLsuMmhuNf1LCDT&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;w/DOINDW7LjJobjX9S4NCg0Kv6H9ILL9IP6oviCmuqH4xCDF1biip8j9ILH9yKH4IP7zviDAxqbB&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ocaiqML0IMD8yKLyIKa+w6LCob4gtNXF9yC/ocWoxPQgwMrszPUgpsCh2NAg/vO+IP7D8c4gxcOi&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uKjHILi889Agp8Ch9sWizsXQILHHotA7IKu+ocXQIMWihML1INLDosKhwfguIP70wMogv6KoyMIg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;xaKEwu24qMcg0fG9ovTAobgguMXJovLQIP7zviC/ocWoxCCx2L6iwqLV7LiiyKH3IP7DoS7T1bj9&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;LiD+874gv6HFqMT0IMDK8r7XvKfJp8Igw6L55CCnwKH9yCC0/ajIILHYvqLForynxfHO9SCx/dog&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;v6KoyfK+otXzp779LiCsyaH4IKv0wMr0wPC8ILT9qMggsdjQxb78zCDT/dIgq6i+IP792/Ug/v3b&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;9SDBo/vFobqi9NIgprr2wvTAvKfF8crCILjwvKHC8r6i/MwgrMehp8n9Lg0KDQq/ocXEov0gr6jD&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;wqG8+CCmwaHGoiD+vPK+ovzMIP689SDBodrAzsXQ9SCr874gpsGhxqLCovggwKHxyvK+osL1IKbA&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;/MggtNXF9yCx2NDF0CCnwKH9yCC/qLzCovggq/O+9CDAobj1IP7V9MDQ9SDAyuy49KfAofYg/vO+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;IKzHofggsfTAyiDj/dogxaLyvqLCobrBockgr6jDwqG8+CCmwaHGorjHovggp7737rqiIKbA/Nog&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;/tXzvqLV7Lgg08rU9SCx/cggxaLC9KfAILHYuKLI0C4gvsGi+r+h8M4gwKLDocG99yDAoaiELCCn&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uMPHoajFIKjBwsGhuOwgprih8bwgwKLDocG997jHov0gwKGohDsgwKLIzCCr877sILihxCCDwaP9&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uMei/SDAoaiEIKi4xfO+otXsuKLI0CDEocW4waH2LiDj/dogxaLyvqLCobrBof3JILiovriox9T1&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ILiovuy4x/24qMfU9SDAofK+osPtuKjH1PUgq8X3IL7JovK+yaKnwiCx2L6iwqLV9MC+/LihySDF&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ofb00iD+1fO+odanwSDFosL0p8AgwaLvuqLCotXsuKLI0C4NCg0KwKLIzCC/ocXEov0gq8r0wKi8&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;IL+hvsGhuCD+1ezM9SCnwYOi7Lj4IMOiwsSihfU7IMOhg6HXvP0og8Gj/b6h9ykgq8XVqLzCIP7I&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;89Agp8ChySDT/afJofe4+yCnwM3F0Cwg4/3aIL6oxNOoyOzMINP9yfcg/sjz0CCnwKHJILTVIKbA&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;8c+8/SC/orj6uKHE8r6i+CD+1ezM9SC01cX9INzOxdAg/vTAyiCvvqHDvfK+ovy4obgg/sPxziCm&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uqH4uKKnyP0uIL+hxfggwKL9yfTA8MrV7Mz1ILiovsKi+CDBofO+w6O4IMK+offyvvUgvqH9IMGi&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uNPsuKLCwaHJIMWihML1Lg0KDQqx7bj7IMWj8Mr4ILH9qMkgxcf38r4gsf0gq/TAocWi/SCr9cGh&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;IP7V876h97j7LiC/oe24+yCx7bj7IMChqITCovggIsCh7rr1waEiILH92r6h/SCrqMb0p8Ch9S4g&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;scnszCCrvvy4ockgq/fyvvUgq/nFx9cgseyFoezwvKEgpr7DosKhxaLwvKHW9SC01SDFqLjCovgg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;wKHwyiCx/dogvqH9IMXV9S4gq/XBoSC6ov3JIMXCvqL4ILH9qMkgwKHwysKivPUgxaLwzsWi8M4g&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;y+669yDKqMPJou0gwMrsuPQgp8Ch9sWi8Ly+ofggsf2oySDFx/fyvtAgsfjEoafBIMCh8MogvqH9&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ILH92iC/of0gp7j7xaL0wPDK1ey4oqfI/S4gq8X3ILHJ7Ka4+MSh9SCmw6H1wNf1INPzqL7CIKaD&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;yafDhP0gsf3AvqH4IKvzvuwguKHEIMXG7Lj0wMogrPEgwKL7qMfszPIgvqH9IKu+orgguvSnwKH3&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;8CC4oqi87Mz1OyCrxdWovMIgprr4xPUgv6H9LiCxyezM8iCmvsOi86e+IMWj8Mr4IL+87Mz1IMCi&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;w+66qMm42ezMILH9ILr0p8Ch9/C8obggxdX1IKz7KLSnwykgq8X3vqH9LiCr877sILihxPK+osSi&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;1fPQIKv1waEgq/TAoSD+1cXV9SCr7LihILr0p8Ch9/AuDQoNCqvF1ezMILiovLqiILihxO24x6L4&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;IMHJv6KoxCCmuKHvuvUgvs7BociiwqLV877QLiCrxdWovMIguKi8uqIg/sPxziDj/dogrPHOuPsg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;q8XVvP0g/tXzvsX9ILH9yCDTqMjCovggv6KoyMIgxaKEwu24qMcgp7/DovggwKH38r6i1ey4oqfI&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;/S4gq76hxdAgq8X3IL7926i8wiC4ocTy0CDB7LjHorz1KKuoycXV9SD+yPO+xfe4+ykgp8C6ouym&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uKHxytX0wNA7ILH0wMogsf3Jorz1IKv0wKEgq/XBocWivPUgp8DNxaGnw6Egq/TAyi4gr/3JovTA&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;objsILjFyaLyvqH4IKvFqMMgzfzIotb1IKzwuPsgr/C4offz0CCmuKHxp7yhIP74qMQgv6L92iCm&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uKHxp7yhLCDNxfzIovgguqH289Agprih8ae8oSCnwM3FqL70IKfAocQgtPmmxaHVIMDsuNP1IL6i&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;1fXAoiCr877zviC/wPe4x6L9IKbAwve4qMfuIKa6ofjEovQgp8C6ouymuKHxytX0wKH3Lg0KDQqx&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;/cmh+CC4qL7UvP0gtP3IoiDAyuy4INPK876+/Mwg/tDX9SC01SC4ocO9waG4wqLV7Lgg08rU9S4g&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;p8XxzsGhyaH4ILHtuPsgzM71wCDAov3JvaIgsckgtNXFodoguKi+ILH9ILjx0/2nySC/vPTAqL70&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;IKfAof3IIMCi9cD1IK/VxaHJ0CCx/afIIKa6ofjExKH1LiDB876iw/UgqMX0wNAsIKuoviCxvqL3&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;7LggvrjOIKjF9MDQLCC6ofTAofDK+CDB1fPQIKfAoc7F0CwgzM71wPK+ovynuCDdyaLC9SCoxfTA&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;0CCnwKH9yCAiprz39SK4+yCx7bj7IMWj8Mr4ILr3xSC6ob6hw73Bobgg0sTtzPUgxaKEwu24+yC+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;of0uIP6+/SC4ocO9waG4ILH9yaH4IP7zvuwguKi+qML0IMD8yKLCIKe4+8WiuKjHIMWivNf1ILT9&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;yPK+of0gzcTAwaG4INPK877QLg0KDQr+9KbAodimvvjEofUgtNUg0vK+uPUgwMryvqH4IKuovvQg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;wPzIosIgxaLB97rJ8qi+ILH0wMogxaLyvqLCobrBobgosf3JIKa4oe+69SAiQSLyvsnBobgsIM3y&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;vqLuIM3yvqIsIKa4oe+69SDNwvKovu4gprqhyKLz0CCmuKHxzikgsdi+INPK1PUgsf3aIL6h/SCn&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;wqG6ouy4oqfI/Sg7LSkpLiCsyaH4IP7zvuwguKi+wqL4IKv0wMogsdi+INPKwqG+IKvHxaL8zCDF&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ooTC9Tsgsf3JpsX9yKH4IP7zviC/ocX4INPYxdCnwSC4qL7UvP0gwKL9yaL0wKKovfPQIP7V9MDQ&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;IKu8+IogtP3EoiC48aa88fAgvqH9LiC4qL6owtT1IP7zviDFooTC8qi+1PUgvsmi8r7JoqfCIMCi&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;w6Lyvsiixaa+/cDQIKbDofXA7CC4ysnBockgxaKEwvUuKP7Q1/Ugv6H9IP7zviC/ocWoxCDAyuy4&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ILTVILihw731ILH92iC/of0gprqh+MTFovioxCA6KSkuDQoNCriovqbC/cggtP3aIKbAw6K+objs&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ILiiqLzCoaa+/cih1vUgv6HFqMQgv7j38r6i7CCmuKHxziCnwKHFvvy4ockguKi+IL+i7rrCwaH2&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;IL+hxcSi+CCv8c4uIL+hxcSi+CD+1fPQIMCiyvK+IMXDorioxyDAosry0PQgp8Ch8M4gq9Agprqh&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;+Nb1IMWihMLtuKjHIMWix+y4ILHJ7Mz1IMWi1fTA9SC+of0uIKzJofgg/vO+IL+hxcSi+CDF1fUg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;scnszPQgwKLK8r4gxcOiuKjHp8KhIMWh7Liiwu24qMenwqEgsc7y0PQgp8ChvCC/of0gv6KoyfK+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ofggq9AgxfXAobiixaLO9SCx9MDKpsL9yKH4IKv00sj1IL6i8ai9IKzwuNn1IP7DoS7T1bjb9SCv&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;qL7suMXVxaH3uPsgsf3AvqH4IKv0wMqnwiDFovDOxaLOuKKnyP0uIKzJofggseyFofXS+7ihuCD+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;w/HOIMWihMLtuPsuDQoNCiLMx6LszPUgpsCh8c64qMf0IMCh9+y4xKGnwaENCszJovPQIMCh9+y4&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;xKGnwaENCsChvqIgwajI874gir7J0/UNCsCh7bih9iD+zvTAovggtPDKwqG90/UNCsWhqMbyIKa+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;oai81PUNCsXKxaHJIKe+odnBofbsDQrMx6LszPUgpsCh8c64qMf0IMCh9+y4xKGnwaENCszJovPQ&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;IMCh9+y4xKGnwaEiDQoNCiLTyaLFycX9IKbA8byh8MoNCtPK780gxe66INzzvsSip8QNCqa6+MTB&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ofIgvqjE9KfAyaENCrj7x/Qg0tW6qMnU9Q0KtMei7qa6zvLQIMXz0A0KtcPBofIgvqjExaLDou66&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;oQ0KuO7NIKu4/Mii9CDAxvUgp8ChxA0KuMmi780gpr6h7cz1IL7JwaLD8c71Ig0KDQr+qMWmwvjE&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ofUgv6HFxKL9IP6ovMKi+CDF1fUguqLEIMChvPggxcOiuPsuILqixCDAvO24qMf0IMCh9/LQxaLw&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ziD+8770IMC88qi+ILH0wMogsc7yvqLV7Lgg08rU9SCx/cggxaLC9NIgsvzAzvUuIKuovvQgp8Ch&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;xCD+877sILiovqjCILH0wMogsdi+osKi1ey4INPK1PUgsf3IIMWiwvTS8r6h/SCnwabE2cWoviC+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;xaL37Lgg08rCxaL4qMQuILH4xKH1ILj8wKjJwqG4IP74xKHB+CwgsfjEofUgv6KDwaG41/Ug/vjE&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ocH4ILTVILH0wMogsdi+osKi1ey4INPK1PUgsf3aIL+hxcSi/SD+w/HOIMDsuO24qMcgwMrszPUg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;psCh2NAgxaLC9MDHovTAvqG4IP7V7LiiyNAuDQoNCiK4ocT1LCD+w6HB26i8wiCr9dIgq/jELiC+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;otX1wKIgxfPQIKv1wKHIofLgvaLCovgg4O3M9SDAxuy49SCrvvzM7CC4oqi8wqHQLiC1wqHQINP9&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;p8kgprr92iCmuKHxytXszPUgq6i+8iC+zuy4p8WhIKv4xNAgp8W48r6ovCCmuvbCp8WhIMHJor7J&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ofgg/v3b9SDTysLFovioxC4NCg0K/sTsuKLC8r6ixKHF0CC4ocTyqL4gv6La8r6iLCC+8MosILTO&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;7LiiINP92/UgwKL92/Ugtbzuprr2wiwguKHE9SC4ocTBobj0IMCovMChx6K4+yDTwv3aIMXzvqLV&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;7LiiyKH3uPsgJ6vD3fcgxfW69Scgv6HF1vUgq/TAyiC01SDTwvy6oqfCIiCx/cggwKIusiC4otWJ&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;vcmi/SDT/duowyDFw6K4+yC+of0gwcm+ovggtc64osjQILiovuy4ockgxaLB97rJ9SCx2L6nxfHO&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;9SCx/dogr/C4odX1IKbAodjQLiC4ocTyqL4gv6La8r6iLCC+8M4sILTO7LiiINP92/UgwKL928Gh&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;uCCx2L6iwqLV7Mz1IP7DoS7T1bjJov0gsdjy0Oy4p8ehziCnuvfz0CC/odP1IMDCvaLsuKKnyKH1&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;Lg0KDQqDwaPzvqH3IK/0qMAgvv0gwcrCovgguPDK7Ka4ofvZ9SCmwKHY0CC/ofUgwOy48r6i+CD+&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;1fPQIMCh9+y4oqfIofUuIM30wPXBoSC4osbFoiAiq7z4iiC0/cSiIiDAofDOIMChzvUgpsCh2NAg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;rMP1wPK+ovggp7jwuPIgpr6hvO24oiDAov3J9yC4oai+IKbAofK+ouwgprih+7iip8ih9S4guqHB&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;or+hvtv1IMXNwb6i1PUgq6jI7Mz7p8cgIqfB8Lz3IiCmuvbU9SCmwKHY0CC4vsXVuKL4IL+i/dog&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;wKH37Liip8ih9SDAov3J9yC6ocGiv6G+p8mhziDFo84gscOi5PC89MDwvND1IKbF7Ki4wqL4IL+i&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;/LjTysKhwfggIrOnwqEgwKHF9SIgsf3aIKvEyKLCyvLQIKbFx6Knwtq4oqfIofUuICKv/SDAw/XA&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;qMOnwiC4osiiir6iwqHJosKhuPQgp8ChyNAiILH92iC4ovC8ocX2wqjJ9CDAoffy0CCowMOhuKIg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;prqh+Nb1IKbAodjQIMHJ9SDAvtq4osjQLg0KDQoirMGhIKv00iwgsf3J8tDszCDF9dIuIMWh9u66&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;vvQgwPK+oiDF7LiovcKh8iCmvsOi1PUuIP70wPQgwKH38r6nvqG8IMXuzSCrx/O+oSwgzfHOIMWi&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;w/ggvvHKILrBoe66ocP1ILH4xKH1IKvQ+MQgp7ryvqLCoSwgq7zuIKe6/dsgpsXa8tD0IKfAocKi&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;zvUg/vjELiIgsf3aILTVILiixsWiLCDSir6iwaOouuwguKLGxajJ9CDA/MiiIL/suPggq8rsuCC/&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;odP1ILqiw6Ly0Owgprih+7iip8ih9SD+9MDKILiovsKi66e8IL/1qMHU9SCrqMby0O4gprr41vUg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;sdjy0CC/qLwg/sOhLtPVuNvszO4guqHyvqLCwaG4osKi1ey4osjQLiCmwKH9yaLCov0gprr4xdvs&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;zPUsILH9IKbAwvcgw6HBp7qE2+zM9SDAosjMINLyvrjyqL4gg4rwIKjE7CC+8CDAosOi8tAgwMrs&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;zPUgwfymyKHVINLyvrjBobggscnszCCrw933IMX1uvUguKKovPK+otXsuKLI0C4NCg0Kv6LuusLB&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;obggsdjy0PIg0KjIwqL4ILih+CDAvqLsuKfFoSD++KjEIKuoviCnv6HsuKKnwqEgv7jDp8XxzvUg&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;sf3IIKzF+CD+1ey4osjF97j7IL+i7rrCwaH2IMDE06jIIMDK7Lggp8XxysIgtNUg0vK+uPUgq8Pd&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;9yDF9br1ILH9yKH4IKvQIMGiqLjCobih0C4NCg0KICAg&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-7911573953325097323?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/7911573953325097323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=7911573953325097323' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/7911573953325097323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/7911573953325097323'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2011/10/blog-post_28.html' title='பதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-CkNOMBaF_zs/TqqRQs-1MHI/AAAAAAAAB38/7BCKhjZ8GOU/s72-c/Rosie_The_Blogger1.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-1671146580503617520</id><published>2011-10-27T17:47:00.000+05:30</published><updated>2011-10-28T12:21:30.660+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Taboo Subject'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழத் தமிழர்கள் - Taboo Subject; 7-ம் அறிவு</title><content type='html'>ஏன் 7-ம் அறிவைப் பற்றி இத்தனை எதிர்ப்பு தெரியவில்லை. ஈழத் தமிழர்களைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் பேசியதாலா தெரியவில்லை. ஈழத்தமிழர்களை Taboo சப்ஜெக்டாக வைத்திருப்பதில் எனக்கு சம்மதம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான படம், பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இணையத்தில் எழுதப்படும் மொக்கை விமர்சனங்களை வைத்து இந்தப் படத்தை நிராகரிக்காதீர்கள். நிச்சயமாகப் பார்க்க வேண்டிய ஒன்று. தமிழர்கள், ஈழத்தமிழர்கள், இலங்கைப் பிரச்சனை எல்லாவற்றையும் காசாக்கப் பார்க்கிறார்கள் அது இதென்று புலம்புகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் விமர்சனம் எதையும் படிக்காமல் படம் பார்க்க நினைத்ததால் இதுவரைப் படிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-YjwYGH_KW9I/TqlSE6-t71I/AAAAAAAAB18/FO0wvLz3oto/s1600/7m+Arivu+Latest+Unseen+Stills+Photos+%25286%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="265" src="http://1.bp.blogspot.com/-YjwYGH_KW9I/TqlSE6-t71I/AAAAAAAAB18/FO0wvLz3oto/s400/7m+Arivu+Latest+Unseen+Stills+Photos+%25286%2529.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;படம் ஆரம்பித்த ஐந்துநிமிடங்களுக்குத் தான் சென்றிருப்போம். போதி தர்மர் சீன குழந்தை ஒன்றிற்கு மருத்துவம் தருவதில் ஆரம்பித்தது 7-ம் அறிவு எங்களுக்கு, ஒன்றும் விட்டுவிட்டதாக நினைக்கவில்லை.&amp;nbsp;ஹாலிவுட் படம் ஒன்றை பார்பது போன்றே இருந்தது ஆரம்பக் காட்சிகள். போதி தர்மனைப் பற்றிய பேச்சு தொடங்கிய பொழுதுகளிலேயே அவரைப் பற்றிப் படிக்கத் தொடங்கியிருந்தேன்.&amp;nbsp;ரமேஷ் - பிரேம் படித்துவிட்டு புத்தரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள நினைத்துப் புத்தமதம் பற்றிப் படித்திருக்கிறேன். கட்டுரையும் - கட்டுக்கரையும் புத்தகத்தில் போதி தர்மனைப் பற்றி இருப்பதை இங்கே குறிப்பிடத்தான் வேண்டும். முடிந்தால் இன்னொரு தருணத்தில் எழுதிப் போடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவத்தை வைத்துத்தான் மதங்கள் பரவின என்றே நினைக்கிறேன். மன்னனின் நோயைத் தீர்த்ததால் மன்னன் மதம் மாறி அப்படியே மக்களும் மதம் மாறும் காட்சிகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன - பழைய காலங்களில். சமண மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் வேறூன்றி இருந்ததற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில், போதி தர்மன் பற்றி வந்திருக்கும் இந்தப் படம் முக்கியமானதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;a href="http://www.blog.beingmohandoss.com/2011/10/blog-post_2372.html"&gt;பௌத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பௌத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பௌத்த சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பௌத்த சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டாமைக்குட்படுத்தல், சமண, பௌத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்காலக்கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதலில் திணிக்கப்பட்ட, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பது போல மனித வெறுப்பும் ஆதிக்க வெறியும் கொண்ட சாதி ஒடுக்குதலை ஏற்ற அறிவு மரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்கள் மறைக்கப்படுவதில்லை.&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;நான் கொஞ்சம் நான் - லீனியராகப் படம் போகத் தொடங்கியதுமே நினைத்தேன் தமிழ்நாட்டில் படம் விளங்கிறும் என்று. அது போலவே விமர்சனங்கள் வந்திருப்பது என் நம்பிக்கை பொய்க்கவில்லை என்கிற எண்ணத்தை வளர்க்கிறது. எல்லோருக்கும் A.R. Murugadossயிடன் என்ன எதிர்பார்த்துச் சென்றார்கள் என்று தெரியாது நான் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யாவின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது, ரொம்பவும் அறிவுஜீவி போலக் காட்டியிருப்பதை தவறென்று கூறவில்லை, எதற்கு சர்க்கஸ் என்று புரியவில்லை, ஒருவேளை போதிதர்மர் இன்றிருந்தால் சர்க்கஸ் வேலைக்குத் தான் சரியென்று சொல்லவருவதாக விமர்சனம் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுருதி நன்றாக நடனம் ஆடுகிறார், இவர்கள் செய்யும் ஜெனிடிக் ஆராய்ச்சியை வைத்து இவரது தகப்பனாரிலிருந்து கொஞ்சம் நடிப்புக் கலையை இவருக்குக் கொண்டுவரலாம், ஆனால் பெரிய வசனம் இருக்கும் காட்சிகளில் கம்ஃபொர்ட்டபிளாக இவர் நடித்திருப்பது தெரிகிறது.&amp;nbsp;சண்டைக் காட்சிகள் தான் பிரம்மாதம், நிறைய உழைத்திருக்கிறார்கள் தெரிகிறது. இன்னமும் இரண்டு அல்லது மூன்று பாடல்களை செதுக்கியிருந்தால் இன்னமும் கிரிப்பாக வந்திருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களைப் பற்றியும், ஈழத்தமிழர்கள் பற்றியும், ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியும் வரும் வரிகளில் எனக்குத் தவறொன்றும் தெரியவில்லை. சொல்லப்போனால் இன்னமும் யாழ் நூலகம் எரிந்தது கூட தெரியாத எத்தனையோ தமிழர்களுக்கு அந்த விஷயம் சென்று சேரலாம். இதைச் சொல்லிப் பணம் பறிக்கிறார்கள் என்று புலம்புவதைக் கேள்விப் படுகிறேன். இவர்கள் அனைவருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது, ஈழத்தமிழர்கள் பற்றிய பிரச்சனைகளை, ஈழப்போராட்டத்தை ஒரு Tabooவாக வைத்திருப்பதற்கு ஆனால் அதைப் பற்றிப் பேசப்பட்டே ஆகவேண்டும். இந்த அளவில் அதற்கான ஒரு ஓப்பனிங் கிடைத்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இப்பொழுது எடுத்ததற்கு நன்றிகள். படம் பார்த்து வந்ததும் இதை எழுதுகிறேன் உடனடியாக எழுத நினைத்து. பின்னால் தேவையான படம் பற்றிய என் கருத்துக்களையும் எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-1671146580503617520?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/1671146580503617520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=1671146580503617520' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/1671146580503617520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/1671146580503617520'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2011/10/taboo-subject-7.html' title='ஈழத் தமிழர்கள் - Taboo Subject; 7-ம் அறிவு'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-YjwYGH_KW9I/TqlSE6-t71I/AAAAAAAAB18/FO0wvLz3oto/s72-c/7m+Arivu+Latest+Unseen+Stills+Photos+%25286%2529.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-3621316874969330922</id><published>2011-10-26T16:00:00.000+05:30</published><updated>2011-10-26T16:51:19.124+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='BHEL'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='REC மாணவிகள்'/><title type='text'>இருட்டு க்ரௌண்டில் ஒரு முரட்டுக் குத்து</title><content type='html'>இன்னும் ஆறு ரன்கள் அடித்தால் வெற்றி, இரண்டு பந்துகள் மீதமிருந்தது. எப்பொழுதும் இருக்கும் ஆட்டத்தின், வெற்றியின் மீதான தீவிரம் அன்று என்னிடம் இல்லை என்னிடம் மட்டும் இல்லை, எதிரணியில் மீதமிருந்த இரண்டு பந்துகளை வீசப்போகும் கிஷோருக்கும் வெற்றியின் மீதான ஆர்வம் குறைவாகவே இருந்திருக்கும். மனம் ஆனாலும் கணக்குப் போட்டது, கிஷோரின் ஃபேவரைட்டான ஸ்லோ பால் நிச்சயம் இரண்டு பந்துகளில் ஒன்றிருக்கும் நான் எதிர்பார்த்தது சரியாக இருந்தால் கடைசி பந்தாக இல்லாமல் இந்தப் பந்தாகத்தான் இருக்க வேண்டும். ஃப்ரண்ட் ஃபுட் போட்டு லாங்க் ஆஃபில் தூக்கினால் ஆறாக வாய்ப்பு அதிகம். மனம் குதிக்கவில்லை நிதானமாக யோசிக்க முடிந்தது ஆனால் யோசனை ஆட்டத்தில் இல்லாமல் வேறெங்கோ இருந்தது. திருச்சி BHEL வளாகத்தில் இருந்த நேரு ஸ்டேடியத்தில் பெரும்பாலும் செண்டர் பிட்சில் நாங்கள் விளையாட மாட்டோம் அதற்கு இரண்டு காரணம், ஒன்று அந்தப் பிட்ச் பௌலிங் பிட்ச் எத்தனை முயன்றாலும் 10 ஓவரில் 45 அல்லது 50 அடிப்பது கடினம், அப்படி அடிக்கும் ஆட்டம் விறுவிறுப்பாகவும் இருக்காது. மற்றது 11 பேர் இரண்டு அணியிலும் இல்லாமல் மேட்ச் விளையாடுவது செண்டர் பிட்சில் நன்றாகயிருக்காது, அதனால் க்ரவுண்டின் இடது ஓரத்தில் பவுண்ட்ரி கொஞ்சம் பெரிதாய் இருக்கக்கூடிய அளவிற்கு ஒரு பிட்ச், நாங்கள் ஏற்பாடு செய்தது நாங்கள் மட்டும் தான் அங்கே விளையாடுவோம். ஸ்டேடியத்திற்கு இன்னொரு பக்கம் தான் பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல் என்பதால் பள்ளி நேரத்திலும் சரி அதற்கு முன் பின்னான நேரத்திலும் சனி ஞாயிறுகளிலும் கிரிக்கெட் தான். அந்த பிட்ச் அக்குவேறு ஆணிவேறாக எங்களுக்குத் தெரியும், பெரும்பாலும் பெட் மேட்ச், செண்டர் பிட்சில் விளையாடுவோம் என்றாலும் பெட் மேட்ச் தவிர்த்த வேறு டீமுடனான மேட்கள் எங்கள் பிட்சில் நடக்கும், எங்க ஹோம் கிரவுண்ட் மாதிரி எங்களை அந்தப் பிட்சில் ஜெயிப்பது ஏறக்குறைய முடியாத விஷயம். எங்க பிட்ச் செய்தா உருளும் எங்க பிட்ச் செய்தா பௌன்ஸ் ஆகும் அத்தனையும் அத்துப்பிடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-bfxG71D2kr8/TqfkgWHniVI/AAAAAAAABz4/aPncJhz6BlA/s1600/Pretty+Girl.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-bfxG71D2kr8/TqfkgWHniVI/AAAAAAAABz4/aPncJhz6BlA/s400/Pretty+Girl.jpg" width="357" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸ்டேடியத்தின் இடது பக்கம் பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல் என்றால், வலது பக்கம் கேர்ள்ஸ் ஹைஸ் ஸ்கூல் கேட்கணுமா, பெவிலியனில் கேர்ள்ஸ் ஹைஸ் ஸ்கூல் பக்கம் பார்க்க உட்கார்ந்து கொண்டு அங்கே வரும் சிட்டுக்களை சைட் அடிப்பது என்பது கிரிக்கெட் அளவிற்கு இல்லாவிட்டாலும் இன்னுமொரு முக்கியப் பொழுது போக்கு. யாரெல்லாம் அங்கே உட்கார்ந்து சைட் அடிக்கலாம் என்பதற்கு கூட விதிமுறைகள் உண்டு, காலேஜ் முடித்தும் சும்மா இருக்கும் செட்டுகள் பெரும்பாலும் ஸ்கூல் பிகர்கள் பக்கம் வரமாட்டார்கள் என்பதால், பாய்ஸ் ஹைஸ் ஸ்கூலில் பதினொன்று, பன்னிரெண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை. அதுமட்டுமில்லாமல் அந்தப் பக்கத்தில் இருந்து செக்கியூரிட்டிக்கள் துரத்திக் கொண்டு வந்தால் ஓடித் தப்பிக்கவும் அசிங்கப்படாமல் இருக்கவும் ஸ்கூல் பிள்ளைகளால் மட்டும் முடியும். காலேஜ் முடித்தவர்கள் பெரும்பாலும் செக்கியூரிட்டிகளிடம் பேசி சமாளிக்கப் பார்ப்பார்கள் பின்னர் முடியாமல் அந்த இடத்தை காலி செய்வார்கள். பைனாகுலர் வைத்துப் பார்த்தால் தான் முகம் தெரியும் தொலைவில் இருந்தாலும் சும்மா பேருக்கு சைட் அடிக்க என்று அந்த இடம், அது ஏற்படுத்தும் குறுகுறுப்பிற்காகச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01130/opinion-graphics-2_1130571a.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01130/opinion-graphics-2_1130571a.jpg" /&gt;&lt;/a&gt;ஆனால் அன்றைக்கு மனதில் ஓடிக்கொண்டிருந்த பிரச்சனை வேறு, அந்த லெவலே தனி, சொல்லப்போனால் அதனால் தான் மனம் படீர் படீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. எனக்கும் சரி கிஷோருக்கும் சரி இந்த மேட்சை முடித்துவிட்டு பொறுமையாக உட்கார வேண்டும் போலிருந்தது. நான் எதிர்பார்த்தது தான் கிஷோர் ஸ்லோ பால் தான் போட்டான், ஆனால் ரீச்சில் விழாமல், ஷார்ட்டாக விழுந்து ஆஃப் சைடில், ஆஃப் ஸ்டெம்புக்கு நாலு இன்ச் தள்ளி வந்து விழுந்தது. சாதாரண சமயமாக இருந்தால் அதை லாங்க் ஆஃப் தூக்குறேன் பேர்வழியென்று மிட் ஆஃபில் கேட்ச் விழுந்து அவுட் ஆகியிருப்பேன். இப்பொழுது மனம் ஆட்டத்தில் இல்லாததால் அந்தத் தடுமாற்றம் இல்லாமல் பேக் ஃபுட் போட்டு எக்ஸ்ட்ரா கவரில் தூக்க அழகாய் பந்து போய் பெவிலியனில் விழுந்தது. எனக்கு வெற்றி பெற்ற குஷியில்லை, கிஷோருக்கும் அப்படியே தோற்றுப்போய்விட்ட வருத்தம் இல்லை. ஆனால் எங்கள் கீழ் விளையாடும் சின்னப் பையன்கள் மற்ற டீம் பையன்களை சீண்டுக் கொண்டிருந்தார்கள். எப்பொழுதும் நாங்கள் ஆட்டம் முடிந்ததும் அதைப்பற்றி பேசுவது வழமையான ஒன்று, அன்று எங்கள் வாய் பார்த்து உட்கார்ந்திருந்த பையன்கள் நாங்கள் வாய் திறக்காததால் கொஞ்ச நேரத்தில் நகர்ந்து விட, அத்தனை நேரம் விளையாடிக் கொண்டிருந்ததால் பழகிப் போயிருந்த இருட்டு சட்டென்று எங்களாலும் உணரப்பட்டது. நான் அப்படியே பெவிலியனின் முதல் படியில் படுத்துக் கொள்ள, கிஷோர் தலைபக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி இதைச் செஞ்சே ஆகணுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;என் மனதிற்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விதான் என்பதால் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ நினைத்தவனாய் பிறகு அவனே,&lt;br /&gt;&lt;br /&gt;"சரி இன்னிக்குத் தான் கடைசி - இன்னிக்கு மிஸ் ஆச்சுன்னா இனிமேல் ட்ரை பண்ணுறது கிடையாது சரியா?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் மனதிற்குள் நினைப்பதை அப்படியே பேசிக் கொண்டிருந்தான், எல்லாம் ஆரம்பித்தது ஹரனால் தான். அவன் தான் எங்கேயோ கேள்விப்பட்டதாய் ஒரு நாள்,  என்னிடமும் கிஷோரிடமும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://jag.lcc.gatech.edu/blog/dangerous-high-school-girls-in-trouble-art.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மாம்ஸ் REC புள்ளையாண்டானுங்க நம்ம ஸ்டேடியத்தில் ராத்திரி மேட்டர் செய்யறானுங்களாம்டா! கொய்யால ஒரு நாள் நாயைப் பிடிக்கிற மாதிரி பிடிக்கணும்டா" சொன்னது தான் எல்லாவற்றிற்கும் தொடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அப்பொழுது பத்தாவது தான் படித்துக் கொண்டிருந்தோம், மேட்டர் செய்வது என்றால் என்ன என்பது கூட அத்தனை சரியாய்த் தெரியாது தான், ஆனாலும் இந்த விஷயத்தில் விருப்பம் தானாய் வந்தது. பள்ளிக்கூடத்திற்கு எவனாவது எடுத்து வரும் செக்ஸ் புக் படித்தது, மாரிமுத்து ஒரு முறை அவங்க அண்ணன் துபாயில் இருந்து எடுத்து வந்தாகச் சொல்லிக் காட்டிய ஆயில் பிரிண்டிங்க் நிர்வாணப் படங்கள் என பதின்மம் அரும்பத் தொடங்கியிருந்த காலம், நேரில் பார்ப்பதற்கான காரணமாக குறுகுறுப்பை மட்டுமே கூட சொல்லக்கூடிய வயது அது.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டலப் பொறியியல் கல்லூரி என்பது எங்களுக்கு ஒரு கனவுப் பிரதேசம், திருச்சியில் அதுவும் BHELல் படிப்பவர்களுக்கு எப்படியாவது RECல் படித்துவிட மாட்டோமா என்ற ஒரு துளி எண்ணம் இல்லாமல் இருந்திருக்காது. ஆனால் கல்லூரியைப் பற்றிக் கேள்விப்பட்டவரையில், எங்கள் வீட்டில் RECல் கிடைத்தால் கூட சேர்த்துவிடமாட்டார்கள் என்ற அளவில் இருந்தது செய்திகள். போதை மருந்துப் பழக்கத்தின் உச்சியில் இருந்தது கல்லூரி. ஒரு முறை டோப்படித்துவிட்டு 'B' செக்டர் ஷாப்பிங் செண்டரில் சந்தோஷ் பேக்கரி பின்னால் ஒரு பையன் இறந்து கிடக்க கொஞ்சம் பேருக்கு தெரிந்திருந்த இந்த விஷயம் பொதுவானது. நான் காலையில் தூக்கக்கலக்கத்தில் பால் வாங்க ஆவின் பூத் வந்த பொழுது தான் செக்யூரிட்டி முதலில் பாடியைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் பெரும்பாலும் தண்ணியடித்துவிட்டு உருண்டுகிடக்கும் ஒருவனாக நினைத்து நகர்ந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல் திரவியம் சார், இந்த REC மக்கள் இரவில் ஸ்கூலில் அழிச்சாட்டியம் செய்கிறார்கள் இதைத் தடுக்கவேண்டும் பள்ளி நிர்வாகம் தலையிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த விஷயத்தின் காரணமாய் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார் என்பதும் அதே மேனேஜ்மெண்டில் வேலைசெய்யும் அப்பாவின் மூலமாய் நான் தெரிந்து கொண்டது. ஆனால் இதைத் தெரிந்து கொண்ட பொழுது என் வயது ரொம்பவும் குறைவு, ஹரன் சொன்ன பொழுது நான் இந்த விஷயத்தைச் சொல்லி கிஷோரை நம்பச் செய்திருந்தேன். பொதுவாகவே BHEL டவுன்ஷிப் மக்களுக்கு ஆர்ஈசி மக்கள் ஜோடி ஜோடியாக சுற்றுவது தெரியும். பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கே வந்து சுற்றுவார்கள் என்று ஒரு முறை நானும் வெளி ஊரில் இருந்து வந்த மாமாவும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது இது போன்ற  ஜோடியாய் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு மாமா சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் B செக்டர் வாசியான எனக்கு இந்த ஜோடிகள் புதிது இல்லை தான், ஒட்டு மொத்த டவுன்ஷிப்பிலேயே அழகாய் அமைந்திருந்த 'Sea Kings' ஐஸ்கிரீம் பார்லரில் தினம் தினம் பார்ப்பது தான். என்ன உள்ளே போய் சாப்பிடத்தான் முடியாது, பெட்டிக் கடையில் கிடைக்கும் 75 காசு சமோசா இங்கே ஐந்து ரூபாய், என்ன கொஞ்சம் மொத்தியாய் இருக்கும். அதே போல் தான் ஐஸ்கிரீமும் மைக்கேல்ஸில் ஒன்னரை ரூபாய்க்கு கிடைக்கும் ஐஸ்கிரீம் இங்கே பத்து ரூபாய். அப்பொழுதெல்லாம் ஐந்து பத்து ரூபாய்கள் பெரிய விஷயம். யாராவது தூரத்து சொந்தக் காரர்கள் வீட்டிற்கு வந்திருந்தால் கிடைக்கும், அப்பொழுதெல்லாம் ஸீ கிங்ஸ் தான். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் REC பெண்களுக்காய் இல்லாமல் RSK பெண்களுக்காய் மனம் ஏங்கும், என் வயதை விட அதிகமான வயதுடைய பெண்களின் மேல் விருப்பம் வந்திருக்க வாய்ப்பில்லை என்பதால். &lt;br /&gt;&lt;br /&gt;- தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-3621316874969330922?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/3621316874969330922/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=3621316874969330922' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/3621316874969330922'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/3621316874969330922'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2009/06/blog-post_17.html' title='இருட்டு க்ரௌண்டில் ஒரு முரட்டுக் குத்து'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-bfxG71D2kr8/TqfkgWHniVI/AAAAAAAABz4/aPncJhz6BlA/s72-c/Pretty+Girl.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-114443371597978027</id><published>2011-10-25T09:30:00.000+05:30</published><updated>2011-10-25T16:36:11.277+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கற்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடப்பாரை'/><title type='text'>கற்புங்கிறது ஒரு கடப்பாரை...</title><content type='html'>"தேவிடியாத்தனம் பண்றவங்களுக்குத்தான் இப்பல்லாம் மதிப்பு என்ன?" அம்மா என்னிடம் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி கேட்கிறார் என்பது புரிவதுபோல் இருந்தாலும் சின்னப்புள்ளைய பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையெதை பேசுவதென்பதை மறந்தா போய்விட்டார் என நினைத்து கோபம் தான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா என்ன இது பவானி இருக்குறப்பவே இப்படியெல்லாம் பேச ஆரம்பிக்கிற, வயசாக ஆக உனக்கு புத்தி பேதலிச்சுக்கிட்டே வருதுன்னு நினைக்கிறேன்." அம்மாவிடம் கத்திவிட்டு, பவானியிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் உள்ளப்போய் விளையாடு. போ." அவனை மிரட்ட அவனும் இரு இரு உன்னை இன்னொரு நாள் பார்த்துக்குறேன்னு சொல்பவன் போல் முறைத்துவிட்டு உள்ளே சென்றான். அவன் போனதும்தான் தாமதம் அம்மா தன்னுடைய பாராயணத்தை மீண்டும் ஆரம்பிக்க,&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாரு அவளை உன்னால கட்டுப்படுத்தி வைக்கமுடியும்னா வை. இல்லைனா அவளைத் தள்ளி வைச்சிட்டு வேறவொருத்தியை கல்யாணம் பண்ணிக்க. ஆயிரம் பேரு இருக்காளுங்க இவ திமிர் பிடிச்சி அலையறா."&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் இந்த பேச்சை திசைதிருப்ப நினைத்தவனாய்,&lt;br /&gt;&lt;br /&gt;"நானா லவ் பண்ணி கட்டிக்கிட்டேன், நீதானே கட்டிவைச்ச. பொண்ணு லட்சணமா இருக்கா, அமைதியா பேசுறா அது இதுன்னு. இத்தனைக்கும் நம்ம பக்கம் வேற கிடையாது. எங்கேர்ந்தோ ஒரு பாப்பாத்திய வந்து கட்டி வைச்சிட்டு இப்ப அப்படி பண்றா இப்படி பண்றான்னா எப்படி."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி நான் தான் கட்டிவைச்சேன் அதுக்கென்ன, சிலசமயங்கள்ல நாம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன? இல்ல நீ கஷ்டப்படணும்னே கொண்டுவந்து கட்டிவைச்சேனா சொல்லு பார்ப்போம். ஒத்து வரலையா வெட்டி விட்டுறணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா திரும்ப திரும்ப அதையே பேசாதேம்மா, வேற எதாவது நடக்குறதா பேசு. எனக்கென்னமோ எல்லாமே சரியாயிறும்னு தோணுது. அதுமட்டுமில்லாம அவ்வளவு சுலபமா வெட்டிவிட்டுற முடியும் நம்ம பவானிக்கு ஆறு வயசாகுது. வேற ஏதாச்சும் தான் பண்ணனும்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்டா உம்பொண்டாட்டி, அழகிப்போட்டி அது இதுன்னு பாதி ட்ரெஸ் போடாம ஆட்டி ஆட்டி நடந்துக்கிட்டிருக்கா. இதை பார்க்கிறதுக்கு ஆயிரம் பேர் வேற. கர்மம் கர்மம். எல்லாம் நீ கொடுக்குற இடம் தான் கல்யாணத்துக்கு முன்னாடி இதையெல்லாம் பண்ணாளா என்ன? இன்னிக்குப் பாரு நம்ம குடும்ப பேரையே கெடுக்குற மாதிரி இப்படி ஆயிருச்சு. நாளையும் மன்னியும் நீ வெளியில தெருவில போகவேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பாதியில ட்ரெஸ் அவுத்துக்கிட்டு நிக்குறா, வெளியில போனா செருப்பால அடிக்கப் போறாங்க போ உன்னை." அம்மாவின் முகத்தில் தெரியும் ஆத்திரத்தில் கொஞ்சம் நடுங்கித்தான் போனேன். பின்னாலிருந்து யாரோ தலையில் அடிப்பது போலிருந்ததால் திரும்பிப்பார்க்க, அவள் தான் நின்று கொண்டிருந்தாள் அகிலா, கையில் வெளக்கமாறோட...&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Bu3wmPHUvfw/TqaYBurZMdI/AAAAAAAABzY/dJvE7cNTJlw/s1600/_20111025_1178847836.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-Bu3wmPHUvfw/TqaYBurZMdI/AAAAAAAABzY/dJvE7cNTJlw/s400/_20111025_1178847836.jpg" width="265" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"என்ன காலங்காத்தாலேயே கனவா?" அவள் இன்னுமொறுமுறை தலையில் தட்ட, முழுதாய் முழிப்புவந்தவனாய்.&lt;br /&gt;&lt;br /&gt;"ச்ச எல்லாம் கனவா?" எனக்கு நானே கேட்டுக்கொள்ள, சட்டையை பிடித்து பக்கத்தில் இழுத்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;"உண்மையை சொல்லுங்க, கனவுல மீனா ஜாஸ்மின் கூட கொஞ்சல்ஸ் தானே?" அகிலா கேட்க, ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் யோசித்த எனக்கு ஒருவாறு எல்லாம் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ச்ச உனக்கு வேற வேலையேயில்லை, எப்பப்பாரு கொஞ்சல்ஸ், கொஞ்சல்ஸ்ன்னுக்கிட்டு..." சொல்லிக்கொண்டே அவளை பக்கத்தில் இழுக்க கையை தட்டிவிட்டவள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியுமே உங்க உள்குத்து அரசியல் நல்லாவே தெரியுமே எனக்கு. வேணாம்பா நீங்க பேசாம தூங்கி, கனவில மீராஜாஸ்மீன்கிட்ட கொஞ்சுங்க எனக்கு நிறைய வேலையிருக்கு." சொல்லிவிட்டு விறுவிறுன்னு நகர்ந்தவளை தடுக்க விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டேன். சிக்மண்ட் ப்ராய்டின் இன்டர்ப்ரட்டேஷன் ஆப் டீரீமஸ் படித்துவிட்டு இன்னும் குழம்பிப்போய் இருந்தவனுக்கு இன்றைக்கு வந்த கனவு ஏதோ பாடம் நடத்துவது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிரவு விடாப்பிடியாய், லேட்நைட் ஷோவும் பிகினி ஓப்பனும் பார்த்துக் கொண்டிருக்க, கோபம் வந்தவளாய் ரிமோட்டை பிடுங்கி உடைத்துவிட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாருங்க உங்களுக்கு கொஞ்சம் அதிகமாய் உரிமை கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஓவராய்த்தான் பண்றீங்க. திரும்பவும் இப்படி பண்ணீங்கன்னா நானும் கேட்வாக் பண்ண போய்டுவேன் பார்த்துக்கோங்க."&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ கோபத்தில் அவள் சொன்ன அந்த விஷயம் அப்படியே மனதில் பதிந்து இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது ஆச்சர்யமாய் இருக்கிறது. அப்படியே அச்சுஅசலாய் நேரில் நடந்ததைப் போலிருந்தது, அதே ஆட்கள் அதே உருவம், அதே வயதில், அம்மா, பையன் பவானி ஆச்சர்யமாய் இருந்தது. இந்த கனவைப்பற்றி அவளிடம் நிச்சயமாய்ச் சொல்லக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டவனாய் இருமுறை உடம்பைக் குலுக்கிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாஷன் ஷோவில் கலந்து கொள்வது உங்களுக்குத் தேவிடியாத்தனமா பட்டுச்சா? ஆயிரம் ஆயிரம் வருஷமா அடிமையா வச்சிருந்தது போதாதா. இப்பத்தான் சுதந்திரமா எங்களுக்கு விருப்பமானதை உடுத்திக்கிற உரிமை வந்திருக்கு. அதுக்குள்ளயே இவ்வளவு பிரச்சனையா? அது ஒரு ப்ரோஃபஷன் இல்லையா அதை எப்படி தப்பா பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே நான் மிஸஸ் வேர்ல்ட்ல் கலந்து கொண்டால் என்னை தள்ளி வைச்சிருவீங்களோ, என்ன அநியாயமாய் இருக்கு. நாளைக்கு நீங்க வேட்டிக்கட்டிக்கிட்டு கோயிலுக்கு போறீங்க ஏதோ தடங்கல்ல வேட்டி சிக்கி அவிழ்ந்திருது அதுக்காக உங்களை நான் டைவர்ஸா பண்ணுவேன். நல்ல வேடிக்கையாய் இருக்கு. பாதியை மட்டும் சொல்லிட்டு மீதியை மறைக்கிறீங்கன்னு நினைக்கிறேன். அத்தம்மாவுக்கு நீங்களே எடுத்து கொடுத்திருப்பீங்க, ‘கற்புங்கிறது ஒரு கடப்பாரை...’ அது இதுன்னு"&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு கொஞ்சம் தனிமையாய் அழகாய் அமைந்த ஒரு இரவில் மெதுவாய் இந்த கனவு விஷயத்தை சொல்லப்போய் அது பிள்ளையாரைப் பிடிக்கப்போய் குரங்கான கதையாய் ஆகியது. இதை சரிகட்ட நினைத்தவனாய்,&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாரு அகிலா, என் கனவில வந்ததுங்கிறதால அப்படித்தான் நான் நினைப்பேன்னு நீ நினைக்கிறியா. சிக்மண்ட் ப்ராய்ட் கனவுகளை மூணுவிதமா பிரிக்கிறார் தெரியுமா. அதில் ஒரு விதத்தில் நாம் அதீதமாய் வெறுக்கும் விஷயங்கள் கனவில் வரும்னு சொல்றார். புரிஞ்சிக்கோம்மா நடந்தது நான் அதீதமாய் வெறுக்கும் விஷயத்தில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமில்லாமல் பாதியில கனவை கலச்சிட்டியா அதனால நான் அம்மாக்கிட்ட என்ன சொல்லவந்தேன்னே யோசிக்க முடியலை..." இப்படி நான் சிக்மண்ட் ப்ராய்டை எல்லாம் வம்புக்கிழுத்து சமாளித்துக் கொண்டிருக்க. அவளது கோபம் சிறிதும் குறைந்ததாய் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imohandoss.blogspot.com/2006/04/2_08.html"&gt;இப்படியும் ஒரு தொடர்கதை - சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா? &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://imohandoss.blogspot.com/2006/04/3.html"&gt;இப்படியும் ஒரு தொடர்கதை - இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://imohandoss.blogspot.com/2006/04/4.html"&gt;இப்படியும் ஒரு தொடர்கதை - பிரிவென்னும் மருந்து&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://imohandoss.blogspot.com/2006/04/5_30.html"&gt;இப்படியும் ஒரு தொடர்கதை - மைத்துனி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-114443371597978027?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/114443371597978027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=114443371597978027' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/114443371597978027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/114443371597978027'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2007/01/blog-post_04.html' title='கற்புங்கிறது ஒரு கடப்பாரை...'/><author><name>பூனைக்குட்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://mohandoss.i.googlepages.com/funny-cat.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Bu3wmPHUvfw/TqaYBurZMdI/AAAAAAAABzY/dJvE7cNTJlw/s72-c/_20111025_1178847836.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-4420547715883018628</id><published>2011-10-24T17:30:00.000+05:30</published><updated>2011-10-24T17:54:42.434+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாமுராய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='த லாஸ்ட் சாமுராய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds</title><content type='html'>சாமுராய்கள் பற்றி நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில் &lt;a href="http://en.wikipedia.org/wiki/World_war_ii"&gt;இரண்டாம் உலகப்போரைப்&lt;/a&gt; பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமேரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டு போட்டதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த ஆச்சர்யமளித்தது. அதாவது ஜெர்மானியர்களையோ இத்தாலியர்களையோ போலில்லாமல், ஜப்பானியர்கள் இறக்கும் வரை போரிடுபவர்கள் என்றும் 1945ன் இறுதிகளில் ஜெர்மனி, மற்றும் இத்தாலி சரணடைந்துவிட ஜப்பானியர்கள் மட்டும் சரணடையாமல் இறக்கும் வரை சண்டையிட முடிவுசெய்ததாகவும். அமேரிக்கா ஜப்பானிற்குச் சென்று தரைவழியாகவோ, கடல்வழியாகவோ ஜப்பானை வீழ்த்துவதன் பொருட்செலவும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ஜப்பானை சரணடையச்செய்யவே &lt;a href="http://en.wikipedia.org/wiki/Atomic_bombing_of_Hiroshima_and_Nagasaki"&gt;அணுகுண்டு&lt;/a&gt; போட்டது என்பதான ஒன்றை என் வரலாற்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/Nagasakibomb.jpg/438px-Nagasakibomb.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலத்தில் ஆசிரியர் சொல்வதே வேதவாக்கு, எதிர்த்து கேள்வி கேட்கவோ, இல்லை அதற்கு எதிரான ஒன்று இருக்குமென்றோக்கூட அறியாத வயது அது. அப்படி ஜப்பானியர்கள் சண்டை செய்ததற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் சொன்னது, ஜப்பானியர்கள் அனைவரும் சாமுராய்கள் என்று அதாவது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாகும்வரை போராடுபவர்கள். அதே போல் சரணடைந்தபிறகு ஜப்பானிய மன்னர், மக்களிடம் அவர்களை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் சொல்ல மனதில் ஜப்பானியர்கள் பற்றிய மதிப்பு அதிகமானது. உண்மையில் ஜப்பானியர்களைப்பற்றியோ, சாமுராய்களைப்பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Samurai"&gt;சாமுராய்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/Katana-Dresden.jpg/471px-Katana-Dresden.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/Katana-Dresden.jpg/471px-Katana-Dresden.jpg" width="251" /&gt;&lt;/a&gt;சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழிற்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய ராணுவத்தில் இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இந்த வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். &lt;a href="http://en.wikipedia.org/wiki/Bushido"&gt;புஷிடோ&lt;/a&gt; என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகளை எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Seppuku"&gt;செபுக்கு&lt;/a&gt; என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதுவே பெண்கள் இந்த செபுக்குவை செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, சுயக்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, புராதனக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://upload.wikimedia.org/wikipedia/commons/d/d7/Mooko-HakataWall.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.japan-guide.com/e/e2127.html"&gt;ஹியான் காலம்&lt;/a&gt; (794 – 1185)&lt;br /&gt;&lt;br /&gt;சாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கமாகுரா காலம்(1192 – 1333)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/1/18/Mooko-Suenaga.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/1/18/Mooko-Suenaga.jpg" /&gt;&lt;/a&gt;கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் இராணுவத்தின் உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால் அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முரோமச்சி காலம்(1333 – 1573)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கம், அல்லது தேவை அதிகமாகயிருந்தது. போர்காலத்தைத்தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் விவசாயமும் செய்துவந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அகிரா குரோசோவா எடுத்தப்படங்கள் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/Katana_%28shema%29.png/404px-Katana_%28shema%29.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/Katana_%28shema%29.png/404px-Katana_%28shema%29.png" width="215" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அழுசி-மோமோயாமா காலம்(1573 – 1603)&lt;br /&gt;&lt;br /&gt;டோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இதுபின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது விவசாயம் செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இடோ காலம்(1603 – 1868)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் விவசாயிகள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் நிரந்தர குடியிறுப்பு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்ள கட்டுப்படுத்தப்பட்டார்கள் சாமுராய்கள். பின்னர் அவர்களுக்கான கூலி தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவர்களின் நிரந்தரக்குடியிறுப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சாமுராய்களின் கொள்கை&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள் அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். ஆரம்பத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த &lt;a href="http://en.wikipedia.org/wiki/Katana"&gt;கடானா&lt;/a&gt; என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் ஆரம்பக்காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lastsamurai.warnerbros.com/"&gt;த லாஸ்ட் சாமுராய்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படம் 2003ல் வெளிவந்தது, பெரும்பாலான டாம் படங்களைப்போலவே இந்தப்படத்தையும் நான் வெளியான சில வாரங்களில் பார்த்திருந்தேன். சில படங்கள் நமக்குள் தீவிரமான ஒரு அதிர்வை உருவாக்கும் என்னைப்பொறுத்தவரை என்னில் கொஞ்சம் அதிர்வை உண்டாக்கிய படம் இந்த த லாஸ்ட் சாமுராய்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படம் நான் பார்த்த டாம் படங்களில் மிகச்சிறந்ததொன்றும் கிடையாது, போர்க்காட்சிகள் சம்மந்தபட்ட காட்சிகளின் படியும் நான் பார்த்த மிகச்சிறந்த படமாக இதைச்சொல்லமுடியாது. ஆனால் இதையெல்லாம் மீறிய ஒன்று இந்தப்படத்தில் எனக்குப்பிடித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நாதன் அல்கெரன், &lt;a href="http://en.wikipedia.org/wiki/George_Armstrong_Custer"&gt;ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் கஸ்டர்&lt;/a&gt;(உண்மை கதாப்பாத்திரம்) என்னும் கமெண்டரின் கீழுள்ள இராணுவத்தின் ஒரு தளபதி, படத்தில் அவருடைய மிகப்பிரபலமான ‘&lt;a href="http://en.wikipedia.org/wiki/Battle_of_the_Little_Bighorn"&gt;பாட்டில் ஆப் லிட்டில் பிக்ஹார்ன்&lt;/a&gt;’ ல் பங்குபெற்றதாக அறியப்படுபவர். இவர்களுடைய ராணுவம் அமேரிக்க சிவில் யுத்தம் மற்றும் இந்தயப்போர்களில் பங்குபெற்றது. குறிப்பிட்ட அந்தப்போரில் மிகக்குறைவான தன்னுடைய படையை அமேரிக்கப்பழங்குடியினரின் பெரும் படையை எதிர்த்து போரிடவைக்க அவரின் படை நிர்மூலமாக்கப்பட்டது. தோல்வி முன்பே தெரிந்திருந்தும் இந்தப்போரில் கலந்துகொண்ட கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய ஏதோவொன்றை தொலைத்ததைப்போல் இருக்கும் அல்கெரன் தன்னுடைய தளபதி பதவியில் இருந்து விலகி, துப்பாக்கிகள் பற்றிய காட்சிகளை நடத்துபவராக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில் ஜப்பானின் மன்னர், தன்னுடைய படைகளுக்கு துப்பாக்கி பயிற்சியளிக்க விரும்ப அதற்காகச் செல்லும் அல்கெரனின் மற்றுமொறு முன்னால் கமெண்டர் அவரையும் தன்னுடன் வருமாறு அழைக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அல்கெரன் ஜப்பான் வருகிறார். இங்கே தொடங்கும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே ஜப்பான் வந்ததும் மன்னரின் படைகளுக்கு அல்கெரன் பயிற்சியளித்துக் கொண்டிருப்பார். பயிற்சியின் ஆரம்ப நிலையிலேயே மன்னர் தன்னுடைய படைகளை தன்னுடைய எதிரியான சாமுராய் கட்ஸுமோட்டோவிற்கு எதிராக போர்புரிய அனுப்புவார். அல்கெரன் எவ்வளவோ தடுத்தும் அனுப்பும் படைகள், துப்பாக்கிகள் கைவசம் இருந்தும் சண்டையில் சாமுராய்களின் வாள், அம்பு, மற்றும் வேல்களுக்கு பலியாகி பாதிபேர் சண்டையிலிருந்த உயிர்பிழைக்க ஓடிவிடுவார்கள். கடைசிவரை சண்டை செய்யும் அல்கெரனை கொல்ல வரும் சாமுராயின் மருமகன் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அல்கெரனால் கொல்லப்படுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அல்கெரனை பழிக்குப்பழி வாங்காமல், சாமுராய் கட்ஸுமோட்டோ தன்னுடன் பிணைக்கைதியாக அழைத்து சென்றுவிடுவார். பின்னர் சாமுராய்களின் இடத்திற்கு வந்ததும் அவருக்கு சண்டையில் கிடைத்த காயங்களை குணப்படுத்தப்பட்டு, சிறிது சிறிதாக அவர் சாமுராய்களின் நல்லெண்ணத்தைப்பெறுவார். பின்னர் கடைசியில் சாமுராய்களுக்கும் மன்னரின் படைகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் சாமுராய்களின் சார்பாய் பங்கேற்பார். சண்டையில் அல்கெரன் தவிர மற்ற அனைவருமே கொல்லப்படுவார்கள் சாமுராய் உட்பட. இதுதான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்தப்படத்தில் டாமின் நடிப்பைவிட, கட்ஸுமோட்டோவாக நடித்த கென் வாட்டனபேவின் நடிப்பு பிடித்திருந்தது. தன்னுடைய இருப்பை மிகப்பிரமாதமாக படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் வாட்டனபே, அதுவும் குறிப்பாக அல்கெரனுக்கும் கட்ஸJமோட்டோவிற்கும் இடையில் நடக்கும் அந்த உரையாடல்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். சாமுராய்களின் வாழ்க்கை முறைகளை இயக்குநர் மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப்படம் படமாக்கப்பட்ட விதத்திலும் அழகாகயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;டாம் வாள்பயிற்சியில் ஈடுபட்டிக்கும் பொழுது செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கட்ஸJமோட்டோவின் மகன், சொல்லும் விஷயங்கள் நன்றாக இருக்கும்."Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds." அதேபோல் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உதவி செய்துவருவது. சண்டையில் தான் கொன்ற சாமுராயின் மனைவிதான் எனத்தெரிந்து கொண்டவுடன் டாம் படும் அவஸ்தைகள் நன்றாகயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்ஸுமோட்டோவை அவருடைய இருப்பிடத்தில் வந்து கொல்ல முயலும் காட்சியின் பொழுது நடக்கும் சண்டையும், பின்னர் ஜப்பானிய மன்னரிடம் சென்று தன்னுடைய சேவையைப் பெற்றுக்கொள்ளக்கேட்கும் கட்ஸுமோட்டோவைக் கைது செய்து வைத்திருக்க அவரைக்காப்பாற்ற நடக்கும் சண்டையும் இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த சண்டைக்காட்சிகள். இந்தப்படம் பெரும்பான்மையான இடங்களில் அல்கெரன் கதைசொல்வதாக நகரும். கடைசியில் அவருடன் ஜப்பானுக்கு வரும் டிமோத்தி ஸ்பெல் சொல்வதாக முடியும், டிமோத்தியின் கதாப்பாத்திரமும் மிகஅழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இயல்பிற்கு மிகஅழகாக இவர் செய்யும் சில நகைச்சுவைக்காட்சிகள் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமுராய்களைப்பற்றிய என்னுடைய ஆர்வமும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்ததற்கான ஒரு முக்கிய காரணமம். முன்பே சொன்னதுபோல் படமாக்கப்பட்ட முறைதான் இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்தான் த லாஸ்ட் சாமுராய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம் எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன், மார்ஷல் எர்க்ஸ்கோவிட்ஸ், எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன் எழுதிய ஒரு கதையின் தழுவலில் எடுக்கப்பட்டது. டாம் குரூயிஸ், டிமோத்தி ஸ்பெல், கென் வாடனபே, கொயுகி ஆகியோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-4420547715883018628?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/4420547715883018628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=4420547715883018628' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/4420547715883018628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/4420547715883018628'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2010/03/mind-sword-mind-people-mind-enemy-three.html' title='Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-8134971170494375358</id><published>2011-10-24T14:47:00.000+05:30</published><updated>2011-10-27T00:26:10.640+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Bangalore Tavern Pub'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='18+'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='21+'/><title type='text'>மோகனீயம் - சிந்து</title><content type='html'>&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-jAt9VoTsW7A/TqUrfu2AclI/AAAAAAAABx4/ATHp89qlo4o/s1600/Blowing+Kisses.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-jAt9VoTsW7A/TqUrfu2AclI/AAAAAAAABx4/ATHp89qlo4o/s320/Blowing+Kisses.jpg" width="320" /&gt;&lt;/a&gt;பெண்ணுடல் அளித்த மூர்த்தன்னியம் என்னிடம் தன்னைத் தொலைத்த பொழுதுதொன்றில் தான் சிந்து என்னை சீண்டத் தொடங்கியிருந்தாள். உமையாளுடன் நீண்ட அந்த மூன்றாண்டுகளில் சிந்துவுடனான உறவுமுறை எனக்குப் புரிந்ததில்லை என்றாலும் அவளை தவறாக உணர்ந்ததில்லை. பொதுவாகவே நான் தொலைத்திருந்த இளம் பெண்களின் மீதான ஆர்வமும் சேர்த்து சிந்துவுடனான பொழுதுகளில் நான் இயல்பாகவே விருப்புவெறுப்பின்று விலகியிருந்திருக்கிறேன். எல்லாம் தொலைந்த நாளொன்றில் மத்தியான வேளையில் சிந்து, உமையாள் எனக்களித்த வாய்ச்சுகத்தைப் பார்த்திருந்தாள், உமையாளின் நேர்த்தியான உத்திகளில் மயங்கியிருந்த பொழுதும் அதை நான் கவனித்திருந்தேன். அங்கிருந்து சட்டென்று விலகிவிட்ட அவள் அதைத்தொடர்ந்த இரவொன்றின் தனித்த பொழுதில் என் அறைக்கு வந்திருந்தாள். இயல்பாகத் தொடங்கிய உரையாடலின் தொடர்ச்சி சிரமப்படுத்தியது என் உமையாளுடனான தொடர்பைப் பற்றிய அவளுடைய கேள்விகளுக்கான பதில்கள் அவளையும் என்னையும் சங்கடப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் என் மூலமாய் உமையாளை தனிப்பட அறிய முயன்றாள், அதுவரை அவளிடமிருந்த உமையாளுக்கான புனிதம் கொஞ்சம் கலைந்துதானிருந்தது&amp;nbsp; நான் அவளிடம் வாழ்க்கை அளிக்கும் ஆச்சர்யங்களை பேசத் தொடங்கினேன், உமையாளை அவள் அப்படிப் பார்த்திருக்க வேண்டாம் என்றே நானும் நினைத்தேன். நான் அவளுக்கு எதுவும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதோ அல்லது இருவருமாய் கலவியில் இருக்கும் பொழுதோ அவள் எங்களைப் பார்த்திருக்கலாம் என்று கூட தோன்றியது, உமையாளின் நிர்வாணம் மண்டி போட்டு அமர்ந்திருந்த அவளது நிலை நான் கொத்தாய்ப் பிடித்திருந்த அவளது தலை முடி இப்படி எதுவுமே சிந்துவிடம் ஏற்கனவே கலைந்துவிட்டிருந்த பிம்பத்தை கொஞ்சம் தட்டி நிறுத்தக்கூட முயன்றிருக்காது. நான் அவள் வயதையும் கருத்தில் கொண்டு அன்றைய உமையாளுடைய நிலையை விளக்க நினைத்தேன். அவள் தந்தையைப் பற்றி தாயைப்பற்றி சூழ்நிலைகளைப்பற்றி புனிதத்தைப் பற்றி அப்படியொன்று இருக்கமுடியாததைப் பற்றி அவளுக்குப் புரியும் படி சொல்லத் தொடங்கினேன். கேள்விகள் கேள்விகள் கேள்விகள் அவளுடைய உடல் உடை மனம் அவள் சார்ந்தது அனைத்தும் கேள்விகளாகவே அன்றைக்குப் பட்டதெனக்கு. உமையாளைப்பற்றி அவள் தொலைத்திருந்த புனிதத்தை என்னிடமிருந்து அவள் கேட்டு வெளிப்பட்ட பதில்களால் மீண்டும் உருவாக்கிக் கொள்ள அவள் துடித்தது தெரிந்தது நான் மனமறிந்து அதற்கு உதவினேன். தெரிந்தோ தெரியாமலோ நான் சூழ்நிலை காரணமாய் எங்கள் உறவைக் கொஞ்சம் விளக்க  வேண்டியதாயிற்று ‘அம்மா சந்தோஷமா இருக்காங்களா’ என்ற கேள்வியிலேயே அவள்  சுற்றிச் சுற்றி நின்று கொண்டிருந்ததால். தொடர்ச்சியான என் பதிலொன்றில் அவள் மனம் உடைந்து அழத்துவங்கினாள் சமாதானத்திற்காய் நீண்ட என் அணைத்தல் அங்கிருந்து மெதுவாய்த் தொடங்கி தொடர்ச்சியாக வளர்ந்த பொழுதுகளில் சிந்துவிற்கு உமையாள் மேல் இரக்கம் எழத்தொடங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வயது அறிந்து கொண்ட விவரங்களால் இரவுகள் மிகவும் தொந்தரவாக தொடர்வதாகச் சொல்லி தன்னை என்னிடம் எடுத்துக்கொள்ளச் சொல்லி சீண்டத் தொடங்கியிருந்தாள். அந்த வயதில் அவளுக்கு கிடைக்கவே முடியாததான ஒரு பாதுகாப்பான உறவு என் மூலம் அவளுக்குக் கிடைக்கும் என்பது அவளை அப்படித் தூண்டியிருக்கவேண்டும் என்று நினைத்தேன். நான் சிந்துவுடன் பழகுவதை உமையாள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள் என்பது உண்மையிலேயே தெரியாமல் இருந்த நாட்கள் அவை. அவளிடம் நான் உபயோகமில்லாத காரணங்களைச் சொல்லி மறுக்கத் தொடங்கியிருந்தேன் முதலில் அவள் அம்மாதிரியான உரையாடல் ஒன்றிற்காக என்னிடம் வரத் தொடங்கியிருந்ததாக நான் நினைத்தேன். தொடர்ச்சியான உரையாடல்கள் வழி நான் சிந்து அவளை நோக்கி என்னை இழுக்கத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“எங்கம்மாவிற்கு உன்னை நிறைய பிடிக்குமோ” எப்படியும் இப்படி ஏதாவதொன்றில் தான் அவள் தொடங்குவாள். “நீதான் பார்த்தியே!” அவளிடம் நேராய் பதில் சொல்லி உரையாடலை முடித்துக்கொள்ள நான் விரும்பியிருக்கவில்லை. “நீயென்ன நினைக்கிற ஏன் எங்கம்மாவிற்கு உன்னை பிடிக்கும்” அவள் கண்களில் அவள் வயதின் வெறியிருக்கும் இதைப்போன்ற விஷயங்களைப் பேச ஒரு ஆள் கிடைப்பதும் அதுவும் அவள் அம்மாவுடன் தொடர்புடைய அவளுடன் உரையாடும் வயதிற்கான தகுதியில் இருக்கும் ஒருவன். “I might make your mom come” என்றேன் ரொம்பவும் யோசித்து. உமையாளுக்கு என்னை ஏன் பிடித்திருக்க முடியும்&amp;nbsp; என்று நான் தொடர்ச்சியாக யோசித்துக் கொண்டிருந்ததன் ஒற்றை வரி பதில் அது. அதுமட்டுமல்ல என்றாலும் அதுதான் முக்கியம் என்றே நான் நினைத்திருந்தேன், சிந்துவிற்கு இவைகளைப்பற்றி எத்தனை தெரியும் என்று கூட தெரியாமல் அப்படியொரு பதிலை அவளிடம் சொல்லியிருந்தேன். அந்தப்பதில் அவள் முகத்தில் ஏற்படுத்திய உணர்ச்சி புரிந்து கொள்ள முடியாததைப் போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“அவ்வளவுதானா! எனக்கு கையால செஞ்சாக்&amp;nbsp; கூடத்தான் வர்றது, அதுக்கெதுக்கு நீ. அவகிட்ட டில்டோ கூட ஒன்றைப் பார்த்திருக்கிறேன்”.&lt;br /&gt;ஒரு பதின்ம வயது பெண்ணுடன் நான் உரையாடிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் அவள் உடல் மூலமாய் உணர்ந்திருக்கவில்லை ஆனால் அவள் மனம் அதை எனக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தது. நானும் பார்த்திருக்கிறேன் அதை அதுவல்ல விஷயம் அவள் வயது உணர்ந்திருந்தது அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டு “Libidoவைப் பற்றி விரிவாய்ப் பேச நான் ஒன்றும் செக்ஸாலஜிஸ்டும் இல்லை, அதுக்கு உனக்கு வயசும் பத்தாது. எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் வேணும்னா நீ உங்கம்மாவைக் கேளேன்” என்றேன். அவள் ஈகோவைத் தொடுவது நான் உத்தேசித்த ஒன்றில்லை, ஆனால் அது அவ்வாறு நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VbdWKtF9kIA/TqUrqHEPblI/AAAAAAAAByQ/8Is0VIJ73y0/s1600/Sweet+Thought.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-VbdWKtF9kIA/TqUrqHEPblI/AAAAAAAAByQ/8Is0VIJ73y0/s400/Sweet+Thought.jpg" width="400" /&gt;&lt;/a&gt;ஒருநாள் என்னிடம் அவர்கள் நண்பர்களுக்குள் கெட்-டு-கெதர் என்றும் அவள் பாய்பிரண்டுடன் இப்பொழுது தான் சண்டை போட்டுப் பிரிந்ததாகவும், தற்சமயம் பாய்பிரண்டில்லாமல் கெட்-டு-கெதர் செல்லமுடியாதென்றும், நான் அவள் வயதொத்தவன் தானே என்று என்னிடம் வரமுடியுமா என்று கேட்டாள். அன்று அவள் ஷார்ட் ஸ்கர்ட்டொன்றும் பிரா அணியாமல் டிஷர்ட்டும் அணிந்திருந்தாள். &amp;nbsp;“பொதுவாய் எனக்கு கும்பலாய் இருக்கப்பிடிக்காது” போன்ற என்னுடைய பொதுவான மறுத்தலித்தல்களை “தெரியும் தெரியும் நீ என்ன ஆளுன்னு” என்று நிராகரித்தவள் “உனக்கு Hard Rock பிடிக்கும்ல அந்த pubல் ம்யூசிக் அருமையாக இருக்கும் என்று சொல்லி, என்னையும் அழைத்துக் கொண்டு Tavern Pubற்கு வந்து சேர்ந்த பொழுது Pubல் அத்தனை மக்கள் இல்லை. வெள்ளி இரவு அவளுடைய நண்பர்களும் இணை இணையாய் வந்து சேர ஜமா களை கட்டியது. இவர்கள் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கொண்டு பிட்சரில் ஆரம்பித்த பொழுது டிஜே, Losing my religionல் தொடங்கினான். நான் அவர்களுடைய கான்வர்ஷேஷனில் கொஞ்சம் காதையும் இசையில் மீதியையும் மூழ்கடித்தேன். சிந்து என் மேல் படர்ந்து கொண்டிருந்தாள், மற்றவர்களும் அப்படியேயிருந்ததால், அது தான் வழமை என்று பட்டதெனக்கு, ஆனாள் சிந்து வேண்டுமேன்றே அவள் முலைகளை என் மேல் அதிகமாய் இடித்துக் கொண்டிருப்பதாய் பட்டது. திரும்பி அவளைப் பார்த்தேன் அவள் ரகசியமாய் கண்ணடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிட்சரில் பாதி கூட தீர்ந்திருக்காது, அப்பொழுது தான், Nirvanaவின், Smells Like Teen Spirit பாடல் தொடங்கியிருக்கும் இவர்கள் எல்லோரும் எங்கோ கிளம்பினார்கள், முதலில் எனக்கு புரியவில்லை சிந்து தான் சிகரெட் என்று சமிக்ஞை காட்டினாள். எனக்காய் சிகரெட்டின் மீது ஈடுபாடு இல்லையென்றாலும்,&amp;nbsp;voyeurism&amp;nbsp;மாய் எனக்கு பெண்கள் சிகரெட் பிடிப்பதைப் பார்ப்பது அத்தனை விருப்பமுடையது. அதிலும் குட்டைப்பாவாடையும், பிரா இல்லா பெண்களும் இன்னமும் விருப்பம் - சிந்துவிடம் ஏன் யாரும் பிரா போடலை என்று இடைப்பட்ட நேரத்தில் கேட்டேன், அவள் பேண்ட்டி கூடத்தான் போடலை பார்க்கறியா என்றாள் முதலில், பின்னர் அதுதான் ட்ரெஸ் கோட் என்று சொன்னாள் - அவள் Pointellism ஓவியம் ஒன்றை வரைவதற்கான நேர்த்தியுடன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள் அவள் எடுத்த பிறவியே இந்த சிகரெட் பிடிப்பதற்காகத்தான் என்பது போல். அங்கிருந்த சிகரெட் பிடிக்கும் அறை புகையாலும் ஸ்கர்ட்களாலும் DJ அப்பொழுது ஒலிபரப்பத்தொடங்கிய Pink Floydன் Another Brick in the Wall பாடலாலும் நிரம்பியது. நான் சிகரெட் பிடிக்காமலிருந்ததைப் பார்த்து சிந்து, ஏன் பிடிக்க மாட்டியா என்று கேட்டாள், நான் கஞ்சா மட்டும்தான் அடிப்பேன் என்று சொன்னேன், வாங்கித்தரவா என்று கேட்ட அவள் கண்களில் பொய்யில்லை.&amp;nbsp;அந்த கும்பலில் இருந்த ஆண்களில் நால்வர், அவர்களுடைய நண்பனொருவனை சிறிது காலத்திற்கு முன் ட்ரங்க் அண்ட் ட்ரைவ்வில் இழந்த கதையைப் பேசினர், நான் பிங்க் ஃப்ளாய்டில் இருந்து காதை மீட்டு கொஞ்சம் இந்தப் பக்கம் கொடுத்தபடி, எதையோ யோசிப்பவனைப் போல் பாவனையை வைத்துக் கொண்டு ஸ்கர்ட்டுகள் விலகிய தொடைகளை தரிசித்தபடியிருந்தேன், அந்த இரவு நெடுநாட்கள் முன் நான் கழித்த உறக்கமில்லா நாட்களை நினைவுபடுத்தியபடி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;Summer of 69, ஆரம்பமானது இவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பாடலை முணுமுணுக்கத்தொடங்கி சப்தமாய்ப் பாடாவும் செய்தனர். எனக்கும் பிடித்தமான பாடல்தான் என்றாலும் நான் சுயத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன். சிந்து என்னை கையைப் பிடித்து இழுத்து ஆடச் சொன்னாள், அங்கே டான்ஸ் ஃப்ளோர் என்றொன்று ப்ரத்யேகமாய் இல்லாவிட்டாலும் கிடைத்த இடைவெளியில் நின்று ஆடினர், நான் சிந்துவுடன் சமாளித்துக் கொண்டிருந்தேன், என் கையொன்றை எடுத்து அவளுடைய பின்புறத்தில் வைத்து இறுக்கினாள், அவள் போட்டிருந்த மெல்லிய டெனிம் ஸ்கர்ட்டின் வழி அவளுடைய பேன்ட்டியில்லாத பின்புறத்தை உணரமுடிந்தது. பாடல் முடிந்ததும் மீண்டும் கொஞ்சம் பிட்சர், கொஞ்சம் சிகரெட் என்று கடந்த இரண்டரை மணிநேரத்தில் நான் காலி செய்த பிட்சர்கள் என்னை கொஞ்சம் தடுமாறச் செய்திருந்தன, நான் ஹாட்களில் இறங்கியிருந்த காலம். கொஞ்சம் தலை சுற்றுவது போலிருந்தது. நான் வோட்கா ஆர்டர் செய்யலாம் என்று நினைத்திருந்த சமயம், இவர்கள் டக்கீலா ஷாட் ஆர்டர் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தனர். நான் சிந்துவும் அடிப்பாள் என்றே நினைத்தேன் அவள் என் எதிர்பார்ப்பை பொய்க்கவில்லை, ஆனால் ஐந்து ஆறு என்று நீண்ட டக்கீலா ஷாட்கள் எட்டில் முடிவடைந்தது. ஆண்களில் இருவரும் பெண்களில் சிந்துவும் என்னைத் தவிர்த்து எட்டாவது ஷாட் வரை தொடர்ந்தோம். மற்றப் பெண்கள் மூன்றாவதிலும், மற்ற ஆண்கள் ஐந்தாவதிலும் முடித்துக் கொண்டனர். கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தாலும் எனக்கு இப்பொழுதுதான் தெளிவாக நான் இருப்பதாய் உணர்ந்தேன். மற்றவர்களும் போதெமென்று சொல்ல சிந்து என்னைப் பார்த்தால் கன்டின்யூவா என்பதைப் போல் நான் இன்னும் ரெண்டு ரவுண்ட் போவேன் என்றாலும், இப்பொழுதே கொஞ்சம் உளரத் தொடங்கிய சிந்து என்னுடன் போட்டிப் போடுகிறேன் என்று என்ன கதியாவாள் என்று தெளிவாய் விளங்காததால், I am done என்றேன். பின்னர் தடவித் தடவி காசைப் போட்டு பில் செட்டில் செய்தவர்கள் - நான் கெஸ்ட் என்று சொல்லி என்னிடம் வாங்கவில்லை - bye bye சொல்லிப் பிரிந்த பொழுது பிரச்சனை ஆரம்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-h-mWBBWVxm0/TqUrm8nkYVI/AAAAAAAAByI/cVGz0lLyVTE/s1600/Trio.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="296" src="http://4.bp.blogspot.com/-h-mWBBWVxm0/TqUrm8nkYVI/AAAAAAAAByI/cVGz0lLyVTE/s400/Trio.jpg" width="400" /&gt;&lt;/a&gt;கீழிறங்கியதிலிருந்து “Fuck me” புராணம் ஆரம்பமானது, உள்சென்றிருந்த டக்கீலாக்கள் அவளை தடுமாறச் செய்திருந்தது புரிந்தது. ஏன்டா என் காய் பத்தலையா? எங்கம்மா மாதிரியே நானும் உனக்கு Blow job செய்யறேன், உனக்கென்ன ஆன்ட்டிஃபோபியாவா? என்று அவள் கேட்ட கேள்விக்கு நான் பெரிதாய் பதில் எதுவும் சொல்லாமல் அவளை நகர்த்திக் கொண்டு வந்து சேர்ந்தேன், ஆட்டோவில் தான் - பெரும்பாலும் தண்ணியடித்த பிறகு டூவீலரில் பயணம் செய்வதில்லை என்பதால் - அந்த ஆட்டோக்காரனுக்கு சிந்து இப்படிப் பேசும் முதல் பெண்ணாயிருந்திருக்க வாய்ப்பில்லை. அவன் பிரச்சனை செய்யவில்லை, பாதி வழியில் கொஞ்சம் தெளிந்தது போல் ரோட்டையே கவனமாய்ப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் - அவளை பிடித்திருந்த என் கைகளைத் தட்டிவிட்டபடி. ஐந்துநிமிடத்தில் மயக்கமாகி மடியில் சாய்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் சிந்து எழுந்த பொழுது அவள் ஆடையெதுவும் அணிந்திருக்கவில்லை, தலையைப் பிடித்தவாறே எழுந்தாள். நான் அவளுக்காய் இரண்டு பேரசிட்டம்மாள் டேப்லெட்சும் ஒரு க்ளாஸ் தண்ணீரும் கொடுத்தேன். அவளிடம் என் அறையில் எழுந்ததிலோ இல்லை ஆடையில்லாமல் எழுந்ததிலோ பெரிய கவலையொன்றும் தெரியவில்லை.&amp;nbsp;“Did we have sex?” கேட்டாள்.&amp;nbsp;நான் இல்லையென்றேன், அவளாய்த்தான் ட்ரெஸ்ஸை எல்லாம் அவுத்துப் போட்டுக்கொண்டு “Fuck me” என்று கத்தியதைச் சொன்னேன். பின்னர் நான் அவளை செய்யாவிட்டால், அவளாய் இப்பொழுது&amp;nbsp;masturbation&amp;nbsp;செய்யப்போவதாயும் அதைப் பார்த்துக் கொள்ளும் படியும் சொன்னதையும் அவளிடம் சொன்னேன்.&amp;nbsp;அவள் முகம் கொஞ்சம் வெளிறியது, “Did I do that?” நான் தலையைக் குனிந்தபடி ஆம் என்றேன். நீ கையை வைத்ததும் வந்துவிட்டதாகவும் பின்னர் நீ தூங்கிவிட்டாய் என்றும் சொன்னேன். சிறிது நேரத்தில் அவள் அணிந்து வந்திருந்த ஆடைகளை அணிந்த படியே என்னிடம் “Please dont let my mom knows this” என்று சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குச் சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடையவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/www.blog.beingmohandoss.com/2008/09/blog-post.html"&gt;மோகனீயம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/www.blog.beingmohandoss.com/2010/10/blog-post.html"&gt;மோகனீயம் - உமையாள் நாச்சி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-8134971170494375358?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/8134971170494375358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=8134971170494375358' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/8134971170494375358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/8134971170494375358'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2011/10/blog-post_24.html' title='மோகனீயம் - சிந்து'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-jAt9VoTsW7A/TqUrfu2AclI/AAAAAAAABx4/ATHp89qlo4o/s72-c/Blowing+Kisses.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-7073971076846479962</id><published>2011-10-23T11:18:00.000+05:30</published><updated>2011-10-23T11:18:53.927+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதில்லை வானம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-5o3A_VHqYTY/TqOn_QQguOI/AAAAAAAABxo/k8ideeU2Z7Q/s1600/21.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-5o3A_VHqYTY/TqOn_QQguOI/AAAAAAAABxo/k8ideeU2Z7Q/s1600/21.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நின்றவாக்கில் வானைத்தொடும்&lt;br /&gt;என்னுடைய முயற்சிகள்&lt;br /&gt;தோல்வியைத் தழுவுகின்றன&lt;br /&gt;எகிறிக் குதிக்காததால் மட்டுமல்ல&lt;br /&gt;வானமே இல்லையென்றான பிறகு&lt;br /&gt;தொட்டுவிட முடியுமென்றோ&lt;br /&gt;அது ஒரு நம்பிக்கையென்றோ&lt;br /&gt;கற்பனைக்கதைகளை மனம் விரும்பாததால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-7073971076846479962?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/7073971076846479962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=7073971076846479962' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/7073971076846479962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/7073971076846479962'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2011/10/blog-post_23.html' title='கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதில்லை வானம்'/><author><name>பூனைக்குட்டி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://mohandoss.i.googlepages.com/funny-cat.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-5o3A_VHqYTY/TqOn_QQguOI/AAAAAAAABxo/k8ideeU2Z7Q/s72-c/21.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-6134079505110916683</id><published>2011-10-23T10:30:00.000+05:30</published><updated>2011-10-23T10:48:09.887+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல் கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரவிவர்மன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுமிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><title type='text'>மதுமிதா(நிறைவு) - 6</title><content type='html'>அடுத்து நான் மதுமிதாவை அடுத்த நாள்தான் பார்த்தேன். உடல் முழுவதும்  தங்கநகை போட்டுக்கிட்டு, பட்டுபுடவை கட்டிக்கிட்டு, பார்க்கவே  சூப்பராகயிருந்தாள். நானும் போனிடைலை கட் செய்துவிட்டு, சாதாரணமான ஸ்டைலில்  முடி வெட்டியிருந்தேன். பின்னர் அரண்மனை வழக்கப்படி, கோட், சூட்  போட்டிருந்தேன். அருகில் வந்தவள், "ரவி, எனக்கு ஆரம்பத்தில் ஒரு எண்ணம்  இருந்தது. நாம அழகா இருக்கிறதாலதான் உங்களுக்கு என்னை பிடிச்சிருந்ததுன்னு,  இங்க வந்து பார்த்தா உங்க அக்கா பெண்ணு என்னமா இருக்கா. அவளையே  பார்த்துக்கிட்டிருக்கணும் போல இருக்கு." இன்னமும் அவளுக்கு ஆச்சர்யம்  அடங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு புடவையெல்லாம் கட்டத்தெரியுமா, நான்  தெரியாதுன்னுல்ல நினைச்சேன். இப்ப ஒரு இருபது கிலோ கூடுனமாதிரி இருக்க,  அப்பிடியே தூக்கிட்டு என் கட்டிலுக்கு போயிரலாம்னு பார்க்கிறேன், வேண்டாம்  அக்கா சொல்லியிருக்காங்க, சரி உனக்கு பிரச்சனை ஒன்னும் இல்லையே?"&lt;br /&gt;&lt;br /&gt;"பிரச்சனையில்லையா,  உங்க வீட்டில சில கிழவிங்கல்லாம் இருக்காங்கல்ல, அவங்க என்  ட்ரெஸ்ஸையெல்லாம் கழட்டிட்டு பார்க்கிறாங்க, கமெண்ட் வேற, பரவாயில்லைன்னு  அப்புறம் உங்க அக்காபெண்ணுதான் வந்து அவங்களையெல்லாம் அதட்டி என்னை  காப்பாத்தினா. நான் உண்மையிலே பயந்திட்டேன், பத்து பொம்பளங்க முன்னாடி  ட்ரெஸ் இல்லாம. உண்மையிலே பயந்திட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்க எப்பவுமே அப்பிடித்தான். வானதி உன்கிட்ட தமிழில் தானே பேசுறா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா  ஆனால் வானதியும் உங்க அக்காவும் பேசிக்கும் போது காஷ்மீரியில் தான்  பேசுறாங்க, ஒன்னுமே புரியமாட்டேங்குது. என்னாயிது ஆளே மாறியிருக்கீங்க,  முடியெல்லாம் வெட்டிட்டு, ஒழுங்கா ட்ரெஸ்ஸெல்லாம் போட்டுக்கிட்டு, ம்ம்ம்  நீங்களும் சூப்பராத்தான் இருக்கீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே வந்த அக்கா,  "என்னடா சொல்றா உன் பெண்டாட்டி?" காஷ்மீரியில் கேட்க.. "அக்கா தமிழ்..."  சொன்னதும் திரும்பவும் அதே கேள்விளை தமிழில் கேட்க.. "ஒரே புலம்பல்,  பாட்டியெல்லாம் இப்பிடி பண்ணலாமா. நீங்க கேட்கக்கூடாதா. இந்த வானதிகிட்ட  சொல்லித்தான் விட்டுட்டுப்போனேன். அப்பிடியும்னு" சொல்லி பக்கத்தில்  நின்றிருந்த வானதியின் தலையில் குட்டினேன். அவள் ஒன்றுமே சொல்லவில்லை,  ஆனால் அக்கா, "டேய் என் பொண்ணை அடிச்சே அவ்வளவுதான். நாங்க வெளியே  போயிருக்கிற நேரமா பார்த்து அவங்க வந்துட்டாங்க. நாங்க என்ன பண்ணுறது. சரி  இனிமேல் பத்திரமா பார்த்துக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஒரு  மாதத்தில் எங்களுக்குக் கல்யாணம் நடந்தது; எல்லா தொழில் அதிபர்களும்  வந்திருந்தார்கள். சொல்லப்போனால் அரண்மனையில் பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு  நடக்கும் கல்யாணம், அப்பா நிறைய செலவு செய்திருந்தார். நான் அதில்  தலையிடமுடியாது, மாமாவும் அக்காவும் தான் மதுமிதாவை கன்னிகாதானம் செய்து  கொடுத்தார்கள். மதுமிதா உடம்பு முழுவதும் வெறும் நகைகள் தான்.  அம்மாவிற்குப் பிறகு ராணிக்குரிய எல்லா நகைகளும் சும்மாதான் இருந்தன. அவள்  கட்டியிருந்த அந்த கல்யாணப்புடவை மட்டுமே பத்து கிலோ இருக்கும். அன்று  மிகவும் அழகாக இருந்தாள், அவளால் அவள் போட்டிருந்த சுமைகளை சுமக்கமுடிந்ததே  எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, கல்யாணம் முடிந்து நாங்கள் மேடையில்  உட்கார்ந்தோம். ஒவ்வொரு விருந்தாளியாக வந்து பரிசுப்பொருள்  கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒவ்வொரு தொழில் அதிபர்  பக்கத்தில் வரும் பொழுதும் அவள் காதருகில் அவரைப் பற்றி சொல்வதை போல் ஏ  ஜோக் சொல்லிக்கொண்டிருந்தேன். அவளால் தாங்க முடியவில்லை, சிரிக்கவும்  முடியாமல், என்னைக் கண்டிக்கவும் முடியாமல், தர்மசங்கடத்தில் நெளிந்து  கொண்டிருந்தாள். நான் அதைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தேன். அக்கா இந்த  விஷயங்களை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு என் கழுத்தில் உள்ள மாலையை  சரிசெய்வதுபோல் பக்கத்தில் வந்து யாருக்கும் தெரியாமல் என் தலையில்  கொட்டிவிட்டு, "என்ன விளையாட்டு இது, என்னடா சொல்லிக்கிட்ருக்க அவகிட்ட,  நெளியிறா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணி தப்பு, தப்பா பேசுறாரு. ரொம்ப  கஷ்டமாயிருக்கு. நீங்களே சொல்லுங்கண்ணி..." அக்காவிடம் சொல்லிவிட்டு  என்னிடம் திரும்பி பழிப்பு காட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா என் தொடையில் நறுக்கென்று கிள்ளிவிட்டு, வானதியைக் கூப்பிட்டு எங்களுக்கு இடையில் நிற்க வைத்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒருவாறு எங்கள் கல்யாணம் முடிந்தது, அன்றிரவு எங்களுக்கு முதலிரவு. ஆனால் உண்மையில் மூன்றாம் இரவு.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம்  முடிந்ததும் அன்று மாலை ரிஷப்ஷன் இருந்தது; இரண்டு மணிநேர ரிஷப்ஷனுக்குப்  பிறகு, நான் என் படுக்கையறையில் அவளுக்காகக் காத்திருந்தேன். என் தாத்தா  பரிசளித்த காஷ்மீரத்து பட்டுபுடவையணிந்து வந்தாள். கையில் பால் டம்ளரும்  வைத்திருந்தாள். நேராக என் அருகில் வந்தவள். பக்கத்தில் இருந்த மேஜையில்  பால் டம்ளரை வைத்துவிட்டு, என் அருகில் வந்து கன்னத்தில் ஒரு முத்தம்  கொடுத்தாள்; கொடுத்துவிட்டு, "ம்ம்ம், இங்கப் பாருங்க நல்லப்புள்ளையாம்  பாலை குடிச்சிட்டு தூங்குவீங்களாம். எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு, அதனால  நான் தூங்குறேன்." சொல்லிவிட்டு கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் என்னாடி இது, முதலிரவு அதுவுமா தூங்குறேன்னு" நான் கத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணை  கூடத் திறக்காமல், "முதலிரவா? அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிருச்சு, அன்னிக்கு  படம் வரையரேன்னு சொல்லிவிட்டு, படம் மட்டும்தான் வரையலை. நானா சொன்னேன்,  இவ்வளவு நகை போட்டுக்கிறேன்னு, இவ்வளவு வெயிட்டான புடவை கட்டிக்கிறேன்னு...  எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க, நான்  தூங்குறேன்." சொல்லிவிட்டு ஐந்து நிமிடத்தில் தூங்கிப்போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்  அவள் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டேன், அவளிடமிருந்து ஒரு அற்புதமான  வாசனை வந்து கொண்டிருந்தது, எனக்கு ஆச்சர்யமாயிருந்தது இவளை முதல் முதலில்  ஆஸ்பிடலில் பார்க்கும் போது நான் நிச்சயமாக நினைத்திருக்கவில்லை,  எங்களுக்கு கல்யாணமாகும், இவள் முதலிரவில் எனக்கு தூக்கம்வருது நான்  தூங்குறேன்னு சொல்லி தூங்குவான்னு. ஆனால் எனக்கு அதனால் தான் அவளைப்  பிடித்திருந்தது. நான் சொல்வதையும் மறுத்துப் பேச ஒரு ஆள் இருக்கவேண்டும்  என நினைக்கும் எனக்கு அவளைப் பிடித்திருந்ததில் அர்த்தம் இருந்ததாகபட்டது  எனக்கு. சிறிது நேரத்தில் நானும் தூங்கிவிட்டேன். பிறகு சிறிது நேரத்திற்கு  பிறகு யாரோ எழுப்பவது போல் இருந்ததால் திடுக்கென்று எழுந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சே,  நான் அப்பவே நினைத்தேன் நீங்க இப்பிடித்தான் எழுந்திருப்பீங்கன்னு;  அதனாலத்தான் எழுப்பாம இருந்தேன். ஏன் ரவி, இப்பிடி திடுக்கினு  எழுந்திருக்கிறீங்க, நான் பயந்திட்டேன் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடி விளையாட்டா, யாராவது தொட்டா எழுந்திருக்க மாட்டாங்களா? ஆமா மணியென்ன ஆகுது. நீ தூங்கலை?"&lt;br /&gt;&lt;br /&gt;"நாலு  இருக்கும்னு நினைக்கிறேன். என்னடா இது முதலிரவுல போய் இப்பிடி  தூங்கிட்டமேன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன், அதுவும் நான் சொன்னதும் ஒன்றும்  சொல்லாம அழகா தூங்குற உங்களைப்பார்த்தா பாவமா இருந்தது. அதான்  எழுப்பலாம்னு பார்த்தா, இப்பிடி பயமுறுத்துறீங்க." சொன்னவுடன் நான் அவளை  இழுத்து பக்கத்தில் இறுக்கிக் கொண்டேன். பிறகு, "இங்கப்பாரு நானே உனக்கு  சொல்லணும்னு நினைச்சேன்; நமக்கு கல்யாணம் ஆனாலும் உன்னுடைய உரிமைகள்  எதையும் நீ இழந்திடலை, இதுக்காக மட்டும் இல்லை. உன்னுடைய வேறு எந்த  விஷயத்திலும் உன் விருப்பம் இல்லாம நான் நடந்துக்கமாட்டேன்னு. ஆனா அதுக்கு  முன்னாடி நீயே எடுத்துக்கிட்ட அந்த உரிமையை, அதில் சந்தோஷம் தான். ஆனா  முதலிரவில நீ இந்த உரிமையை கேட்பேன்னு நினைக்கலை; இருந்தாலும் சந்தோஷம்  தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி உங்களைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்;  இருந்தாலும் என்னடா இது ராணி மாதிரி இல்லை ராணியாவே வாழ்க்கை  கொடுத்திருக்கோம்; இருந்தாலும் நமக்காக இவ இதைக் கூட பண்ண  மாட்டேங்கிறாளேன்னு நினைச்சிருவீங்களோன்னு பயந்தேன். பரவாயில்லை நீங்க நான்  நினைச்சமாதிரியே தான் நினைக்கிறீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி நிம்மதியா தூங்கினியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ஹூம்  தூக்கமே வரைலை, ஒரு நல்ல பையனை பட்டினி போட்டுட்டு தூங்குறமேன்னு  நினைச்சிக்கிட்டே தூங்கினேனா, ஒரே கெட்ட கெட்ட கனவா வருது. நீங்க நிஜத்தில  தான் நல்லவரு, கனவிலே ம்ஹூம் ரொம்ப மோசம். எந்திருச்சி பார்த்தா ஜோரா  தூங்குறீங்க, என்னையத் தூங்கவிடாம பண்ணிட்டு நீங்க தூங்குறதப்  பார்த்ததும்தான் எழுப்பினேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் கனவிலே நான் என்னா பண்ணினேன் சொல்லு, சொல்லு?"&lt;br /&gt;&lt;br /&gt;"சீய், அதெல்லாம் சொல்ல முடியாது. வெக்கமா இருக்கு..."&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு  பிறகு எங்கள் வாழ்க்கை திரும்பவும் பழைய நிலைக்கே வந்துவிட்டது. அதாவது  சரியான நிலைக்கே, நான் அப்பாவின் கம்பெனியை பார்க்கத் தொடங்கியிருந்தேன்.  சில நாட்களிலேயே கம்பெனிக்கு ஒரு ஃபோன், மதுமிதா மயக்கம் போட்டு  விழுந்திட்டான்னு. நான் நேரா வீட்டுக்கு வந்து டாக்டரிடம் கூட்டிக்கொண்டு  போனேன். அன்றைக்கு முழுவதும் சாப்பிடாமல் இருந்ததால் மயக்கம் போட்டு  விழுந்ததாக சொன்ன டாக்டர் ஒரு குண்டையும் வேறு தூக்கி என் தலையில்  போட்டார். மதுமிதாவிற்கு ஆன ஆக்ஸிடெண்டால் அவள் கர்ப்பப்பை கொஞ்சம்  வீக்காயிருக்கு, அதனால் கொஞ்ச நாளுக்கு குழந்தை பெத்துக்காம  தள்ளிப்போடுங்கன்னு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் டாக்டரிடம், "கொஞ்ச நாளெல்லாம் ஒன்றும் வேண்டாம் டாக்டர், அவளுக்கு பிரச்சனைன்னா குழந்தையே வேண்டாம் எங்களுக்கு..."&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி,  நீங்க நினைக்கிற மாதிரி பெரிய பிரச்சனையில்லை. ரெண்டு மாசம் நல்லா  சாப்பிட்டு, நிம்மதியா தூங்கி கொஞ்சம் உடற்பயிற்சி செஞ்சாங்கன்னா எல்லாம்  சரியா போயிடும். ஒரு முக்கியமான விஷயம், இதைப்பத்தி அவங்ககிட்ட  சொல்லாதீங்க, என்னதான் பெண்ணு கொஞ்சம் தைரியமானதா இருந்தாலும் குழந்தை  சம்மந்தப்பட்ட விஷயத்தை தாங்க மாட்டாங்க. அதனால நீங்க கொஞ்சம்  எச்சரிக்கையா, கவனமா இருங்க அதுபோதும்!" டாக்டர் சொல்லவந்தது புரிந்தது  எனக்கு. நான் ஜாக்கிரதையா இருக்கத் தொடங்கினேன். அவளிடம், "என்னம்மா இது,  டாக்டர் என்னைத் திட்டுறார். உங்களை பிடிச்சித்தானே கல்யாணம்  பண்ணிக்கிட்டாங்க, அவங்கன்னு கேட்கிறார். ஏம்மா சாப்பிடாம இருந்த?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன  ரவி இதுமாதிரியெல்லாம் கேட்டு கஷ்டப்படுத்துறீங்க, உண்மையிலேயே ஞாபகமே  வரைலை, எதையெதையோ யோசித்துக்கிட்டே இருந்துட்டேன், வானதிகூட இரண்டு முறை  வந்து கூப்பிட்டா. மறந்திட்டேன். இனிமே கவலைப்படாதீங்க நிறைய சாப்பிட்டு,  வானதி மாதிரி அழகா ஆகாட்டியும் பரவாயில்லை, உடம்பையாவது அவளை மாதிரி  கொண்டுவந்திர்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிரித்துக்கொண்டே, "உனக்கு வானதிய பார்த்து பொறாமையா இருக்குள்ள?" திரும்பி என்னைப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"உண்மையை  சொல்லணும்னா ஆமாம், என்னா அழகா, அம்சமா இருக்கா. நீங்கதான் அடிக்கடி என்னை  கேட்பீங்களே என்னாடி ஒன்னையுமே காணோம்னு, சொல்லப்போனா அதில் தான்  பொறாமையேன்னு வைச்சுக்கோங்களேன்." சிறிது இடைவெளி விட்டு, "அப்பிடியே  உங்களோட ட்வின் மாதிரியே வேற இருக்காளா, நான் அவளையே சிலதடவை  பார்த்துக்கிட்டிருப்பேன், உடனே பக்கத்தில் வந்து, உங்காளு கம்பெனியல்  இருக்காரு; நான் வானதி, விட்டாக் கடிச்சி தின்னுடுவீங்க போலிருக்குன்னு ஒரு  தடவை கேட்டா. நான் பெரும்பாலும் பெண்கள் கூட பழகவேமாட்டேன் எப்பப்  பார்த்தாலும் புடவை, நகைன்னு தான் பேசுவாங்க, ஆனா அப்பிடியில்லாம அவ வேற  மாதிரி இருக்கா; ம்ஹும், ஆனா எனக்குத்தானே நீங்க கிடைச்சிருக்கீங்க, அதுவே  போதும் எனக்கு. ரவி, ஒரு சந்தேகம் நீங்க ஏன் உங்க அக்கா பெண்ணை கல்யாணம்  பண்ணிக்கலை?" நான் சிறிது நேரம் யோசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு  ஒரேயொரு காரணம் தான் இருக்க முடியும். நான் உன்கிட்ட முன்னையே  சொல்லியிருக்கேன், நான் பிறந்த ஒரு மாதத்திலேயே எங்கம்மா செத்து  போயிட்டாங்கன்னு, அதுனால என்னைய வளர்த்தது எல்லாம் அக்காதான்னு.  அக்காவுக்கு ஒரு மாசத்தில குழந்தை பிறந்ததால எனக்கும் வானதிக்கும்  சேர்த்துதான் அக்கா பால் கொடுத்து வளர்த்தாங்களாம். நான் இதை நினைவு  தெரிஞ்ச கொஞ்ச நாள்களில் தெரிந்து கொண்டேன். அதற்குபிறகு கூப்பிடுறதுதான்  அக்காவே தவிர, அவங்க என்னோட அம்மாதான். என்னால வானதிய, பெண்டாட்டியா கற்பனை  கூட பண்ணிப் பார்க்க முடியாது."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் இன்னும் வானதிக்கு கல்யாணம் பண்ணாம இருக்காங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க  வழக்கப்படி சொந்தத்தில் மாப்பிள்ளை இருந்தால் அவனுக்கு குடுக்காம கல்யாணம்  பண்ணக்கூடாது. அதான் இதுவரை ஏற்பாடு பண்ணலை, இனிமே பண்ணீருவாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;அதன்  பிறகு நான் அவளை நெருங்கும் பொழுதெல்லாம் ஒரு நாள்கணக்கு என் மனதில்  ஓடிக்கொண்டிருக்கும். ஒரு காலத்தில் சாமியாராக இருந்தவன்தான் என்றாலும்  அப்பொழுது உள்ளதுக்கும் இப்பொழுது உள்ளதுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு  இருந்தது. அது எனக்கு முன்பு கல்யாணம் ஆகியிருக்கவில்லை, முன்பு நான் பெண்  இன்பத்தை உணர்ந்ததில்லை. இதனால் சிலசமயம் நாள்கணக்கு கூடாது என்று  சொன்னாலும் மனம் கூடு என்று சொல்லிக்கொண்டிருந்தது. இதனால் நான் என் குரு  சொல்லித்தந்திருந்த யோகக் கலைகளை உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  இந்தக் கலைகளை குறிப்பாக, பிராணயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சியை  தொடர்ச்சியாக செய்யும் பொழுது ஏற்படும் ஒரு மன நெகிழ்வு, மனிதனை அவனுடைய  இல்லறப் பாதையை விட்டு அகலும்படி செய்துவிடும். அதற்குத்தான் நான்  பயந்தேன். அதாவது இந்த விஷயங்களை செய்வதன் காரணமாக எங்கே நான் மீண்டும்  இமயமலைக்குப் போய்விடுவேனோ என்ற பயம் இருந்தது. ஆனால் கல்யாணம் ஆன  பெண்டாட்டியை விட்டுவிட்டுப் போகமாட்டோம் என்ற ஒரு நம்பிக்கையும் மனதின்  ஒரு ஓரத்தில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்னை கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருக்கு முயன்றாலும், மதுமிதாவின் செயல்கள் என்னைக் கட்டுப்பாட்டை  மீறச்செய்துவிடும் என்று எண்ணம் இப்பொழுது மேலோங்கி வரத்தொடங்கியது.  அன்றைக்கு மதுமிதா பாத்ரூமிலிருந்து, "ரவி இங்க வாங்களேன்..." நான் உள்ளே  சென்றேன். பாதி உடுத்தி நின்றிருந்தாள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-smznGqQ6uK4/Tp8bQHmXKTI/AAAAAAAABvY/mQUQvvD80Cs/s1600/_IGP8066.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-smznGqQ6uK4/Tp8bQHmXKTI/AAAAAAAABvY/mQUQvvD80Cs/s400/_IGP8066.jpg" width="267" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"என்னம்மா இது இப்பிடி நின்னுட்டு கூப்பிடுற?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்  நின்னா என்னா, நீங்க புருஷன் தானே, சரி அதெல்லாம் இருக்கட்டும். மார்ல  கட்டிமாதிரி இருக்கு ரவி, ஆனா வலியே இல்லை. ஒரே பயமா இருக்கு. இந்த மாதிரி  கட்டியிருந்தா கேன்ஸர் வரும்னு சொல்றாங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்தா அப்பிடித் தெரியலையே?"&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்தா எப்பிடி தெரியும், தொட்டுப்பாருங்கன்னா..."&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்துவிட்டு, "அதெல்லாம் ஒன்னும் இல்லை, எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டே இருக்க வேண்டியது." தலையில் லேசாய் கொட்டிவிட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதுக்குள்  டைம்ஷீட் ஓடிக்கொண்டிருந்ததால், வேறு எதுவும் பண்ணமுடியாத சூழ்நிலை. மனது  அலைபாய்ந்து கொண்டிருந்தது. இதுபோன்று அடிக்கடி நிகழத்  தொடங்கியிருந்ததால்தான் நான் மிகத் தீவிரமாக யோகம் செய்ய ஆரம்பித்தேன்.  இப்படியே ஒரு இரண்டு மூன்று மாதம் போயிருக்கும், அந்த நாலுநாட்கள்,  முன்னால் மூன்று பின்னால் மூன்று, மற்றும் ஒரு மூன்று நாட்கள். இப்படி  கணக்கு போய்க் கொண்டிருந்ததால்,. எங்களுக்குள் இடைவெளி சிறிது சிறிதாக  அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு மாதங்களில் சிறிது சண்டை கூட நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி நீங்க சரியில்லை, என்னமோ நினைச்சிக்கிட்டேயிருக்கீங்க. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சரியில்லை?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரியில்லைன்னா சரியில்லை, காரணம் சொல்லணுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாரு சுத்தி வளைச்சு பேசாம விஷயத்துக்கு வா..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி  நேராவே வர்றேன். நமக்குள் உறவுங்கிறதே இல்லாம போச்சு, நான் நெருங்கி  வந்தாக்கூட நீங்க விலகி போயிருறீங்க. ஒன்னுமே புரியலை. ஆபிஸில் இருந்து  வருவதே லேட்டாத்தான். வந்தவுடனே நேரா ரூமிற்குள் வந்து கதவை மூடிட்டி  தியானம் பண்ண ஆரம்பிச்சிர்றீங்க. வீட்டில் எல்லோரும் நாம ரூமிற்குள்  சந்தோஷமாய் இருக்கிறதா நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஆனா எனக்குத்தானே  தெரியும் என்னா நடக்குதுன்னு,&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த விஷயத்தை உங்க  அக்காகிட்டக் கூட சொல்லலை, நீங்க தியானம் பண்ணுறேன்னு கண்ணை மூடிக்கிட்டு  உட்கார்ந்திருப்பதை. ஆனா இனிமேல் தாங்காது திரும்பவும் இப்படியே  பண்ணீங்கன்னா, அக்காகிட்ட சொல்லவேண்டியது வரும்." சொல்லிவிட்டு முகத்தைத்  தூக்கி வைத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று டைம்டேபிள் அனுமதித்ததால்  தாஜா பண்ணி, அன்று இரவு சுகமாய் முடிந்தது. அதன் பிறகு அவள் என்னை எதுவும்  கேட்கவில்லை, நானும் சரிதான் என்று அப்பிடியே விட்டுவிட்டேன். சிலநாட்கள்  அவள் அக்காவுடனும், வானதியுடனும் கூட போய்ப் படுத்துக்கொண்டாள். அடுத்த  இரண்டு மாதத்தில் சொல்லப்போனால் நாங்கள் ஒழுங்காக பேசிக்கொள்வது கூட  குறையத்தொடங்கியிருந்தது. இப்பொழுதெல்லாம் அவள் வேண்டுமென்றே சில விஷயங்கள்  செய்தாலும் என்னால் என்னை கட்டுப்பாட்டில் வைத்திருக்கு முடிந்தது.  கொஞ்சம் கொஞ்சமாய் அவளை என் பெண்டாட்டி என்பதிலிருந்து ஒரு சாதாராணமான  பெண்ணாய்ப் பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மனது முழுவதும்  முழுக்கட்டுப்பாடுடன் செயல்பட்டது. நான் முன்பொருமுறை இமயமலையில் இருந்ததை  போன்ற அனுபவம் வரத்தொடங்கியிருந்தது. அந்த சூழ்நிலையில் மதுமிதாவின் முகம்  வாடத்தொடங்கியிருந்தது, ஆளும் கொஞ்சம் கொஞ்சமாய் களையை இழக்கத்  தொடங்கியிருந்தாள். ஆனால் உடல் கொஞ்சம் பெருத்திருந்தாள். பெருத்திருந்தால்  என்றால் ஒல்லியாய் இருந்தவள் இப்பொழுது கொஞ்சம் உப்பியிருந்தாள்;  அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே இன்னும் ஒரு மாதம் சென்றது, நான்  கம்பெனிக்குக் கூட செல்லாமல் தியானம் செய்யத் தொடங்கினேன். என் வீடு  கவலையில் ஆழ்ந்தது. அப்பாவும் அக்காவும் வந்து என்னிடம் பேசினார்கள்.  இந்தச் சமயம் பார்த்து என் குரு எங்கள் அரண்மனைக்கு வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்  வாழ்நாளிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தேன், அவர் முன்பு என்னிடம்  சொல்லியிருந்ததுதான் ஞாபகம் வந்தது. இனிமேல் கடவுள் நினைத்தால் நாம்  சந்திக்கலாம்னு சொல்லிவிட்டு போயிருந்தார். இப்பொழுது வந்திருக்கிறார்  என்றால் கடவுள் அனுமதி கொடுத்துவிட்டார் என்றுதானே அர்த்தம். நான்  குருவிடம் பேசினேன்; அவர் நான் கல்யாணம் செய்து கொண்டிருப்பேன் என்று  நினைக்கவில்லையென்று சொன்னார். ஆனால் நான் யோக வித்தையைப்  பயன்படுத்திவருவதை சொன்னவுடன் சந்தோஷமடைந்தார். நான் அவரிடம், "சாமி நான்  உங்க கூடவே மலைக்கு வந்திர்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி, அது கூடாது;  இப்பொழுது நீ கல்யாணம் ஆனவன். உன்னுடைய நடவடிக்கைகள் ஒரு பெண்ணை  பாதிக்கும். ஒரு பெண்ணைப் பாதிக்கும் எந்தச் செயலையும் நான் செய்ய  முடியாது."&lt;br /&gt;&lt;br /&gt;"சாமி நான் மதுமிதாவிடம் அனுமதி வாங்கி வருகிறேன். அப்பொழுது சம்மதமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி,  ஒரு மனைவி தன் கணவன் தன்னை விட்டுப் போவதை எப்படித்தான் ஏற்றுக்கொள்வாள்.  இருந்தாலும் நீ கேட்டுப்பார். ஆனாலும் உனக்குக் கல்யாணம் ஆன காரணத்தால்,  உனக்கு மீண்டும் ஒரு பரிட்சை வைப்பேன். நீ தேறினால் தான், கூட்டிக்கொண்டு  போவேன்."&lt;br /&gt;&lt;br /&gt;நான் மதுமிதாவிடம் போய் சொன்னேன். முதலில் அழுது  ஆர்ப்பாட்டம் பண்ணியவள், பிறகு சொன்னாள், "நீங்க வருவீங்க ரவி, உங்களால  என்னைப் பார்க்காம இருக்க முடியாது. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க  வருவீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;அழுது கொண்டே விடைதந்தாள்; அக்காவுக்கும் அப்பாவிற்கும் என்மேல் மிகவும் கோபம். நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்; மிகவும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய  பயிற்சி தொடங்கியது, மிகக் கடுமையான பயிற்சி. மனதை முழுக்கட்டுப்பாட்டில்  வைத்திருக்க வேண்டும், சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல். நான் வென்று  கொண்டேயிருந்தேன். என் நினைவுகள் குடும்பத்தின் பக்கமோ, மதுவின் பக்கமோ  திரும்பவேயில்லை. இப்படியே ஆறு மாதம் முடிந்திருக்கும் ஒரு நாள், குரு  கூப்பிட்டார், "ரவி உனக்கு ஒரு சோகமான செய்தி..."&lt;br /&gt;&lt;br /&gt;மனதை திடப்படுத்திக் கொண்டேன், தந்தையின் மரணத்தை பற்றிய செய்திதான் சொல்லப்போகிறார் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;"மதுமிதா இறந்துவிட்டாள்..."&lt;br /&gt;&lt;br /&gt;மதுமிதா  இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான்  சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மயக்கம்  தெளிந்தபொழுது நான் குருவின் மடியில் இருந்தேன். என்னால் அழுகையைக்  கட்டுப்படுத்தவே முடியவில்லை, இதில் தான் எனக்கு புரிந்தது நான் மதுவை  மறக்கவேயில்லை, எனக்கு நானே நாடகமாடிக் கொண்டிருந்தேன் என்று. அவளை  நினைக்கும் பொழுதெல்லாம் சோகம் நெஞ்சை அடைத்தது. எனக்காக, ஒன்றுமே  கேட்காமல் என்னுடன் வந்தவள். எனக்காகத் தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவள்.  நான் இமயமலைக்கு போகிறேன்னு சொன்னவுடன் அழுதாலும் அனுமதித்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்  ஒவ்வொரு விஷயமாய் குருவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், நாங்கள் சந்தித்தது,  காதலித்தது, கல்யாணம் செய்து கொண்டது, பிறகு டாக்டர் சொன்னது, அதனால் நான்  அவளிடம் இருந்து விலகியது. சொல்லிவிட்டு அழுதேன். பிறகு, "சாமி, மது எப்படி  இறந்தாள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"கர்ப்பமாய் இருந்திருக்கிறாள், கர்ப்பப்பை கோளாறு காரணமாய் பிரசவத்தின் போது இறந்துவிட்டாள்."&lt;br /&gt;&lt;br /&gt;"கர்ப்பமாகவா,  ம்ம்ம் நான் கவனமாகத்தானே இருந்தேன்." நான் சிறிது நேரம் யோசித்தேன்  விளங்கியது "இருக்கும் சாமி, அவள் என்னை ஏமாற்றியிருக்கலாம், மாத்திரை  எதுவும் போட்டு அவள் மாதவிடாய்க் கணக்கை மாற்றியிருக்கலாம். அய்யோ  கடைசியில் நானே காரணமாய் விட்டேனே. அவளுக்காகத்தானே இவ்வளவும் செய்தேன்..."  சொல்லிவிட்டு நான் அழுதேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைத் தேற்றிய குரு, "ரவி,  நீ உன் பெண்டாட்டியப் பார்க்கிறதுன்னா இப்ப போகலாம். ஆனா திரும்ப என்கிட்ட  வரமுடியாது. பார்க்காமல் இங்கிருப்பதென்றால் உன் பயிற்சி முடிந்துவிட்டது,  நாம் இமயமலைச்சாரலுக்கு கிளம்பலாம்..." சொல்லிவிட்டு அவர்  நகர்ந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு திரும்ப திரும்ப, அவள் நீங்க  என்னை பார்க்க வருவீங்கன்னு சொன்னதுதான் ஞாபகம் வந்தது. நான் குருவிடம்  போய், "இல்லை சாமி, நான் போய் மதுமிதாவைப் பார்க்கணும். அவள் முகத்தையாவது  நிச்சயமாய் பார்க்கணும்." நான் சொன்னதும், அருகில் வந்தவர் என் தலையில்  தொட்டு ஆசிர்வதித்தார். பிறகு என்னிடம், "சரி வா போகலாம்." சொல்லி அவரும்  என்னுடன் வந்தார் அரண்மனைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அரண்மனைக்கு வந்தால்,  வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள் மதுமிதா, அவள் கையில் அழகான ஒரு ஆண்  குழந்தை அப்படியே எங்கள் காஷ்மீரத்து சாயலில்; என்னால் என் கண்களை நம்பவே  முடியவில்லை. நான் குருவைப் பார்த்தேன். அவர் சிரித்தார் பிறகு, "நான் தான்  இதைச் செய்யச்சொன்னேன். முதலில் நான் உன்னைப் பார்க்க வந்தபொழுது நீ  அங்குயில்லை. அப்பொழுதுதான் உன் மனைவியைப் பார்க்க நேர்ந்தது. அவளைப்  பார்த்ததுமே எனக்கு அவள் கர்ப்பமாய் இருக்கிறாள் என்று தெரிந்தது. ஆனால்  முகத்தில் சந்தோஷமில்லை. அதனால் நான் என்ன காரணமென்று கேட்க, அவள் மொத்த  விஷயத்தையும் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ டாக்டர் சொன்ன காரணத்தால்  இப்படி ஆனதாகவும், ஒரு முறை அவள் குழந்தைக்கான அறிகுறியே தெரியாததால், உன்  அக்காவும், உன் மனைவியும் வேறு ஒரு டாக்டரைப் பார்க்க நேர்ந்ததாகவும்  அப்பொழுது அந்த டாக்டர் சொல்ல, விஷயத்தைத் தெரிந்து கொண்டவர்கள்,  இதனால்தான் நீ இவ்வாறு நடந்துகொள்கிறாய் என்று புரிந்துகொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில்  இன்னும் சில டாக்டர்களைப் பார்த்து, கலந்தாலோசித்து விட்டுத்தான், அன்று  உன்னை ஏமாற்றி உறவு கொண்டிருக்கிறாள் உன் மனைவி. கொஞ்சம் பிரச்சனை  இருந்தாலும் சரி செய்து கொள்ளலாம் என்று டாக்டர் சொன்னாலும் உயிர்பயம்  கடைசி வரையிலும் இருந்தது. அதனால் உன்னிடம் இந்த விஷயத்தைச் சொல்லாமல்  மறைத்து வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே நீ இந்த விஷயத்தைக்  கேள்விப்பட்டு, என்னையும் மீறிவிடுவாயோன்னுதான் நான் வந்ததும், என்னிடம்  விஷயத்தைச் சொன்னார்கள். என் அன்பு சிஷ்யனுக்காக நான் ஒரு பொய் சொன்னேன்  அவ்வளவுதான்."&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் நம்பவே முடியவில்லை, அவர்  சுலபமாகச் சொல்லிவிட்டார். குரு பொய் சொல்லவே மாட்டார். உயிரே போவதாக  இருந்தாலும், போகட்டும் என்று பொய் சொல்லாதவர் எனக்காகப் பொய் சொன்னார்  என்று நினைக்கும் பொழுது ஆச்சர்யமாய் இருந்தது. நான் யோசிப்பதை உணர்ந்தவர்,  "ரவி, நீ சாமியாராகவும் இல்லாமல், சம்சாரியாகவும் இல்லாமல், உன் மனது  அலைபாய்ந்தது. முன்பிருந்ததை விட நீ இப்பொழுது பயிற்சியில்  தேறியிருந்தாலும், முன்பிருந்ததை போல் சுயமாய் இல்லை. நீ உன்னை இந்த  சூழ்நிலைக்கு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாய். இனிமேல் உன்னால் சம்சாரியாக  இல்லாமல் இருக்கவே முடியாதென்பதை நிரூபிக்கத்தான் இதைச் செய்தேன்."&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு நானும் மதுமிதாவும், ஸ்ரீலஸ்ரீ கீர்த்திவர்ம மகேந்திர பூபதியும் குருவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்திவர்மன் யாருன்னு கேக்குறீங்களா, வேறு யாரு பையன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;முற்றும்.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-6134079505110916683?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/6134079505110916683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=6134079505110916683' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/6134079505110916683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/6134079505110916683'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2010/10/6.html' title='மதுமிதா(நிறைவு) - 6'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-smznGqQ6uK4/Tp8bQHmXKTI/AAAAAAAABvY/mQUQvvD80Cs/s72-c/_IGP8066.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-7232959036221020639</id><published>2011-10-22T20:30:00.000+05:30</published><updated>2011-10-22T20:56:38.740+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல் கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரவிவர்மன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுமிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><title type='text'>மதுமிதா - 5</title><content type='html'>இப்படியே ஒரு மாதம் ஓடியிருக்கும், ஒரு கையால் செய்யக்கூடிய வேலைகளை  அவளே செய்யத் தொடங்கியிருந்தாள் இன்னும் கட்டுகள் பிரிக்கப்படவில்லை.  தினமும், ஹார்லிக்ஸ், ஃபுரூட் ஜூஸ் குடித்து உடம்பு சிறிதளவு  தேறியிருந்தது. என்னிடம் இருந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி, முன்னேறிக்  கொண்டிருந்தாள். ஆனால் முன்னர் பேசுவது போல் இப்போது பேசுவது இல்லை;  சொல்லப்போனால் மிகவும் குறைந்திருந்தது. கேட்டக் கேள்விக்கு மட்டும் பதில்  சொல்லிவிட்டு அமைதியாகிவிடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் இரவு, திடீரென  சத்தம் கேட்டு எழுந்தேன். மதுதான் சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்று  கொண்டிருந்தாள். பக்கத்தில் என்னுடைய பெயிண்ட் எல்லாம் கொட்டிக்கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை, பாத்ரூம் வந்தது. அதான் மெதுவா சுவற்றை பிடிச்சுட்டு போயிரலாம்னு பார்த்தேன். முடியலை..." இழுத்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மா இப்பிடியெல்லாம் பண்ணுற, என்னை எழுப்ப வேண்டியதுதானே?" நான் உண்மையில் சங்கடமாய்க் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை ரவி, இப்பத்தான் கண்மூடினீங்க, எழுப்ப கஷ்டமாயிருந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாரு,  இப்ப நீ கீழே விழுந்திருந்தா கஷ்டமாயிருக்காது. இனிமே இப்படியெல்லாம்  பண்ணாதே. எதையெல்லாமோ கற்பனை பண்ணிக்கிட்டே இருக்கன்னு நினைக்கிறேன். நான்  பிறந்ததிலேர்ந்தே அதிகம் பேசமாட்டேன். ஆனா நீ அப்பிடி கிடையாது. அதிகம்  பேசுவ. இப்ப பேசாம அதையெல்லாம் மனசில வச்சிக்கிட்டு எதையாவது  யோசிட்டுருந்தா இப்படித்தான். என்ன இன்னும் இரண்டு மாசத்துக்கு தானே,  கஷ்டப்படப்போறேன். பரவாயில்லை எழுப்பு. என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி..."&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப  வந்து படுக்கையில் படுத்தவுடன், "ரவி சும்மாவாவது என் பக்கத்தில்  படுத்துக்கோங்க, நான் உங்க கட்டிலில் படுத்துட்டு நீங்க தரையில் படுக்கிறதை  பார்த்தா கஷ்டமாயிருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"படுக்கிறதபத்தி ஒரு  பிரச்சனையும் இல்லை, சின்ன கட்டில், திரும்பி படுக்கும் போது மேல பட்டுட்டா  கஷ்டமாயிரும். அதானால பரவாயில்லை, படுத்துக்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த  ஒரு மாதத்தில் கட்டுகள் எல்லாம் பிரிக்கப்பட்டிருந்தன. இன்னும் சிறிது  காயம் ஆறவேண்டியிருந்தது. இப்பொழுதெல்லாம் அவளுடைய முக்கால்வாசி வேலைகளை  அவள்தான் பார்த்துக்கொள்கிறாள். கொஞ்சம் சரியானதிலிருந்தே, பக்கத்தில்  வர விடமாட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பொம்பள உடம்ப இவ்வளவு பக்கத்தில்  பார்க்கக்கூடாது, ஒரு மாதிரி இருக்கும். அதனால நானே கொஞ்சம் கஷ்டப்பட்டாவது  பார்த்துக்கிறேன். ப்ளீஸ் எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு, ஏற்கனவே நீங்கள்  என்னோட ட்ரெஸ்ஸையெல்லாம் தோக்கிறீங்க. அதனால இனிமே என்னை நானே  பார்த்துக்கிறேன்." சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள் பிறகு "கோபமெல்லாம்  ஒன்னுமில்லையே, நான் சொல்றது புரியுதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"புரியரதெல்லாம்  சரி, ஆனா ஏற்கனவே பார்த்ததுதானே அதனால என்ன? சரி, டாக்டர் இன்னும் ஒன்னு  இல்லை இரண்டு வாரத்தில் முழுசா சரியாயிடும்னு சொன்னார். இப்பத்தான்  பார்க்குறதுக்கு பொம்பள புள்ள மாதிரி இருக்கியாம். சொல்லச்சொன்னார்,  இப்பிடியே இன்னும் இரண்டு மாசத்துக்கு சாப்பிட்டு இன்னும் கொஞ்சம்  குண்டாகுவியாம்."&lt;br /&gt;&lt;br /&gt;உந்தி உந்தி நடந்து கண்ணாடியருகில் வந்தவள்,&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சம் குண்டாயிட்டேன்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான்  பார்க்க மாட்டேன், பொம்பள உடம்ப பக்கத்தில் பார்க்குறது தப்பு..."  சொல்லிவிட்டுச் சிரித்தேன். கொஞ்சம் சதை போட்டிருந்தாள் தான். அதாவது  உடலளவில் கொஞ்சம் தேறியிருந்தாள். ஆனால் மனதளவில் மிகவும் தளர்வாக  இருந்ததாகபட்டது எனக்கு, பெண்ணியம் எல்லாம் இப்பொழுது பேசுவதில்லை; எனக்கு  வருத்தமாக இருந்தது. ஆனாலும் சரி போகட்டும் இன்னும் ஒரு மாதத்தில்  திரும்பவும் எல்லாம் சரியாயிரும்னு நினைச்சிக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த  ஒரு வாரத்தில் முழுவதுமாக சரியாகியிருந்தது, ஆனால் இன்னமும் கொஞ்சம்  உந்தித்தான் நடக்கிறாள். அது சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னார். அன்றைக்கு  நாங்கள் கணபதி கோவிலுக்குச் சென்றிருந்தோம். பிறகு நேராக ஹோட்டலுக்கு வந்து  இரண்டு பேரும் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டோம். பிறகு ஐஸ்கிரீம்  சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வர பத்தரை ஆகிவிட்டிருந்தது. அன்றிரவு அவள்  என்னைத் தூங்கவிடவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காலை ஒரு ஐந்தரைமணியிருக்கும்,  யாரோ அழுவதுபோல் சத்தம் கேட்டதால் நான் எழுந்து பார்த்தேன். மதுதான் அழுது  கொண்டிருந்தாள். என் வாழ்வில் நான் கனவில் கூட நினைத்து பார்த்திராத  விஷயம். நான் விழித்துக்கொண்டதைப் பார்த்தும் இன்னும் தேம்பி தேம்பி அழ  ஆரம்பித்தாள்; ஆக்ஸிடண்ட் ஆகி பாதி செத்துப்போய் வந்த பிறகு கூட நான் அவள்  அழுது பார்த்ததில்லை. எவ்வளவோ கஷ்டம்; தானாய் பாத்ரூம் போகமுடியாமல்,  தானாய் துணிமாற்ற முடியாமல், தானாய் தான் நினைத்ததைச் செய்ய முடியாமல்  இருந்த பொழுதெல்லாம் கூட அழுதவளில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நான்  அப்பவே நினைச்சேன், நீ ராத்திரி அழுச்சாட்டியம் பண்ணும்போதே? என்னம்மா இது  ரொம்ப வலிக்குதா?" நான் மெதுவாக அவள் அருகில் சென்று உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-uDyRxdavCQI/Tp8aiC2pu6I/AAAAAAAABvQ/7zK_I2VI9RQ/s1600/5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/-uDyRxdavCQI/Tp8aiC2pu6I/AAAAAAAABvQ/7zK_I2VI9RQ/s400/5.jpg" width="267" /&gt;&lt;/a&gt;"உடம்புவலின்னு  நினைச்சீங்களா ரவி, ம்ஹூம் மனசுவலிக்குது ரவி, ரொம்ப பயமாயிருக்கு, எனக்கு  அப்பா அம்மா கிடையாது ரவி, கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சதும் அதுக்காக  நான் கவலைபட்டது கிடையாது. கடவுள் நல்ல அறிவை கொடுத்திருந்தான்.  படிப்புக்கு வேண்டிய செலவெல்லாம் நானே பார்த்துக்கொண்டேன். அப்பெல்லாம்  நான் பயப்பட்டதில்லை. சர்ச்சில் எனக்குக் கொஞ்சம் கெட்டபெயர் கூட உண்டு,  நான் யாருக்கும் பயப்படுவதில்லையென்று. அவசியம் இருந்ததில்லை,  அப்பொழுதெல்லாம். படித்து முடித்தபின் கூட சீக்கிரமே வேலை கிடைத்தது.  இந்தச் சமுதாயத்தைப் பற்றி ஒரு விரக்தி இருந்ததே தவிர பயம் இருந்தது  கிடையாது. ஆக்ஸிடெண்ட் ஆனதுக்கு முன்னாடி நாள் உங்ககிட்ட சொன்னேனே, ஒரு ஆறு  மாதம் இருந்து பார்ப்போம் புடிச்சிருந்ததுன்னா இருக்கலாம் இல்லைன்னா நான்  ஹாஸ்டல் திரும்ப போயிடுறேன்னு, அத நினைச்சா ரொம்ப பயமா இருக்கு ரவி, இனிமே  நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியலை. நீங்க என்ன  வேணும்னா நினைச்சுக்குங்கோ; முதல்ல உங்க வீட்டுக்கு குடிமாறி வந்தப்ப  உங்ககிட்ட இவ்வளவு ஒட்டுதல் இல்லை; அநாதைப்பொண்ணு; ஒரு பாதுகாப்பு  தேவையாயிருந்தது. நீங்க வேற ஒன்னும் பண்ணிட மாட்டீங்கன்னு நான் கணிச்சேன்,  என்ன இதுக்கு விலை கொஞ்சம் தடவை உங்ககூட படுத்து எந்திருக்க  வேண்டியிருக்கும் பரவாயில்லைனு தான் நினைச்சேன். நீங்களே சொல்லுங்க ரவி,  என்னை யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா, இல்லை நான் தான் மறைக்க முடியுமா  நான் அப்பா அம்மா பெயரே தெரியாதவள்னு. நீங்களும் ஏதோ தனியாளா இருக்கீங்க,  உங்ககூட வந்து இருந்துட்டேன். அம்மா அப்பா உங்களுக்கு இருந்திருந்தா  இப்பிடியிருக்க முடியுமா சொல்லுங்க? உடம்பளவில் ஒரு பத்து கிலோ  கூடியிருப்பேனா, ஆனா மனசளவில் ஒன்னுமே இல்லாம போய்ட்டேன். எங்கப்பாவை பத்தி  நினைச்சு நினைச்சு ஆம்பளைங்க எல்லோரையும் தப்பா நினைச்சிட்டு இருந்தேன்.  எனக்கு கல்யாணம்னா ஒரு விளையாட்டாத்தான் இருந்தது. ஆனா இப்ப முடியலை, ரொம்ப  பயமாயிருக்கு, என்னை கைவிட்டுறாதீங்க ரவி; நீங்க என்ன வேணும்னா  நினைச்சுக்கோங்க, ப்ளீஸ் என்னை&lt;br /&gt;கல்யாணம் பண்ணிக்கோங்க; நீங்க உங்க  பழைய வாழ்கையிலே என்ன தப்பு பண்ணியிருந்தாலும் பரவாயில்லை.  நினைச்சுப்பார்க்கவே முடியலை, நான் ஹாஸ்டலில் இருந்து ஆக்ஸிடெண்ட்  ஆகியிருந்தால், யாரு எனக்காக செலவு செய்வா, பாதி செத்துப் போனவளை கூடவே  இருந்து யாரு திரும்பக் கூட்டிட்டு வருவா?" சொல்லிவிட்டு தோளில் சாய்ந்து  மேலும் அழத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிறிது நேரம் அவள்  பேசியதையே யோசித்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவளிடம் பதில்  எதுவும் சொல்லாமல், சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு, வெளியே கிளம்பிபோனேன்.  மதியம் தான் திரும்பவும் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அப்பிடியே அந்த இடத்திலேயேதான் உட்கார்ந்திருந்தாள்; கண்கள் இரண்டும் சிவந்து பெரிதாகியிருந்தன. இன்னும் அழுது கொண்டிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்டுட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை, சப்பாத்தி சுட்டு வைச்சிருக்கேன், நீங்க சாப்டுட்டீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான்  சாப்டுட்டேன் சரி, நீ சீக்கிரம் சாப்பிடு, நாம ஒரு இடத்துக்கு போகணும்,  எங்கப் போறோம்னு மட்டும் கேட்காதே, ம்ம்ம் சீக்கிரம். வண்டி வந்திரும்."&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த  அரைமணிநேரத்தில் நாங்கள் டொயோட்டா குவாலிஸில் கேரளா நோக்கி  போய்க்கொண்டிருந்தோம். வண்டியில் என்மேல் ஈஷிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்,  நான் மெதுவாக சிரிக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி, ஏன் சிரிக்கிறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை  சும்மாத்தான். சரி உங்கிட்ட ஒரு கேள்வி. நீ இன்னிக்கு காலையிலே என்னை  கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்டவுடனே பதில் சொல்லாமல் வெளியே போய்ட்டேனே,  நீ என்ன நினைச்ச? நான் யாரு? நாம இப்ப எங்க போறோம்னு சொல்லு பார்க்கலாம்,  உனக்கு ஒரு பரிட்சை," சொல்லிவிட்டுச் சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்  முகத்தைப் பார்த்தவள், "நான் நினைச்சேன், நீங்க வெளியே போய், தாலியோ, இல்லை  மோதிரமோ வாங்கிட்டு ஃபாதரைக் கூட்டிக்கிட்டு வருவீங்கன்னு; வீட்டில்  வைத்து கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு; ஆனா அது நடக்கலை." அவள் சொன்னவுடன் நான்  சிரித்தேன் பிறகு, "நானும், நீ அப்பிடித்தான் நினைப்பேன்னு நினைச்சேன்.  சரி, ம்ம்ம் சொல்லு."&lt;br /&gt;&lt;br /&gt;"இதுல சிரிக்கிறதுக்கு என்ன  இருக்கு, எனக்குப் புரியலை," சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தாள்.  பிறகு, "அப்புறம் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கு, உங்க  பொண்டாட்டிக்கு மூளை வளர்ச்சி இல்லை, நாம இப்ப அவங்களைத்தான் பார்க்கப்  போறோம். என்ன நான் சொல்றது சரியா?" கேட்டுவிட்டு என்னையே பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். பிறகு, "உனக்குத் தங்கம் பிடிக்குமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்  தாலி வாங்கப்போறீங்களா? பொதுவா சொல்லப்போனால் பிடிக்காது, என் உடம்பில்  ஒரு சொட்டு தங்கம் கூட இருக்காது. அதுதான் நீங்க பார்த்திருப்பீங்கல்ல.  தாலின்னா பரவாயில்லை சின்னதா தங்கம் இருக்கலாம். இல்லைன்னா பரவாயில்லை ஒரு  மஞ்சள் கயிறுகூட போதும்."&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு ரொம்ப சந்தோஷமா  இருந்ததாலயோ இல்லை அவள் பேசியது மிகவும் வேடிக்கையாக இருந்ததோ நான்  சிரித்துக் கொண்டேயிருந்தேன். அவளும் நான் சிரிப்பதையே  பார்த்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா பார்க்கிற?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க  இப்பிடி சிரிச்சு நான் பார்த்ததே கிடையாது, அதுவும் இந்த இரண்டு மாசத்துல  நீங்க கொஞ்சம் சோகமா இருந்த நாள் தான் அதிகம். ஒருவேளை நான் உங்களை  கஷ்டப்படுத்திட்டனோ என்னவோ? நீங்க தலை சீவவே இல்லை, பாருங்க உங்க  முடியெப்பிடி பறக்குதுன்னு, இங்க வாங்க நான் ரப்பர்பேண்ட் போட்டுவிடுறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம்  ஒன்னும் வேண்டாம். எனக்கு தூக்கம் வருது. நான் கொஞ்சம் தூங்குறேன்."  சொல்லிவிட்டு அப்படியே சீட்டில் தலைசாய்த்து தூங்கத்தொடங்கினேன். ஆனால்  அவள் என் தோளை பிடித்திழுத்து என் தலையை அவள் மடியில் வைத்துவிட்டு,  "தூங்குங்க" என்றாள். பிறகு என் தலைமுடிக்குள் விரல்களை விட்டு  சிக்கெடுக்கத் தொடங்கினாள். நான் தூங்கிப்போனேன். நான் எழுந்த பொழுது  என்தோளில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். நான் அவளை எழுப்பாமல் மெதுவாக  எழுந்து அவளை என் மடியில் படுக்கவைத்தேன். பிறகு, "ராம்சிங், இன்னும்  எவ்வளவு நேரம் ஆகும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"மூணுமணிநேரத்தில் வீட்டில் இருக்கலாம்க"&lt;br /&gt;&lt;br /&gt;நான்  அவளைப் பார்த்தேன், சுடிதார்தான் போட்டிருந்தாள். சேலைகட்ட  சொல்லியிருக்கலாம்னு நினைச்சேன். பாவமாக இருந்தது, என்னை நம்பி எங்கன்னு  கூட கேட்காமல் வந்து கொண்டிருந்தவளை பார்க்கும்பொழுது. மெதுவாய் அவள்  உதட்டை விரலால் வருடினேன். விழித்துக்கொண்டாள். என்னைப்பார்த்து  சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா எழுந்துட்ட?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரோ எழுப்பின மாதிரி இருந்தது..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி பக்கத்தில் உட்காரு, உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்."&lt;br /&gt;&lt;br /&gt;சற்று ஆர்வமாகி, "ம்ம்ம், சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாரு  என் பர்ஸனல் விஷயங்களை நீ கேட்டதில்லை, நானும் சொன்னதில்லை, ஆனால் இனிமேல்  வேறு வழியில்லை சொல்லித்தான் ஆகணும். அதுக்கு முன்னாடி உனக்கு  அருள்மொழிவர்மரைத் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரைக் கேக்குறீங்க? வரலாற்று கதாப்பாத்திரத்தையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை, இன்ட்டஸ்ரியலிஸ்ட் அருள்மொழிவர்மரை..."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்  தெரியுமே, கேள்விபட்டிருக்கேன் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய  கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர். ராஜபரம்பரைனு சொல்லுவாங்க, மன்னர்களுடைய  நிலங்களையெல்லாம் அரசாங்கம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த காலத்தில்  இண்டஸ்ரியில் புகுந்து நிறைய சம்பாதிச்சாருன்னு சொல்வாங்க, ஏன்  கேக்குறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சநேரம் அவளையே  பார்த்துக்கிட்டிருந்துட்டு, "அவருதான் என்னோட அப்பா, ஸ்ரீலஸ்ரீ  அருள்மொழிவர்ம ஜெகவீர பூபதி, நான் அவரோட ஒரே ஒரு பையன் ஸ்ரீலஸ்ரீ ரவிவர்ம  மகேந்திர பூபதி..." சொல்லிவிட்டு நான் அமைதியாக இருந்தேன். அவள் நம்ப  முடியாமல் என்னையே பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கமாக உட்கார்ந்திருந்தவள், கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பிடின்னா..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அவரோட அத்துனை கோடி சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு."&lt;br /&gt;&lt;br /&gt;"அதெப்பிடி  முடியும், நீங்க எப்பிடி பாதுகாப்பே இல்லாம தனியா ஒரு வீட்டில் இருக்க  முடியும். அதுமட்டுமில்லாம அருள்மொழிவர்மருக்கும் உங்களுக்கும் இடையில்  நிறைய வயசு வித்தியாசம் இருக்கும்..."&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவளிடம் நேராக பதில் சொல்லாமல், "ராம்சிங், கொஞ்சம் திரும்புங்க..." ராம்சிங் திரும்ப மதுமிதாவிடம்&lt;br /&gt;&lt;br /&gt;"இவரை நீ பார்த்ததுண்டா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் பார்த்திருக்கிறேன், டீக்கடையில் வேலை பார்க்கிறார்னு நினைக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பிடியே  திரும்பி கொஞ்சம் நம்ப வண்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் பாரு..."  அங்கே இரண்டு மூன்று குவாலிஸ்கள் இருந்தன. "இதெல்லாம் என்  பாதுகாப்புக்குத்தான், எல்லாம் அப்பா ஏற்பாடு. நான் வரிசையாக சொல்கிறேன்  அப்பொழுது புரியும் உனக்கு." மூச்சை கொஞ்சம் இழுத்துவிட்டு, கொஞ்சம்  நகர்ந்து உட்கார்ந்திருந்த அவளை பக்கத்தில் இழுத்து அவள் தோளில் கையை  போட்டேன். பிறகு, "எங்கப்பா தொழில் விஷயமா காஷ்மீர் போயிருந்தப்ப அங்க  இருந்த தொழில் அதிபர் பெண்ணான ஒரு காஷ்மீரியப் பெண்ணை கல்யாணம் பண்ணி  கூப்டுட்டு வந்துட்டார். கல்யாணம் ஆன முதல் வருஷமே எங்கக்கா  பிறந்துட்டாங்க. ஆனா அதற்கு பிறகு அவங்களுக்கு கர்ப்பம் நிலைக்கவேயில்லை,  சுமார் பதினெட்டுவருஷத்துக்கு பிறகுதான் நான் பிறந்தேன். இதில் வேடிக்கை  என்னவென்றால் நான் பிறந்த ஒரு மாதத்தில் எங்கக்காவுக்கும் குழந்தை  பிறந்தது. எங்கக்காவுக்கு எங்க மாமாவை அதாவது எங்கம்மாவுடைய தம்பியைதான்  கல்யாணம் பண்ணிவைச்சாங்க. இப்ப எங்க மாமாதான் எல்லாவற்றையும்  பார்த்துக்கிறார். நான் பிறந்த ஒரு மாசத்திலேயே எங்கம்மா இறந்துட்டாங்க.  அதிலேர்ந்து என்னை வளர்த்தது எல்லாம் எங்கக்காதான்."&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம்  நிறுத்தினேன். பிறகு, "நானும் எங்கக்காவும் அப்பிடியே எங்கம்மாவைக் கொண்டு  பிறந்திருந்தோம். எங்கப்பாவும் கொஞ்சம் கலர்தான் என்றாலும் அம்மா அச்சு  அசல் ஒரு காஷ்மீரி. இன்னும் சொல்லப்போனால் எங்கக்கா பொண்ணு வானதிக்கும்  எனக்குமே முகத்தில் நிறைய ஒற்றுமை இருக்கும். எல்லோருமே நான், எங்க  அக்காவுக்கும் மாமாவுக்கும் பிறந்ததாகவும் அக்காபெண்ணு என் ட்வின்னும்  சொல்லிப்பாங்க." சொல்லிவிட்டு நான் சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இடையில் புகுந்து, "உங்கம்மா காஷ்மீரி என்றால் உங்களுக்கு காஷ்மீரி தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;அவளை  இன்னும் கொஞ்சம் இறுக்கிவிட்டு, "ரொம்ப நல்லாவே பேசுவோம், வீட்டில்  எங்கப்பாவை தவிர நாங்க எல்லோருமே நல்லா காஷ்மீரி பேசுவோம். தாயோட மொழின்னு  எங்கப்பா எங்களுக்கு ஆளுங்களை வைச்சு கத்துக்கொடுத்தாரு, வீட்டிலும்  பெரும்பாலும் அதுதான் பேசுவோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப நீங்க சாமியார்கிட்ட சிஷ்யனா போனேன்னு சொன்னதெல்லாம் பொய்யா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கப்பாரு  என்னைச் சொல்லவிடு, பாதியில் நீதான் குறிக்கிட்ட; சரி, பார்ன் வித்  சில்வர் ஸ்பூன்னு சொல்வாங்க, நான் பார்ன் வித் கோல்டன் ஸ்பூன். ஒரே ஒரு ஆண்  வாரிசு, அம்மாயில்லாத பிள்ளை அப்பிடின்னு என்னைக் கஷ்டமே தெரியாம  வளர்த்திட்டாங்க. முதல் இரண்டு மூன்று வருடங்கள் தரையில் கூட கால்பட  விடமாட்டாங்களாம். பின்னர் டாக்டர் சொல்லித்தான் தரையிலேயே விட்டாங்களாம்.  என்னை அதட்டவோ திட்டவோ அந்த வீட்டில் யாருக்குமே உரிமை கிடையாது, நானும்  அவ்வளவு திமிரா நடந்துக்க மாட்டேன். எக்கக்கா என்னை வளர்த்ததாலே எனக்கு ஒரு  பெண்பிள்ளைக்குரிய அத்தனை குணங்களும் இருந்ததுன்னு சொல்வாங்க. எங்கப்பா  பிஸினஸ் காரணமா உலகம் பூரா சுத்தத் தொடங்கிய காலம் அது..."&lt;br /&gt;&lt;br /&gt;நான்  சிறிது நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தேன், "எங்கவீட்டில் நிறைய பெண்கள்  உண்டு, எங்கப்பாவிற்கே நிறைய மனைவிகள் இருந்தார்கள். அதனால் நான்  பெரும்பொழுதுகளை பெண்களுடன் தான் கழித்தேன். இப்படியே வளர்ந்ததால எனக்கு  வாழ்க்கை சிறிது சிறிதாக போரடிக்கத் தொடங்கியிருந்தது. நான் எதுவுமே  செய்யவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. இது எனக்கு ஒரு விதமான  வெறுப்பைத்தான் வளர்த்தது. அந்த சமயத்தில் தான் அந்தச் சாமியார் என்  வீட்டிற்கு வந்திருந்தார். சிறு வயதில் இருந்தே அவரிடம் ஈர்ப்பு  உண்டாகியது. பின்னர் வயது அதிகமானதும் அவருடனே செல்ல ஆவல் அதிகமானது. நான்  இதை என்வீட்டில் சொல்லி அவருடன் இமயமலைக்குக் கிளம்பினேன்."&lt;br /&gt;&lt;br /&gt;இடைமறித்த  அவள், "விளையாடுறீங்களா, இவ்வளவு செல்லமா வளர்த்த பையனை ஒரு சாமியாரை  நம்பி இமயமலைக்கு அனுப்புறதா. சும்மா காதில் பூ சுத்தாதீங்க"  சொல்லிவிட்டுச் சிரித்தாள், பதிலுக்கு நானும் சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது  ஒரு பெரிய கதை, சரி அதையும் சொல்லுறேன். அப்ப எக்கக்கா பிறந்து ஒரு  பதினாறு வருஷம் ஆகியிருக்கும், அதாவது நான் பிறக்குறதுக்கு இரண்டு  வருஷத்துக்கு முன்னாடி, அந்த சாமியார் வீட்டிற்கு வந்திருந்தாராம்.  எங்கப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. அந்தச் சாமியார் என் தாய்  தந்தையிடம் இன்னும் இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை  பிறக்கும், அது பிறந்த உடன் அதன் தாய்க்கு ஒரு பெரிய கண்டம் இருக்கும்னு  சொல்லிட்டுப் போனாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமாதிரியே இரண்டு வருடம்  கழித்து நான் பிறந்தேன், பிறந்தவுடன் அங்குவந்த அந்த சாமியார் என்  ஜாதகத்தைக் கணித்துவிட்டு இவன் மிக வல்லவனாக வளர்வான்; ஆனால் பத்து வருடம்  கழித்து அதாவது அவன் பத்தாவது வயதிலிருந்து இருபதாவது வயது வரை அவன் என்ன  கேட்டாலும், சொன்னாலும் மறுக்காதீர்கள். மறுத்தீர்கள் என்றால் அது  மிகப்பெரிய விபரீதத்தில் முடியும். ஆனால் இவன் உங்களுக்குத்தான், என்ன  நடந்தாலும், நிச்சயம் உங்களிடம் திரும்பி வந்துவிடுவான்!"&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி இது பாபா கதை மாதிரி இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்ஸ்சு,  கொஞ்சம் சும்மாயிரு, நான் படிப்பில், வரைவதில், எல்லாவற்றிலும் முதல்வனாக  இருந்தேன். எங்கப்பா உதவியில்லாமலே நான் கல்லூரிகளில் படித்தேன். என் உடன்  படித்தவர்களுக்கு நான் யார் என்பதே தெரியாது. இதுதான் நான் பத்து வயது  கடந்த பிறகு அக்காவிடம் முதலில் கேட்டது. ஓப்புக்கொண்டார்கள். இப்படியே  தொடர்ந்து பின்னர் இமயமலைக்கும் சென்றேன். பிறகுதான் உன்னிடம் முன்பே  சொல்லயிருந்தேன், அந்தச் சாமியார் எனக்கு வயசாகவில்லையென்று திரும்ப  அனுப்பிவிட்டார்."&lt;br /&gt;&lt;br /&gt;"அதற்கு பிறகு நான் மிகவும்  மாறியிருந்தேன். வீட்டில் அக்காவிடம் மட்டும்தான் பேசுவேன். எப்பப்  பார்த்தாலும் தியானம் தான். பக்திதான். எங்கப்பா பயந்து போய் என்னை  பிஸினஸில் இறக்கினார். நானும் மறுக்காமல் அதையும் செய்தேன். அந்த வருடம்  எங்கள் கம்பெனி அதன் வாழ்நாளில் மிகப்பெரிய டர்ன் ஓவரைச் செய்திருந்தது,  நான் நேராய் தந்தையிடம் போய் இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு, நான் சென்னை  போய் தனியாய் இருக்கவேண்டும் எனச் சொன்னேன். கொஞ்சம் யோசித்த அவர் பிறகு  சரியென்று சொல்லிவிட்டார். ஆனால் சில கண்டிஷன் போட்டார். அதில் ஒன்றுதான்  என்னுடன் இருக்கும் இந்த துப்பாக்கி வைத்திருக்கும் காவலாளிகள். இதுதான்  நான் மெட்ராஸ் வந்த கதை. பிறகுதான் தெரியுமே உன்னைச் சந்தித்து, காதலித்து  அப்புறம் அப்புறம்..." சொல்லிவிட்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி  நீங்க சொல்றதெல்லாம் உண்மையா, நம்பவே முடியலை. காற்றில் நடக்கிறமாதிரி  இருக்கு, அதெல்லாம் இருக்கட்டும் இப்ப என்னைய கூட்டிட்டு போறீங்களே, சரியா  வருமா." கொஞ்சம் நிறுத்திவிட்டு "நான் அப்பா அம்மா பெயரே தெரியாத பெண்ணு;  உங்கவீட்டில் ஒத்துக்குவாங்களா?" அவள் கண்களில் நீர்கட்டிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா  இது, இப்பெல்லாம் நீ முன்னமாதிரி இல்லை, நான் உன்னை பார்த்ததில் இருந்தே  நினைத்திருக்கிறேன். மது எப்பவாவது அழுமா இல்லை இதுக்கு முன்னாடி  அழுதிருக்குமான்னு, அதனாலத்தான் உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  எங்கவீட்டில் நான் சாமியாரா போயிருவேனோன்னு ஒரே பயம். எனக்கு கல்யாணம்  எப்பிடியாவது பண்ணிரணும்னு பார்த்தாங்க. நான் மறுத்துட்டு இங்க  வந்திட்டேன். இப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னா சந்தோஷப்படுவாங்க.  ஆனா உன்னைப் பத்தி முழுசா விசாரிப்பாங்க, உனக்கே தெரியாத உன்னைப்பத்திய  விஷயங்கள் எல்லாம் இன்னேரம் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கும்."&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்காக  எங்கக்கா எதையும் செய்வாங்க, நான் கேட்கவேண்டியதேயிருக்காது, நான்  கேட்டுட்டன்னா அதுக்கு வேற பதிலே கிடையாது. அதான் சொன்னேனே." நான்  சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கவீட்டுக்கு என்னைப்பத்தித் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன  விளையாட்டா? நீ என் ரூமிற்கு வந்திருக்க; என்கூட தங்கியிருக்க;  அதுக்கெல்லாம் முன்னாடியே இந்த செக்யூரிட்டிஸ் மூலமா விஷயம் போயிருக்கும்.  ஆனா நமக்கு அது நடந்த அடுத்தநாள் நான் அக்காவிடம் சொல்லி பர்மிஷன்  வாங்கினேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பர்மிஷன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்றதுதான்  அக்கான்னு; ஆனா என்னை வளர்த்த அம்மா, எங்கக்கா. அவங்க ஒன்னு சொல்லிட்டா  என்னால் மறுக்க முடியாது. அவங்க பெண்ணுக்கு நான் முறைமாமன். இதுவரைக்கும்  செய்யவேண்டிய எல்லா முறையையும் நான்தான் செய்திருக்கேன். எங்கக்கா என்னிடம்  வந்து என் பெண்ணை கட்டிக்கோன்னு சொன்னா என்னால் மறுக்க முடியாது. அதான்  அக்காவிடம் முதலில் சொல்லி பர்மிஷன் கேட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொன்னாங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"அக்காவுக்கு  ரொம்ப சந்தோஷம், உடனே உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ஆனா உனக்குதான்  ஆக்ஸிடெண்ட் ஆகியிருந்ததே. அதனால் உன்னை மருத்துவமனையில் வந்து  பார்த்துவிட்டு போனார்கள். அதெல்லாம் உனக்குத் தெரியாது."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப  வேற இடத்தில், வேறு மாதிரி எனக்கு ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கலாமே? நான்  தவறாக கேட்கலை, ஏன் அப்ப அந்த முடிவுக்கு வந்திருந்தீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"இதுக்கும்  நீயே பதில் சொல்லிட்ட, ஒரு விஷயம் நான் எங்கப்பாவிடம் காசு வாங்காமல்,  அவர் பெயரை உபயோகிக்காமல் இருக்க வேண்டுமென்றுதான் மெட்ராஸ் வந்தது. அதனால்  நான் உன் காரணமாக அப்பாவைப் பார்க்கவில்லை. ஆனால் உனக்கு உடனடியாக  ஒருலட்சம் அப்பாவினுடைய பணம் வாங்கினேன், இந்த செக்யூரிட்டிகளிடம் இருந்து.  அதையும் திரும்ப கொடுத்துவிட்டேன். மற்றபடிக்கு நான் ஒரு பணக்காரன்னு  சொல்லி உன் காதலைப் பெற விரும்பலை. அதற்கு முன்பாகவே நமக்கு உடலால் தொடர்பு  இருந்தாலும் மனதால் நீ அவ்வளவு நெருங்கவில்லை, அதுதான், உன்னை மனதாலும்  நான் முழுவதுமாக நெருங்குவதற்கு அப்படி செய்தேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"காலையில்  நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொன்னதும் நான் அப்படியே வானத்தில்  பறக்க ஆரம்பித்துவிட்டேன். அதுவும் நீ பழைய வாழ்க்கையில் எந்த தப்பு  பண்ணியிருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னவுடன் முதலில் எனக்கு சிரிப்புதான்  வந்தது பிறகு, உன்னை அப்பிடியே தூக்கிட்டு போய் எல்லா தப்பும் பண்ணனும்  நினைச்சேன். சரி பாவம் பொண்ணு ஆக்ஸிடெண்ட் ஆன உடம்பு; பின்னாடி  பார்த்துக்கலாம்னு சொல்லித்தான் விட்டுட்டேன். பின்னர் அக்காகிட்ட  விஷயத்தைச் சொல்லி நான் அவளைக் கூட்டிட்டுவரேன், வண்டி அனுப்புன்னு  சொல்லிட்டு வந்தேன்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக்  கேட்ட அவள் முகம் சிவந்தது. பின்னர் அவள், "இப்பவும் ஒன்னும்  கெட்டுப்போயிரலை, ஹார்லிக்ஸ், ஜூஸ் எல்லாம் குடிச்சிட்டு இப்ப தெம்பாத்தான்  இருக்கேன். வாங்க ஹோட்டல்ல ரூம் போட்டு தப்பு பண்ணலாம்" சொல்லிவிட்டு தன்  இரண்டு கைகளால் தன் கண்ணை மூடிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய், ஏய்,  காட்டு, காட்டு, நீ வெட்கப்பட்டு நான் பார்த்ததே கிடையாது. நான் அவள் கைகளை  விலக்கப்பார்க்க, அவள் என் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம்  ஒரு விஷயம், நாம வீட்டுக்கு போனதுக்குபிறகு என்னைத் தேடாதே, நான் கொஞ்சம்  பிஸியா இருப்பேன், பின்னாடி நானே உன்னை வந்து பார்க்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள்  வீட்டிற்கு போனதுமே, என் அக்கா வாசல் வரை வந்து மதுவிடம், "வாம்மா,  ஒருவழியா இப்பயாவது கூட்டிட்டு வந்தானே..." அக்கா சொல்ல, அவள் என்னையே  பார்த்தாள். அக்காவிற்கு நாற்பதுக்கு மேல் வயதிருக்கும் என்று சொன்னாலும்  நம்பமுடியாது. பின்னாலேயே வானதியும் நின்றிருந்தாள். மதுமிதாவிற்கு அவர்கள்  இருவரையும் பார்க்க என்னுடைய பெண் உருவம் போல் இருந்திருக்கும், அதுவும்  வானதி மப்பூம் மந்தாரமாய், அரண்மனைப் பெண்களுக்கே உரிய நகைகள் எல்லாம்  போட்டுக்கொண்டிருக்க, தேவதை போல் இருந்தாள். நான் நேராக வானதியிடம்,  "இங்கப்பாரு, இனிமே இவளை நீதான் பார்த்துக்கணும். அவ ஏதாவது குறை  சொன்னான்னா உன்னைத்தான் உதைப்பேன்." சொன்னவுடன் அவளும் எப்பொழுதும் போல  "சரிங்க அத்தான்," சொல்லிவிட்டு மதுமிதாவைக் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.  அக்கா என்னிடம், "என்னடா கல்யாணம் பண்ணிற வேண்டியதுதானே, இல்லை கல்யாணம்  பண்ணிக்கலாமலேயே..." காஷ்மீரியில் கேட்டுவிட்டுச் சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அக்கா என்னயிது விளையாட்டு, அப்பாகிட்ட சொல்லீட்டீங்கள்ல, எப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு இருக்கீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லா  ஏற்பாடும் போய்க்கிட்டிருக்கு. அப்பா ஒரு கண்டிஷன் தான் போடுறார். நீ  கல்யாணத்துக்குப் பிறகும் சாமியார் மாதிரி இருக்காம, கம்பெனிய  பார்த்துக்கணும்னு சொன்னார்."&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் பார்த்துக்கறேன், அப்பாகிட்ட மதுமிதாவைக் காட்டணுமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"இனிமே  அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ஏற்கனையே உங்க பெண்டாட்டிய  பார்த்துக்கிட்டது போதும். சரி போய் இந்த சாமியார் வேஷத்தையெல்லாம்  களைச்சுட்டு வந்துரு!" சொல்லிவிட்டுச் சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்...)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15417112-7232959036221020639?l=www.blog.beingmohandoss.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.blog.beingmohandoss.com/feeds/7232959036221020639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15417112&amp;postID=7232959036221020639' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/7232959036221020639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15417112/posts/default/7232959036221020639'/><link rel='alternate' type='text/html' href='http://www.blog.beingmohandoss.com/2010/10/5_29.html' title='மதுமிதா - 5'/><author><name>Mohandoss Ilangovan</name><uri>https://profiles.google.com/116170484619882495563</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-3t_xG_dHSns/AAAAAAAAAAI/AAAAAAAABhc/n5FqqGFuXtM/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-uDyRxdavCQI/Tp8aiC2pu6I/AAAAAAAABvQ/7zK_I2VI9RQ/s72-c/5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15417112.post-5086335590203411128</id><published>2011-10-22T15:00:00.000+05:30</published><updated>2011-10-22T15:45:17.251+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல் கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரவிவர்மன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுமிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><title type='text'>மதுமிதா - 4</title><content type='html'>அடுத்த நாள் வீட்டில் நான் பெயிண்டிங் பண்ணிக் கொண்டிருந்த பொழுது  வீட்டு ஓனர் வந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது. மதுமிதா என்ற பொண்ணுக்கு  ஆக்ஸிடெண்டாம் சைல்ட் ஜிஸஸ்ல வைத்திருக்கிறார்களாம், உங்களை உடனே  புறப்பட்டு வரச்சொன்னார்கள் என்று சொன்னார். நான் பதறிப்போய் உடனே கிளம்பி மருத்துவனை  போனால் அங்கு அவளைக் கொண்டுவந்து மருத்துவனையில் சேர்த்தவர் இருந்தார்.  அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னுமில்லை  தம்பி, ஒரு சின்ன பொண்ணு பட்டென்று திரும்பி ரோட்டுக்கு வந்திருச்சு,  எதிர்த்தாப்புல பார்த்தா ஒரு லாரி வேகமா வந்துக்கிட்டு இருக்கு. அந்த  டிரைவரும் ரொம்ப வேகமா ப்ரேக் போட்டுட்டான். ஆனா இறக்கம். அதுக்குள்ள  இந்தப் பொண்ணு இடையில் பூந்து குழந்தையை தூக்கி வீசிறுச்சி; ஆனாலும் அந்த  லாரி இந்தபொண்ணு மேல மோதி இந்தப் பொண்ணை தூக்கி எறிஞ்சிருச்சி. வலது பக்கம்  முழுக்க பலத்த அடி. நிறைய ரத்தம் போயிருச்சு, மற்றபடிக்கு உயிருக்கு  ஆபத்தில்லை. இனிமே நீங்க பார்த்துப்பீங்கல்ல; நான் வரேன்" அந்த மனிதருக்கு  நன்றி சொல்லி அனுப்பிவைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் என்னருகில் வந்தார்,&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க டாக்டர்."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை ஒரு மைனர் ஆப்பரேஷன் பண்ண வேண்டியிருக்கும் போலிருக்கு, மொத்தமா ஒரு லட்சம் ரூபா செலவாகும். பண்ணலாம்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"நிச்சயமா டாக்டர், நீங்க பண்ணீருங்க. நான் கவுண்டரில் பணத்தை கட்டிவிடுகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;ஆபரேஷன்  முடிந்து என்னிடம் மீண்டும் வந்த டாக்டர், "ஒன்றும் பிரச்சனையில்லை,  இரண்டு மூணு மாசத்துக்கு. வலது காலும், வலது கையும் அசைக்கமுடியாது. நிறைய  வலியிருக்கும். பார்த்துக்கோங்க. ஆஸ்பிடலில் வைச்சிருந்தீங்கன்னா கொஞ்சம்  செலவாகும். இரண்டு நாளில் வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடலாம். வாரம் ஒரு  தடவை வந்து பார்த்தா போதும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், ரொம்ப  பலவீனமா இருக்காங்க; நிறைய சாப்பிட சொல்லுங்க. ஜூஸ், ஹார்லிக்ஸ் எல்லாம்  கொடுங்க; சின்ன ஆப்பரேஷனையே அவங்க உடம்பு தாங்க மாட்டேங்குது."&lt;br /&gt;&lt;br /&gt;நான்  அவளைப் பார்க்கப் போனேன். தூங்கிக் கொண்டிருந்ததால் பார்க்கவே  பாவமாயிருந்தது. ஆபரேஷன் செய்துவிட்டு பச்சை நிற ட்ரெஸ்ஸில்  வைத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் மெதுவாக கண்விழித்துப் பார்த்த அவள்,  "ரவி வந்திட்டீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம், வந்திட்டேன். அதிகமா  பேசாதே; ஒன்னும் பிரச்சனையில்லை. இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணி  விடுவார்கள். வீட்டுக்குப் போய்விடலாம். இப்ப பேசாம கண்ண மூடித் தூங்கு."&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச  நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் பிறகு தூங்கிப்போனாள். இரண்டு  நாள் கழித்து அவளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தேன். வீல்சேரில்  ஆம்புலன்ஸில் வந்தவளை, தூக்கிக்கொண்டுவந்து கட்டிலில் கிடத்தினேன். பின்னர்  ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டு வந்தால், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா ரொம்ப வலிக்குதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி எனக்கு எவ்வளவு செலவாச்சு?" கேட்டுவிட்டு என்னையே பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதில் சொல்லாமல் அமைதியாக அந்த இடத்தைவிட்டு சமையல்கட்டிற்கு வந்து, "ஹார்லிக்ஸ் சாப்பிடுறியா?" கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி இங்க கொஞ்சம் வரீங்களா, ப்ளீஸ்." நான் வந்தேன் கையில் ஹார்லிக்ஸ் கலக்கிக்கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க எவ்வளவு செலவாச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;நான்  அவள் அருகில் அமைதியாக உட்கார்ந்து அவள் தலையைத் தடவினேன். பின்னர், "இந்த  தேவதைக்கு காசு எதுவும் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டார் டாக்டர்; அதானால  எல்லாமும் இலவசம்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நர்ஸம்மா சொன்னாங்க..." முடிக்காமல் என்னைப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொன்னாங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"லட்சத்துக்கு மேல செலவாகியிருக்கும்னு... உண்மையா?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதில் சொல்லவில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;"பதில் சொல்லுங்க, ஒரு லட்சம் வாங்கினீங்கன்னா. எப்பிடித் திரும்ப கட்டுவீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;நான்  திரும்பவும் அவள் தலையை தடவிக் கொடுத்துவிட்டு, "பார்க்கத்தானே போற...  இங்கபாரு, நீ அதிகமா பேசக்கூடாதுன்னு டாக்டர் கண்டிப்பா சொல்லியிருக்காரு.  உனக்கு என்ன கேள்வி கேட்கணுமோ அதையெல்லாம் மனசில் எழுதி வைச்சுக்கோ  மூணுமாசம் கழிச்சுக் கேளு. இப்ப பேசாமல் படுத்துத் தூங்கு."&lt;br /&gt;&lt;br /&gt;வலியின் காரணமாக சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் ஒரு மணி போல், கையில் சுடுதண்ணீருடனும், ஸ்பாஞ்சுடனும் வந்து அவளை எழுப்பினேன். என்ன என்பது போல் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்பாஞ்  பாத்..." சொல்லிவிட்டு அவள் உடைகளை கழட்டி பக்கத்தில் வைத்துவிட்டு,  ஸ்பாஞ் பாத் கொடுத்ததற்குப் பிறகு புதிய உடைகளை போட்டுவிட்டு பழைய உடைகளை  எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி அதையெங்க எடுத்துட்டு போறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"துவைக்கிறதுக்கு?" சொல்லிவிட்டு பாத்ரூமிற்கு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய,  அவளுடைய துணிகளை துவைத்து, மொட்டைமாடியில் காயப்போட்டுவிட்டு.  இருவருக்கும் சமைக்கத் தொடங்கினேன். தால் ஃபிரையும் ரொட்டியும் செய்தேன்.  பின்னர் அவளுக்காக இரண்டு கிளாஸ் மொஸம்பி ஜூஸ் செய்து வைத்துக்கொண்டு அவளை  எழுப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்பிட்டுட்டு படுத்துக்கோ."&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து  கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தாள். நான் அவளுக்கு மெதுவாய் ரொட்டியை  ஊட்டிவிடத் தொடங்கினேன். சாப்பிட்டு முடித்ததும் ஜூஸ் கொடுத்தேன்  குடித்துவிட்டு, "நீங்க சாப்பிட்டுட்டீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை இனிமேல்தான்." நான் சொல்லிவிட்டு மெதுவாக அந்தத் தட்டிலேயே கையைக் கழுவினேன். பிறகு, பரணில் இருந்து ஒரு பெட்டியை எடுத்தேன்,&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க இருக்கு அந்தப் பெட்டியில?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்,  பூதம் இருக்கு" சொல்லிவிட்டுச் சிரித்தேன். பிறகு அந்தப் பெட்டியில்  இருந்து கம்ப்யூட்டர் எடுத்து அசெம்பிள் செய்ய ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு கம்ப்யூட்டர் எல்லாம் தெரியுமா? நீங்க சொல்லவேயில்லையே?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் திரும்பி அவளைப் பார்த்து சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான்  படிச்சது, வேலைபார்த்தது எல்லாமே கம்ப்யூட்டரில்தான். ஆனால் சில  வருடங்களிலேயே இந்த வேலை பிடிக்காமல் விட்டுவிட்டேன். ஆனால் அந்த கம்பெனி  ஒனர் சொல்லியிருந்தார். நீ எப்ப வேண்டுமானாலும் திரும்பி வரலாம்னு. அதான்  நேத்திக்கு போய் கேட்டிருந்தேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். பிறகு உன்  நிலைமையை சொன்னதும், சரி நீ வீட்டிலிருந்தே வேலை பாருன்னு சொல்லிட்டார்"&lt;br /&gt;&lt;br /&gt;"வீட்டிலிருந்தேன்னா எப்பிடி?"&lt;br /&gt;&lt;br /&gt;"சொன்னா உனக்குப் புரியாது?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை,  நான் கம்ப்யூட்டரில் வேலை 
